ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 12 மான்வி வகுப்பு எடுப்பதை அவளது கிளாஸ் ரூம் அருகே நின்று மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டுதான் இருந்தான மயூரன். அவள் அறையை விட்டு வருமுன் எதிரே இருந்து வருவது போல நடந்து வந்தான். தான் எதிரே வருவதை கூட கவனிக்காமல் இவ்வளவு வேகமாக எங்கே போகிறாள் என்ற சந்தேகம் வலுத்தது மயூரனுக்கு… ‘இன்னும் என்னடி என்னிடம் மறைத்து வச்சிருக்க! சதா அழுது வடிஞ்ச முகத்தோடவேதான் உன்னை பார்க்குறேன். நானும் உன்னை வெறுத்து ஒதுக்கிட்டேனு நினைச்சிட்டிருந்தேன்தான் […]

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

பூ 10 “அச்சோ என் குழந்தைகள்” என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அதிர்ந்தாள் மான்வி. குழந்தைகள் இரண்டும் காருக்குள் இருந்த டெடிபியரை அவர்கள் மீது போட்டுக் கொண்டு  தங்களை மறைத்துக்கொண்டு படுத்துவிட்டனர். மயூரன் கண்ணுக்கு டெடி பியர் மட்டும் தெரிந்தது. குழந்தைகள் உடலை குறுக்கி படித்துக் கொண்டனர் இந்த டெடிபியரை இன்னுமா கட்டிபிடிச்சு தூங்குறா என்று பெரூம்மூச்சுவிட்டுக்கொண்டு திரும்பியவன் பிரம்மை பிடித்தவள் போல நின்ற மான்வியை ஒரு கணம் உறுத்து விழித்து “உன்னையே வேண்டாம்னு உதறி எறிஞ்சுட்டேன்…

Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 9 அடுத்த நாள் காலையில் குழந்தைகள் இருவருக்கும் சாப்பாடு ஊட்டி முடித்து “புது ஸ்கூல் போறோம்ல பாட்டாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வரலாம் வாங்க” என்று இருவரின் கைபிடித்து அழைத்துச் செல்ல அங்கே ஜெயசீலன் அருணாச்சலத்திற்கு மாத்திரைகளை கொடுத்துக்கொண்டிருந்தார். ஜெயசீலனை மகனாக பாவித்து நெருங்கி பழகினார் அருணாச்சலம்.  ஜெயசீலனும் சாந்தியும் மிலிட்டரியிலிருந்து ரிட்டையராகி வந்ததால் சொந்தங்கள் யாரையும் தேடிப்போகவில்லை. ஜெயசீலனின் கூடப்பிறந்த தம்பிமார்களின் பசங்களும் ஜெயசீலனிடமிருந்த பணத்தை தான் கொள்ளையடிக்க பார்த்தனர். பாசத்துக்கு ஏமாந்து பல லட்சம்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 8 “பத்திரகாளி போல கண்ணை உருட்டினா நான் பயந்துடுவேனாடி… நீ என் குடும்பத்து மானத்தை வாங்கினதாலதான் என் மகன் உன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டான்! நீ யோக்கியமானவளா இருந்தா நீ இந்த ஊரை விட்டு ஓடி போயிருக்கமாட்ட! இதே ஊருல இருந்து உத்தமினு காமிச்சுருக்கணும்! குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுனுதானே  இருக்கும்! உண்மையை சொன்னா உனக்கு வலிக்குதோ கையை எடுடி! உன்னையெல்லாம் இந்த ஜென்மத்துல பார்க்கவே கூடாதுனு இருந்தேன்! இதோ இந்த கிழவனுக்கு ஹார்ட் அட்டாக்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 7   கருணாகரனும் மயூரனும் ஐ.சி.யுவிற்கு முன்னே வந்தவர்கள் கண்ணாடி வழியே அருணாச்சலத்தை பார்த்தனர். செயற்கை ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு நெஞ்சுக்கூடு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது அருணாச்சலத்திற்கு. “தாத்தாவுக்கு ஹார்ட்ல பிளாக் இருக்கு சர்ஜரி பண்ணனும்னு சொல்றாங்க ரொம்ப பயமா இருக்கு மாமா” என்றாள் கையை பிசைந்துக் கொண்டு கலங்கிய கண்களுடன்.  மயூரனோ மான்வியின் கண்ணீரை கண்டு காண்டாகி “ரொம்ப சீன் போடாதடி ஐஞ்சு வருசமா கண்காணாத இடத்துல மறைஞ்சு இருந்துட்டு இப்ப வந்து தாத்தாவுக்கு உடம்பு சரியில்லனதும்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 6 மான்வியின் முகூர்த்தப்புடவையை கையிலெடுத்து நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டான். இருவரது உடைகளும் ஒரே கபோர்ட்டில்தான் அடுக்கி வைத்திருந்தனர். திருமணமான அடுத்த நாள் அவளது உடைகளை தனி கப்போர்டில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள். “ஏய் மானு டார்லு என்னடி பண்ணுற?” என்று கிறக்கமான குரலுடன் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தான் மயூரன். “ஒரு வாரம் காலேஜ்க்கு லீவு போட்டாச்சு மயூ! நாளைக்கு காலேஜ்ல ஜாயின் பண்ணனும். எங்க செகரட்டரி லீவு கொடுப்பதில ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் தெரியுமா! ஒரு நாள்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 5     குழந்தைகளின் உயரத்துக்கு கீழே குனிந்து உட்கார்ந்த மான்வியோ  குழந்தைகளை கைவளைவில் கொண்டு வந்து “யா.யார் கூட வந்தீங்க?” என்றாள் படபடப்பாக அவளது இதயம் மில்லியன் மடங்கு வேகமாக துடித்தது.   குழந்தைகள் கைத்தடியை ஊன்றி நின்ற அருணாச்சலம் பக்கம் நின்றிருந்த ஜெயசீலனை கைகாட்டியது.    இரு குழந்தைகளின் கை பிடித்துக் கொண்டு ஜெயசீலன் அருகே சென்றவள் “நீங்களா! ஏங்கப்பா இங்க அழைச்சிட்டு வந்தீங்க. இந்த ஊர்ல என் பசங்களுக்கு ஆபத்து இருக்குனு

