ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -17   தாத்தாவும் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருக்க சட்டென்று வெளியே ஹாலிற்கு வந்தவன் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேலையாளை அழைத்து அப்பாவையும் பெரியப்பாவையும் அண்ணன் குடும்பத்தையும் அழைத்து வருமாறு கூறியவன்.    “அம்மா” என்று அழைத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றான் அங்கு மிகவும் பரபரப்பாக காலை வேளையில் உணவுக்காக தயார்  செய்து கொண்டிருந்த தனது அம்மாவையும் பெரியம்மாவையும் ஆளுக்கு ஒரு கையை பிடித்துக் அழைத்து சென்றான். […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா -16     மித்ரன் தனது தாத்தா கூறிய தகவலில் கோபத்தின் உச்சத்தில் இருந்தான் அவர்கூறியதும் அவனது கோபத்திற்கு தூபம் போட்டது போல் ஆகி விட்டது.       தர்ஷினி மீண்டும் திரும்பி வராததில் அவனுக்குள் ஏற்பட்ட ஏமாற்றமும் தன்னை கேட்காமல் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணமும் எந்த ஒரு பெண்ணின் வாசமும் படாமல் முனிவராக இத்தனை காலமும் இருந்தவன் தர்ஷியிடம் தனக்கு ஏற்பட்ட அந்த ஒரு நொடி ஈர்ப்பும்.

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

  கண்ணை கவ்வாதே  கள்வா -14   தர்ஷனியின் மீது படர்ந்தவன் அவளின் துடிக்கும் உதடுகளை கண்டு தனது உதடுகளை வன்மையாக அதில் பதித்தான் அவள் அடித்தது திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வர ஆரஞ்சு சுளை போன்று உள்ள உதடுகளை சுவிங்கமாக சுவைக்க ஆரம்பித்தான்.      அதில் உதடுகள் சிவந்து ஒரு துளி ரத்தம் வர அதை ரசித்து தனது நாவால் துடைத்து எடுத்தான் கோபத்தில் அவன் இச்செயலை செய்து கொண்டிருக்கும் போதே தர்ஷினியின் கண்களில்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -15   அவசரமாக கீழே சென்றவர்களை தர்ம சங்கடமாக வரவேற்றனர் ஹாலில் அமர்ந்து இவர்களுக்காக காத்திருந்த பெரியவர்கள் தாத்தா மித்திரனை பார்த்து “சொல்லிட்டியா” என்று கேட்க அவன் கண்களாலேயே இல்லை என்றான்.     அப்பத்தா தர்ஷினியிடம் மெதுவாக வந்து “ஆத்தா உங்க பாட்டி தவறிட்டாங்க நம்ம எல்லோரும் உடனடியா உங்க வீட்டுக்கு போகணும் டா” என்று கூற அதைக் கேட்டவள் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க தொடங்கிவிட்டது. 

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

  கண்ணை கவ்வாதே  கள்வா -14   தர்ஷனியின் மீது படர்ந்தவன் அவளின் துடிக்கும் உதடுகளை கண்டு தனது உதடுகளை வன்மையாக அதில் பதித்தான் அவள் அடித்தது திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வர ஆரஞ்சு சுளை போன்று உள்ள உதடுகளை சுவிங்கமாக சுவைக்க ஆரம்பித்தான்.      அதில் உதடுகள் சிவந்து ஒரு துளி ரத்தம் வர அதை ரசித்து தனது நாவால் துடைத்து எடுத்தான் கோபத்தில் அவன் இச்செயலை செய்து கொண்டிருக்கும் போதே தர்ஷினியின் கண்களில்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா – 13   தர்ஷினி தனக்கு கொடுத்த ரூமில் தனது தங்கையிடம் மித்திரனை அடித்ததை பற்றி கூறிக் கொண்டிருக்கையில் ரூமிற்கு வந்த பிரியா இவர்கள் பேசுவதை கேட்டுஅதிர்ச்சியில் நின்று விட்டாள்.     “என்ன தர்ஷினி சொல்ற”என்ற பிரியாவின் குரலை கேட்டு இப்போது அதிர்வது அக்கா தங்கை இருவரின் முறை ஆகிற்று தர்ஷனியும் மனதில் “ஐயோ இவங்க நம்ம பேசுனது எல்லாத்தையும் கேட்டுட்டாங்களான்னு தெரியலையே” என்று மனதில் நினைத்துக்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -12   தனியாக கிரகப்பிரவேசம் செய்து வந்த தர்ஷினியை பார்த்து அனைத்து உறவினர்களும் தங்களுக்குள் ஒரு மாதிரி பேசிக் கொண்டாலும் அதை கவனிக்கும் சூழ்நிலையில் அங்கு யாரும் இருக்கவில்லை.      உள்ளே வந்த தர்ஷினிக்கு பாலும் பழமும் கமலா கொண்டு வந்து கொடுக்க வீட்டின் மருமகளாக பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி பூஜை செய்யும் முறைகளை சொல்லி குடுத்து அவளையே பூஜை செய்ய வைத்து கற்பூர ஆரத்தியை

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே கள்வா -11     கோவிலுக்கு சென்று இறங்கிய தர்ஷினியையும் அவள் குடும்பத்தினகளையும் சேதுதாத்தாவும் அப்பத்தாவும் வரவேற்று மணவறைக்கு அழைத்துச் சென்றனர்.   அங்கே பாட்டிக்கும் நர்சின் உதவியுடன் ஒரு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டு கல்யாணத்தை பார்க்க வசதியாக அமர்ந்திருந்தார் அதை கண்டவுடன் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.   மேடையில் ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்க அதற்கு பதில் கூறுவது போல் ஏற்கனவே இருந்த கோபத்திலும் அய்யர் ஹோமம் செய்து

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 25

அத்தியாயம் 25  இறுதி அத்தியாயம்   மதி, ட்ராவை திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்து அவன டத்தில் கொடுத்தவள் மெனி மோர் ஹாப் பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே புருஷா என்றவள் சிரித்துக்கொண்டே அவன் கையில் வைத்தாள்   அவனும் தேங்க்ஸ் டி செல்ல குட்டி என்று எழுந்து அமர்ந்தவன் அவ ள் கொடுத்த பரிசு பொருளை பிரி த்துப்,  பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே அதை பார்த்தபடியே இ ருந்தான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது  அவள்

வானவில் வரைந்த வண்ண நிலவே 25 Read More »

error: Content is protected !!
Scroll to Top