ATM Tamil Romantic Novels

1000129743

யாராலும் உன்னதே 3

யாயாவும்‌ 3   ஜிஷ்ணு தன் எதிரே அவனின் சிறுவயதை அப்படியே உரித்து வைத்தது போல இருந்த பாலகனை தான் கண் இமை சிமிட்டாமல் பார்த்திருந்தான்.   “எப்புறா??” நம்ப இயலாமல் பார்த்திருந்தான்.   ஆனால்.. நம்பி தான் ஆக வேண்டும் என்பது போல இருந்தது அச்சிறுவனின் பிரசன்னம்..!   இத்தனை துல்லியமாக ஜிஷ்ணு அவனின்‌ சிறுவயதை ஞாபகம் வைத்திருப்பதற்கு காரணம் இதே வயதில், ஜிஷ்ணுவை ராஜா உடையில் புகைப்படம் எடுத்து அலங்காரமாக மாட்டி வைத்திருக்கிறார் பைரவி […]

யாராலும் உன்னதே 3 Read More »

moga muthadu asura

மோக முத்தாடு அசுரா

மோக முத்தாடு அசுரா இனியாவை தூங்க வைத்திருந்த சிம்மன் வஞ்சியின் வரவிற்காக காத்திருந்தான்.. மொட்டை மாடியில் நின்று பௌர்ணமி நிலவை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.. வந்த வேலை முடிகிறது அல்லவா? சிம்மனை பற்றிய இரகசியங்களை ஆராய்ந்து எடுத்துவிட்டாளே? காதல் எனும் நாடகத்தை நடத்திய பெண்ணவள்.. ஆனால் காதல் நாடகத்தில் அவள் உண்மையாக நடித்து விட்டாளே.. எந்த பெண்ணும் இழக்ககூடாத கற்பை சிம்மனிடம் இழந்துவிட்டாளோ?  தப்பு செய்துவிட்டோம்? என்று அவள் மனம் உறுத்திக்கொண்டிருந்தது.. வஞ்சிகொடியின் மனதில் சிம்மன் சிம்மாசனம் போட்டு

மோக முத்தாடு அசுரா Read More »

moga muthadu asura

மோக முத்தாடு அசுரா

மோக முத்தாடு அசுரா வர்மனும் ஜ.ஜி பிரேம் கூறுவதை நம்பினான்.. பார்வதி தன்னிடம் ஒருமுறை கூட மனைவியாக நடந்துகொள்ளவில்லை.. நானும் பார்வதியை மனைவியாக எண்ண தோணவில்லை.. ஒரு நண்பர்கள் போலவே இருவரும் இருந்தோமே.. கடைசியாக பார்வதி காளிங்கனை பற்றி கூறியது போதும் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.. நான் யாரென குழப்பம் இப்போ தெரிந்தது என நிம்மதியாக இருந்தான் வர்மன். இப்போ இன்னொரு விசயம் சொல்லப்போறேன் “சிம்மனும்” என்று பேச ஆரம்பித்த பிரேமை சார் இப்போதைக்கு சொன்னதே

மோக முத்தாடு அசுரா Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 27

  27     நிமலன் ஆஸ்திரேலியா போகாமல் அவனை ஒருவழியாக ஆராதனாவை காட்டி திருச்செந்தூருக்கு இழுத்து வந்தனர். ஆனால் அவன் அவர்களின் வீட்டுக்கு செல்லவில்லை. எவ்வளவு வற்புறுத்தியும் ஆரன் வீட்டுக்கும் அவன் வரவில்லை.    “என்ன இருந்தாலும் இதுதான் உன் மாமியார் வீடு! வந்து போகத் தான் இருக்கணும்.. இப்படி முறுக்கிக்கிட்டு எல்லாம் இருக்காதே அண்ணா!!” என்று மயூரி வம்பு இழுத்தாலும் “அதுவரை நான் தனியாவே இருந்துக்கிறேன் மயூ” என்று தனியாகப் ஹோட்டலில் அறை எடுத்து

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 27 Read More »

1000129716

யாயாவும் உன்னதே.. 2

யாயாவும் 2     “வாட்‌ இஸ் அஸ்வத்??” என்ற ஜிஷ்ணுவின் கோப கத்தல் அவனின் ஏசி அறை தாண்டியும் வெளியில் கேட்டது.   ஒரு நிமிடம் வேலை செய்துக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் அவனின் மூடிய கதவை திரும்பிப் பார்த்துவிட்டு, பின் ஒரு தோள் குலுக்களுடன் வழக்கமாக நடப்பது தான் என்பது போல தங்கள் வேலையை தொடர்ந்தனர்.    ஜிஷ்ணுவின் கோபத்தின் வடிகால் அஸ்வத் தான். எந்த நேரத்தில் எந்த மொழியில் திட்டுகிறான் என்றெல்லாம் தெரியாது..! 

யாயாவும் உன்னதே.. 2 Read More »

moga muthadu asura

மோக முத்தாடு அசுரா

மோக முத்தாடு அசுரா வர்மனின் தேவைகள் போதவேயில்லைஆண்மகனுக்கு.. மீண்டும் மீண்டும் பெண்ணவளுக்குள்ளிருக்கும் புதையலை தேடிக்கொண்டேயிருந்தான் நடுநசிவரை..  முல்லையை ஆட்கொண்ட மயக்கத்தில் அவளை தன்மேல் போட்டுக்கொண்டு உறங்கிவிட்டான்.. ஆனால் பெண்ணவளுக்கோ இனியா, அஜய் பற்றிய கவலை இருக்க.. அவனிடமிருந்து எழப்பார்க்க.. “ஏய் பப்லி போகாதடி..” என்று உறக்கத்திலேயே உளறியவன் அவளை எழவிடவில்லை.. அவளை, அவன் கை அணைப்புக்குள் வைத்துக்கொண்டான்.. அப்படியே கணவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த முல்லைக்கோ காலையில் எழும்போது வர்மனாக இருப்பனோ இல்லை காளிங்கனாக இருப்பனோ ..என்ற

மோக முத்தாடு அசுரா Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 25,26

25     அன்று மாலை.. ஆராதனா ஒருபுறம் அமைதியாக யோசனையோடு அமர்ந்திருக்க ஆரனும் அன்று வேலைக்கு போகாமல் அனைத்தையும் வீட்டிலிருந்து லேப்டாப்பில் பார்த்துக்கொண்டிருந்தான்.      பிரஷ்ஷாக குளியல் போட்டு மிதமான அலங்காரத்தோடு வந்த மயூரி அண்ணன் தங்கை இருவரையும் பார்த்துவிட்டு தன் போல ஒரு பாடலை ஹம் செய்துகொண்டே கிச்சனுக்கு செல்வதும் ஏதோ செய்வதும் பின்பு ஹாலில் இங்கேயும் அங்கேயும் உலாத்திக்கொண்டே இருந்தாள். வேலை செய்வது போல பாராமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரன்.

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 25,26 Read More »

1000120578

யாயாவும் உன்னதே.. 1

யாயாவும் உன்னதே..!   ஜியா ஜானவி..   1   “ஆரவ்.. நில்லு.. ஓடாதே..! தங்கம் இல்ல.. அம்மா சொன்னா கேட்கணும்..” என்ற இளம் பெண்ணின் அன்பு கலந்த கட்டளை குரல் கேட்க..   “மாட்டேனே.. கேட்க மாட்டேனே..” என்று குறும்போடு கூடிய சிறு பாலகனின் இனிய குரலும் இணைந்தே கேட்க..    “செல்லம்.. அம்மா சொன்னா கேட்கணும். ஆரவ் குட் பாய் இல்ல? மம்மாஸ் பாய் இல்லையா?” என்ற அந்த இளம் தாயின் இனிமையான அணுமுறையில்

யாயாவும் உன்னதே.. 1 Read More »

IMG_20241230_142608

காதல் தானடி என் மீது உனக்கு !-2 (விஷ்ணுப்ரியா )

காதல் தானடி     என் மீதுனக்கு?       [2]     அந்தப் பிரம்மாண்டமான வீடே அலறக் கேட்டது அந்தப் பெரியவரின் குரல்!! அது மென்னிலாவின் தாத்தாவின் குரல்!!  “உன்னய ஆர்ருடீஈஈ.. அவ்வன் ம்மேல க்கம்ப்ளைன்ட் க்குடுக்கச் சொன்னது?” என்று கழுத்து நரம்புகள் புடைத்தெழக் கேட்ட அவளுடைய தாத்தா,  அவர் முன்னாடி அப்பாவியாக நின்றிருந்த மென்னிலாவின் கன்னத்திற்கு ஓங்கி ஓர் அறை விட்டிருந்தார்.  ஏற்கனவே.. உடலில் இருந்து கையை துண்டிக்கப்பட்ட கோரச்சம்பவத்தைப் பார்த்து,

காதல் தானடி என் மீது உனக்கு !-2 (விஷ்ணுப்ரியா ) Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 23, 24

23   செந்தில்நாதன் வீட்டுக்கு ஒரே பையன் அவனுக்கு மூத்ததாக பெண். திருமணமாகி கன்னியாகுமரியில் பெரும் கூட்டு குடும்பத்தில் மருமகளாக வாழ்கிறாள். இவர்களும் இங்கே பெரும் குடும்பம்தான். அதனால் தான் செந்தூரார் குடும்பத்தில் இருந்து ஏதாவது ஒரு பெண்ணை தம் மகனுக்கு கட்டினால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு மாறாமல் இருக்கும் என்பது செந்தில்நாதனின் தந்தை தனபாலனின் விருப்பம்.       என்னதான் பணம் கொண்ட பணக்காரர்கள் நிறைய இருந்தாலும் அந்த பாரம்பரியம் குடும்ப சூழல்

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 23, 24 Read More »

error: Content is protected !!
Scroll to Top