ATM Tamil Romantic Novels

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 7

அத்தியாயம் 7 வேணி,அம்மா நீங்க கதவை திறக்கலைன்னா.. தான் இன்னும் பெரிய பிரச்சினை ஆயிடும்,நான் சாப்பாடு கொடுத்துட்டு போயிடுறேன் என்றாள் . ஜீவிகா, தயங்கி, தயங்கி, கதவைத் திறந்தாள்.அங்கே 40 வயதில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் கையில் பெரிய கூடையுடன்,,            உள்ளே வந்தவர் ஜீவிகாவின் நிலைய பார்த்து அதிர்ந்தார். கண்ணீருடன் தலைகுனிந்தபடி, அமர்ந்திருந்தாள் ஜீவி.வேணி சாப்பிடுங்கம்மா. என்று அவளுக்கு சாப்பாட்டை கொடுத்தார்.            […]

முகவரிகள் தவறியதால் 7 Read More »

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம்  தூது போவதரடியே 26 இதுங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு ரூம் விட்டு வருமா இல்ல வராதா..என்ற மிகப்பெரிய சந்தேகத்துடன் கலா மற்றும் வேதா  ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டு கொண்டிருந்தனர்..   அனா மற்றும் அர்ஜுனின்  பெற்றோர்களும் வந்திருந்தனர்..   டேய்..ரிஷி என்னாச்சு நைட்ல இருந்து இந்த அனாவையும் காணோம்.. சரி அவ வீட்டுக்கு தா போயிருக்காளோ என்னமோன்னு கேட்டா…,அவ அம்மாகாரி ஒரே ஆட்டமா ஆடுறா..பொண்ண காணோம் னு சண்டைக்கு வரா..நீ மட்டும் போன்ல விஷயம்

Read More »

தலைவனிடம் தூது போவதரடியே

தலைவனிடம் தூது போவதரடியே 26

தலைவனிடம்  தூது போவதரடியே 26 இதுங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு ரூம் விட்டு வருமா இல்ல வராதா..என்ற மிகப்பெரிய சந்தேகத்துடன் கலா மற்றும் வேதா  ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டு கொண்டிருந்தனர்..   அனா மற்றும் அர்ஜுனின்  பெற்றோர்களும் வந்திருந்தனர்..   டேய்..ரிஷி என்னாச்சு நைட்ல இருந்து இந்த அனாவையும் காணோம்.. சரி அவ வீட்டுக்கு தா போயிருக்காளோ என்னமோன்னு கேட்டா…,அவ அம்மாகாரி ஒரே ஆட்டமா ஆடுறா..பொண்ண காணோம் னு சண்டைக்கு வரா..நீ மட்டும் போன்ல விஷயம்

தலைவனிடம் தூது போவதரடியே 26 Read More »

IMG_20241230_142608

காதல் தானடி என் மீது உனக்கு!-4 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி     என் மீதுனக்கு?        [4]   தாயின் சமாதியிலேயே வெகுநேரம் கழித்தவளுக்கு, உள்ளங்கையில் இருந்த தீக்காயம் திகுதிகுவென எரிந்து.. அவளையும் மீறி தலையெல்லாம் சுற்றவாரம்பிக்க, மூர்ச்சையாகி விழுந்தவள் தான், கண்விழித்துப் பார்த்த போது பரிதியின் அறையில் இருந்தாள்.  ‘அவள் எப்படி இங்கே மீண்டும்?’ என்ற கேள்வி அவள் மனதினுள் எழாமல் இல்லை. கூடிய சீக்கிரமே அந்தப் பதிலுக்கு விடையும் கிடைத்தது.  பரிதிவேலினைத் தவிர.. வேறு யார் தான் அவளை

காதல் தானடி என் மீது உனக்கு!-4 (விஷ்ணுப்ரியா) Read More »

inbound5743088251691212739

யாரார்க்கு யாரடி உறவு 5

அத்தியாயம் 5 “அப்போ நம்ம என்கேஜ்மெண்ட் ப்ரோக்ராம்? அது அவ்வளவு தானா?”   “அனிதா.. புரிஞ்சுக்கோ.. அவ கிடைக்காதப்பவே இந்த என்கேஜ்மெண்ட்டுக்கு நான் ஒத்துக்கல.. இப்போ என்னோட வொய்ஃப், அப்புறம் பொண்ணு.. ரெண்டு பேரும் திரும்பி வந்துட்டாங்க.. எனக்குன்னு குடும்பம் இருக்கு.. உனக்கும் இதே மாதிரி உனக்கு ஒரு நல்ல குடும்பம் அமையும்.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சுடு..”   “ஆதி.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..”   “இங்கப்பாரு அனிதா.. ஒரு ப்ரெண்டா.. இந்த வீட்டுல

யாரார்க்கு யாரடி உறவு 5 Read More »

IMG_20241230_142608

காதல் தானடி என் மீது உனக்கு !-3 (விஷ்ணுப்ரியா )

காதல் தானடி      என் மீதுனக்கு?       [3]     எந்த வித மாசுமருவும் அற்று பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது மந்தகாசமான நிலவு!!  அந்நிலவை உணர்ச்சிகளேயற்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னங்களில் மாத்திரம் காய்ந்த கண்ணீர் கோடுகள்!!  மனதுக்குள் ‘ஏன் இலங்கை வந்து தொலைத்தோம்?’ என்ற போதும் எழுந்த கவலையில் விம்மிய நெஞ்சம், சுகயீனமுற்றிருக்கும் தாயைக் காணக்கிடைக்கவில்லை என்னும் போது பொருமியது.  பிறந்த போது.. பட்டு ரோஜாக்குவியலின் மென்மையுடன், அந்த வெண்ணிலவைத்

காதல் தானடி என் மீது உனக்கு !-3 (விஷ்ணுப்ரியா ) Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 6

அத்தியாயம் 6   சக்தி, என்னடி பாக்குற? இது சாம்பிள் மட்டும் தான்.இன்னும் நிறைய இருக்கு, தப்பிச்சு போகலாம்னு எண்ணம் இருந்தா இப்பவே அதை விட்டுடு, ஏன்னா? உன்ன கண்காணிக்க ஆள் போட்டு இருக்கேன். நீ தப்பிக்க முயற்சி பண்ணினா? உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சென்னைல தானே உன் குடும்பம் இருக்கு, அப்புறம் உன் உயிர் தோழன், தோழிகள், எல்லாரும் “கதம்”, “கதம்” எப்படி வசதி? நீயே முடிவு பண்ணிக்க, என்றவன், அவள் எவ்வளவு

முகவரிகள் தவறியதால் 6 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 5

அத்தியாயம் 5         ஜீவி, யார் நீங்க? எதுக்காக என்னை இப்படி பண்றீங்க? விடுங்க.. எனக்கு வலிக்குது… என்றாள். அவன் பிடியில் இருந்து கொண்டு, சத்தம் கேட்டு கீழே இருந்தவர்கள் மாடிக்கு ஓடி வந்தனர். அர்ஜு, மச்சி…. என்றான்.சந்து, பேபி யார்?இவங்க என்றாள்.அவள் தெரியலடி? என்றாள், அழுகையுடன் உதட்டை பிதுக்கி, நித்தின் ஏய்?!..அவளை விடுடா?அவளைவிடு.அவளுக்கு வலிக்க போகுது, “இடியட்” யாருடா? நீங்க எல்லாரும்? “ஐ கால் தெ போலீஸ்” என்று,போனை காதில் வைத்துக் கொண்டு,

முகவரிகள் தவறியதால் 5 Read More »

1000006400

யாரார்க்கு யாரடி உறவு 4

அத்தியாயம் 4 அடையார் சென்னை நகரத்தின் ஒரு முக்கியமான மற்றும் பிரபலமான பகுதி. அங்கே இருக்கும் பெரிய பங்களாவை நோக்கி சென்றது ஆதித்யா கரிகாலனின் உயர்ரக வாகனம். தன்னருகே தூங்கிக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் ஒரு விரலால் வருடியவன், மெல்ல அவள் காதருகே குனிந்து,    “வீடு வந்துருச்சு.. எழுந்துக்கோ..” என்று சொல்ல, மெல்ல தன் இமைகளைப் பிரித்து பார்த்தவளின் விழிகளில் கம்பீரமாய் அரண்மனை போல் காட்சியளித்தது ஆதித்யா கரிகாலனின் இல்லம்.    “சரி.. பார்த்தது போதும் கீழே

யாரார்க்கு யாரடி உறவு 4 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 4

அத்தியாயம் 4       மதுரையில்,இரவு 7:00 மணி மஞ்சு மற்றும் மருதுவுக்கு மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி,  தோழர்கள், தோழிகள், உற்றார், உறவினர்,என இடமே கலைகட்ட ஆரம்பித்து இருந்தது. அசைவ விருந்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது, மறுபக்கம் டி ஜே இசைத்து, கொண்டிருந்தது, மணமேடையில் மணமக்களை அனைவரும் வாழ்த்தி,பரிசுகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். நித்தின், சந்தியா, அர்ஜுன், ஜீவிகா, நால்வரும் சந்தோஷமாக அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தனர். சந்தியா லெகங்காஅணிந்திருந்தாள். ஜீவிகா, புடவை அணிந்து இருந்தாள். நித்தியும்

முகவரிகள் தவறியதால் 4 Read More »

error: Content is protected !!
Scroll to Top