ATM Tamil Romantic Novels

Author name: Vishnu Priya

பூந்தோட்ட காதல்காரா – 14&15 விஷ்ணுப்ரியா! –

அத்தியாயம் – 14   அன்றைய காலேஜில் நடந்த அதிரடியான சம்பவத்தின் பின்னர், கடந்து போன சில வாரங்கள் தலைவனுக்கும் சரி.. தலைவிக்கும் சரி.. ஒருவிதமான இம்சையை, சித்திரவதை நல்கிப் போனதாகவே அமைந்திருந்தது.     பூஜா.. அவன்.. அவளை சந்திக்க முன்பிருந்த பூஜாவாக மாறிப் போயிருந்தாள் என்று எண்ணியிருப்பின் அது தவறு. அவள், இப்போதெல்லாம் ராகவனுக்கேற்ற பூஜாவாக தன்னை மாற்றிக் கொள்வதிலேயே முழு நேரமும் முனைப்புக் காட்டலானாள் என்று சொல்வது தான் சாலவும் பொருத்தம்.   இருவரும் […]

பூந்தோட்ட காதல்காரா – 14&15 விஷ்ணுப்ரியா! – Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-29& 30 Epilogue (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?  [29] அடிவயிறு மற்றும் முதுகந்தண்டு வடம் என எல்லாமும் சேர்த்த கீழ்ப்பிரதேசத்தில் ஒரு பொல்லாத வலி எழுந்து பரவ, உடலெல்லாம் வியர்வை மழையில் நனைந்து போயிருந்தது அவளுக்கு.  பிள்ளைப் பேற்றுக்காக… தன் இரு உள்ளங்கைகளாலும் தலையணையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு,   உயிர் போகும் வலியை சுகித்துக் கொண்டிருந்த அந்த தருவாயிலும் கூட, மங்கையவள் மனதுக்குள் அவன் முகமே வந்து போனது!!  அவளது வெண்ணெய்யில் குழைத்துக் குழைத்து செய்தாற் போன்றிருக்கும் தேகம், அவளது

காதல் தானடி என் மீது உனக்கு!-29& 30 Epilogue (விஷ்ணுப்ரியா) Read More »

பூந்தோட்ட காதல்காரா – 9,10,11,12 &13விஷ்ணுப்ரியா!

அத்தியாயம்-11    அது.. இதழ் ஒற்றல் உணர்ச்சி மீறல் காட்சி நிகழ்ந்தேறி.. நான்கு நாட்களின் பின்னர்,    அது கீழ்வானில் பகலவன்.. பளிச்சென தன் பிரகாசமுகம் காட்டி.. நின்ற அழகான காலைப்பொழுது!!    பூஜா கல்வி பயிலும் பிரபல தனியார் கல்லூரியின் விடுமுறைக் காலமும் முடிவுக்கு வந்து விட்டிருக்கலானது.    அங்கு தான் வியாபார முகாமைத்துவம் என்னும் பிஸினஸ் மேனேஜ்மன்ட் இளமானிப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தாள் அவள்.    அவளது தந்தையோ.. தனக்குப் பின்.. தன் விசாலமான

பூந்தோட்ட காதல்காரா – 9,10,11,12 &13விஷ்ணுப்ரியா! Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-26, 27 &28(விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?  [26] அடுத்த நாளில் புலர்ந்த பகலைக் கௌவிக் கொண்ட.. அடர்ந்த இருள் சூழ்ந்த இரவினிலே..  தலைவனினதும், தலைவியினதும் அறையினிலே…  நிகழ்ந்த.. காதல் தருணம் அது!!  அவளைப் பொறுத்தவரையில் அது காதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பரிதிவேல் வீரனைப் பொறுத்தவரையில்..  அந்த இருளின் ஒவ்வொரு செக்கனும் கூட.. உன்னதக் காதலால் நிரம்பி வழிந்தவை!!  அன்றும் போல இன்றும்.. அறையின் டெராஸ் வழியாக… வானத்தில் தெரிந்த வெண்ணிலவை.. வெறித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தது பரிதியின்

காதல் தானடி என் மீது உனக்கு!-26, 27 &28(விஷ்ணுப்ரியா) Read More »

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 6,7&8

ஆசை-6   அன்று!! ஐந்து வருடங்களுக்கு முன்பு !!   பெட்டகத்திற்குள் இருக்கும் டிராகன் முட்டை உடைக்கப்பட்டு ,அதிலிருந்த அவனது உயிர் .. டிராகன் இளவரசனான அவனிடமே போய் சேர்ந்து விட்டிருந்த கணப் பொழுது அது.    நம் பூமி தாண்டி..வானம் தாண்டி..பால்வெளி வீதியில் உள்ள ,அவனது டிராகன் உலகத்தில்..!!   சட்டென்று கருமேகங்கள் வந்து சூழ்ந்து கொண்டன.கடும்மழை பெய்யப் போவது போல.. வானிலையும் மாறத் தொடங்கியது .   பெருந்திரள் மேகங்கள் இரண்டு உராய்ந்து கொண்டதில்..இதயமெல்லாம்

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 6,7&8 Read More »

பூந்தோட்ட காதல்காரா – 9&10விஷ்ணுப்ரியா!

