ஆதித்யனின் அனிச்சம் பூவே
பூ 12 மான்வி வகுப்பு எடுப்பதை அவளது கிளாஸ் ரூம் அருகே நின்று மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டுதான் இருந்தான மயூரன். அவள் அறையை விட்டு வருமுன் எதிரே இருந்து வருவது போல நடந்து வந்தான். தான் எதிரே வருவதை கூட கவனிக்காமல் இவ்வளவு வேகமாக எங்கே போகிறாள் என்ற சந்தேகம் வலுத்தது மயூரனுக்கு… ‘இன்னும் என்னடி என்னிடம் மறைத்து வச்சிருக்க! சதா அழுது வடிஞ்ச முகத்தோடவேதான் உன்னை பார்க்குறேன். நானும் உன்னை வெறுத்து ஒதுக்கிட்டேனு நினைச்சிட்டிருந்தேன்தான் […]
ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »