மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 23&24
மோகனம்-23 அது அவர்களின் திருமணத்திற்குப் பின்னரான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, படுத்தால் அரையடி ஆழத்துக்குப் புதையும் சொகுசு மெத்தை! அதில்… துயிலின் உச்சக்கட்டத்தில்… தலையணையை மல்லாக்கப் படுத்தணைத்து துயின்றிருந்தான் அஜய்தேவ் சக்கரவர்த்தி!! அக்கணம்.. அவனின் புது மனையாளின்.. அரக்கப் பறக்க அழைக்கும் குரல் .. ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து அழைப்பது போல.. அவனின் செவிகளைத் தீண்டியது. “அஜய்.. அஜய்… சீக்கிரம் எந்திரிங்க அஜய்.. அஜய்ய்!!!”என்று அவள் நேற்றில்லாத மரியாதையுடன்… ஏதோ பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டாற் போன்ற பரபரப்புடன்..எழுப்ப […]
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 23&24 Read More »