காதல்காரா-9 அன்றைய இரவு.. நிலவும் உலவிராத.. ஒரு இருண்ட இரவு. நேரமோ.. இரவு பதினொன்றரையைத் தொட்டுக் கொண்டிருக்க.. இன்னும் துயின்றிராமல்.. விழித்திருந்தான் ராகவன்!    அவனது வீட்டு நடுக்கூடத்தின் மூலையில் வைக்கப்பட்டிருந்தது குளிர்சாதனப்பெட்டி. அதற்கு, அருகாமையில் இருக்கும்.. வட்ட வடிவ மேசையில்.. கையில்.. பெரியளவு கொண்ட.. பீர் கண்ணாடிக் குவளையுடன் அமர்ந்திருந்தான் நாயகன்!!    ‘எப்போதும் குடிக்கும், மொடாக்குடிகாரன்’ வகையறாவைச் சார்ந்தவன் அல்லன் அவன். மாறாக, இன்று ஒரு நல்ல ஆண்தகையான் செய்யக் கூடாதவற்றைச் செய்து விட்ட

பூந்தோட்ட காதல்காரா – 9&10விஷ்ணுப்ரியா! Read More »

பூந்தோட்ட காதல்காரா !-8- விஷ்ணுப்ரியா!

காதல்காரா-8     அடுத்தநாள் காலை, ஃபார்மல் வெண்ணிற முழுநீளக்கைச் சட்டை மற்றும் கறுப்பு நிற பேன்ட் அணிந்து.. அதற்கும் மேலாக கோர்டுடன்..பக்கா ‘பாடிகார்ட்’ தோற்றத்துடன்.. பூஜாவின் இல்லம் நாடி வந்திருந்தான் வீர ராகவன்.    தன் கைக்கடிகாரத்தில் மணிபார்த்தபடியே வந்தவனின் மறுகையோ.. அவனது பேன்ட் பாக்கெட்டினுள் தஞ்சம் புகுந்திருந்தது.    அவனது வீறு நடை கண்டு.. நிஜத்திலும், ‘ஒரு பணிக்காரனைப் போலில்லா.. ராஜாவைப் போலுண்டு’ என்றது போல.. ‘உயர்தட்டு வர்க்கத்தினைச் சார்ந்த ஆண்மகன்’ என்று காண்பார்

பூந்தோட்ட காதல்காரா !-8- விஷ்ணுப்ரியா! Read More »

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 1,2,3 &4

ஆசை எப்போ..மோகமாச்சு சுந்தரா!! காதல் இளவரசி (விஷ்ணுப்ரியா ) (இது ஒரு லாஜிக் இல்லா மேஜிக் கதை.லாஜிக் பார்ப்பவர்கள் டேக் டைவர்ஷன்!! சிரிக்க சிரிக்க சிரிக்க மட்டுமே!!) ஆசை-1 அது சென்னையின் உயர்ரகமான, மேன்னாட்டு தரம் வாய்ந்த உணவகமொன்று.  முழுமையாக மூன்று தளங்கள் கொண்ட அதன் சுவர்கள் அனைத்தும் கண்ணாடிச்சுவர்களாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் வெளிவளாகத்தில்.. கழுகுச்சிலையின் அலகிலிருந்து நீர் பாய்வது போல செயற்கை நீரூற்றொன்றும் வட்டவடிவில் பேரழகாக எழுப்பப்பட்டிருந்தது.  ஆக மொத்தத்தில், சுருங்கச் சொல்லின், ஏழு நட்சத்திர

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 1,2,3 &4 Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-23,24&25 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?  [23] வாசு மாமா அறையை விட்டும் நீங்கிய கணம்.. சாத்தப்பட்ட கதவில் முதுகு சாய்த்து… தன் உள்ளங்கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தவளுக்குள்ளே எத்தனை தடுக்க முயன்றும், முடியவே முடியாதவாறு..  அவள் நினைவடுக்குகளில் வந்து விட்டுச் சென்றது அந்த நாள் நினைவுகளின் ஞாபகம்!!  அவளுள் இருக்கும் வன்மத்தீயை எரிக்கும்.. தகிக்கும் நினைவுகள் அவை!!  அந்த நினைவுகள் எழுந்த மாத்திரத்தில்.. பரிதியின் மனம்பதறச் செய்யும் சிறுபராயம் அறிந்து.. உள்ளே துடித்த.. மென்னிலாவின்

காதல் தானடி என் மீது உனக்கு!-23,24&25 (விஷ்ணுப்ரியா) Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-20&21 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?  [21] ஹாஸ்பிட்டலில் இருந்து, டிஸ்சார்ஜ் ஆனவளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தவனின் முகம் சற்றே சோர்ந்திருந்தாலும் கூட சோபையிழந்திருக்கவில்லை!!  அந்த சம்பவத்தின் பின் மனைவியை கண்ணும், கருத்துமாக பார்க்க நாட்டம் கொண்டிருந்தவனோ, இப்போது தான் மருத்துவமனையில் இருந்து வந்திருக்கும்.. அவனது காதல் மனைவி… தன்னுடைய வளைந்த இடுப்பைத் தூக்கிக் கொண்டு, கைப்பிடி வரிசையினைப் பற்றியவாறு..  நெடும் நெடும் மூச்சுக்களை விட்டுக் கொண்டே, ஆயாசத்துடன் மெல்ல மெல்ல மாடிப்படியேறுவது புரிந்தவனுக்கு..  அவள் நிலை அவன்

காதல் தானடி என் மீது உனக்கு!-20&21 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top