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 4 டீயை முழுவதுமாய் குடித்து முடித்ததும் மயூரனின் தலைவலி கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. இன்னொரு கல்யாணம் உனக்கு தேவையா மயூரன் என்று அவனது மனசாட்சி மறுபடியும் மண்டைக்குள் குடைந்தான். தலைக்குள் விண்ணென்று வலிக்க நெற்றியை சுருக்கி விரலால் அழுந்த தேய்த்துக் கொண்டு “கல்யாணம் பண்ணிக்கிறதுனு நான் முடிவு எடுத்துட்டேன்” என்று அவனது மனசாட்சிக்கு பதில் கூறினான். “அப்போ உன் மானு” என்று இளக்காரமிட்டது மனசாட்சி. “அவ என்னோட பாஸ்ட் முடிச்சு போன அத்தியாயம் அவ்ளோதான்” என மான்வி

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

3 ஆதித்தனின் அனிச்சம்பூவே

பூ 3     வீட்டுக்கு வந்த யாழினியோ மல்லிகை சரத்தை தொடுத்துக்கொண்டிருந்த சந்திரமதியின் தோளில் சாய்ந்தவளின் கன்னம் பற்றி “இன்னிக்கு பொங்கல் செலிபரேஷன்ல நீ ஆடுன டான்ஸ் சூப்பர் தங்கம்… கதிரவன் என் போனுக்கு வீடியோ அனுப்பி இருந்தான். ஒரு இடத்துல என் மகனும் நீயும் சேர்ந்து நிற்குறதை பார்த்ததும் எனக்கு உச்சி குளிர்ந்து போச்சு! ரெண்டு பேரையும் மாலையும் கழுத்துமா பார்த்துட்டா என் மனசு நிறைஞ்சு நிம்மதியாகும். என் அண்ணாவுக்கு செய்து கொடுத்த சத்தியமும்

3 ஆதித்தனின் அனிச்சம்பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 2     நண்பனின் முக மாறுதலை அவதானித்த வெங்கட்டோ அவனது முதுகில் அழுத்தம் கொடுத்ததும் பாக்கெட்டில் வைத்திருந்த கூலரை எடுத்து கண்ணில் மாட்டிக்கொண்டான் மயூரன்.   மயூரனை பூஜை நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான் வெங்கட். காரிலிருந்து இறங்கிய யாழினியோ வுமன் ஸ்டாப்ஸ் பக்கம் சென்றவள் அங்கே நின்ற அனைவருக்கும் “ஹேப்பி பொங்கல்” என்றாள் லேசான புன்னகையுடன்.   யாழினி கழுத்தில் அணிந்திருந்த ஆன்டிக் ஆரத்தை பார்த்து பெரும்மூச்சுவிட்ட சைலஜாவோ “பானு மேம், இந்த

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

error: Content is protected !!
Scroll to Top