ATM Tamil Romantic Novels

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 23, 24

23   செந்தில்நாதன் வீட்டுக்கு ஒரே பையன் அவனுக்கு மூத்ததாக பெண். திருமணமாகி கன்னியாகுமரியில் பெரும் கூட்டு குடும்பத்தில் மருமகளாக வாழ்கிறாள். இவர்களும் இங்கே பெரும் குடும்பம்தான். அதனால் தான் செந்தூரார் குடும்பத்தில் இருந்து ஏதாவது ஒரு பெண்ணை தம் மகனுக்கு கட்டினால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு மாறாமல் இருக்கும் என்பது செந்தில்நாதனின் தந்தை தனபாலனின் விருப்பம்.       என்னதான் பணம் கொண்ட பணக்காரர்கள் நிறைய இருந்தாலும் அந்த பாரம்பரியம் குடும்ப சூழல் […]

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 23, 24 Read More »

மோக முத்தாடு அசுரா

மோக முத்தாடு அசுரா காளிங்கனின் மௌனத்தை பார்த்த சிம்மன் “என்னாச்சு நண்பா ஏதோ ஒரு மாதிரி இருக்க” என்று அவன் கையை பிடிக்க காலையில் நடந்தது முதல் முல்லை கழுத்தில் மாலை போட்டது வரை காளிங்கனாக இருந்த செய்ததை மட்டும் சிம்மனிடம் வருத்தப்பட்டு கூற.. வர்மனாக இருந்து அவள் கையை பிடித்து வாயில் வைத்ததை எல்லாம் அவன் நினைவில் இல்லை.. சிம்மனோ “நானே உங்ககிட்ட பேசணும்னு இருந்தேன்.. உங்களுக்கு முல்லையை பார்த்தா என்ன தோணுது” என்று அவன்

மோக முத்தாடு அசுரா Read More »

IMG_20241230_142608

காதல் தானடி என் மீது உனக்கு!-1 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி                 என் மீதுனக்கு?        [1]   எங்கும் கும்மிருட்டு. தன்னைத் தவிர இன்னொரு ஜீவனும் அங்கே இருக்கின்றதை பார்க்க முடியாதளவுக்கு ஒரு கடுமையான இருட்டு. இருப்பினும் தன் முன்னாடி நின்றிருந்த ஆண்மகன் விட்ட நெடுமூச்சுக்கள் அவள் காதுகளைத் தீண்டிக் கொண்டிருந்தன.  அறையில் நிலவிய புழுக்கத்தினால், அவன் மேனியில் வழிந்த நூதனமான வியர்வை வாசமும் அவள் நாசியில், அவள் அனுமதி இன்றியே

காதல் தானடி என் மீது உனக்கு!-1 (விஷ்ணுப்ரியா) Read More »

16 மோக முத்தாடு அசுராசிம்மனின் அறையிலிருந்து வேகமாக வெளியே ஓடிவந்த வஞ்சி சமையல் கட்டுக்குள் சென்று நின்றவள் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.. தன் தேகத்தில் அவன் கை பட்ட இடமெல்லாம் இன்னும் குறுகுறுத்தது.. ஆத்தி ஏதோ ஒரு வேகத்துல பிடிச்சிருக்குன்னு சொல்லி தப்பிச்சு வந்தாச்சு.. ஆனா இப்பத்தான் ரொம்ப பயமாயிருக்கே!!.. ஆளு முரட்டு பிடி பிடிக்கிறாரு.. நான் தாங்குவேனா… அச்சோ இப்ப நினைச்சாலும் கண்ணு கட்டுதே.. என்று வஞ்சிக்கு கைகால் எல்லாம் உதறல் எடுத்தது.அஜய், வஞ்சியின் அறையில்

Read More »

1000122306

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 20,21

21   “ஆராதனா விஜயேந்திரன் என்றும்” அவளை “என் தங்கை என்றும்” கூறி அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து அவன் அழைத்து வர… மயூரி அதிர்ச்சியுடன் ஆரனை பார்த்தாள். அதைவிட அதிர்ச்சியாக ஆராதனாவை பார்த்தாள். ஆனால் இருவருமே அவளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.     மண்டபத்து வாசல் வந்த பிறகுதான் ஆராதனா திரும்பி பார்க்க அங்கே வேதவள்ளி மயங்கி சரிய.. அவரை பிடித்தபடி மெய்யறிவு நிற்க.. அதைக்கண்டவளுக்கு சொல்லவென்னா துயரம் மனதில் எழ.. அனைத்தையும் உதட்டை கடித்து

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 20,21 Read More »

மோக முத்தாடு அசுரா

14 மோக முத்தாடு அசுரா காளிங்கனுக்கே நண்பன் என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து எப்படி வந்தது என்று தெரியவில்லை.. “நான் இப்ப என்ன சொன்னேன் உங்களை எதுக்கு நண்பா கூப்பிடணும்” என்று காளிங்கன் தலையை அழுத்திப்பிடித்து சோபாவில் அப்படியே அமர்ந்துவிட்டான். சிம்மன், அஜய்யை இறங்கிவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து “காளிங்கன் இந்தாங்க தண்ணீய குடிங்க” என்று அவனிடம்  தண்ணீர் பாட்டிலை நீட்ட.. பாட்டிலை வாங்கி தண்ணீரை குடித்துவிட்டு “உங்களை பார்த்தா எனக்கு ஏதோ மூளைக்குள் குடையுது.. உன்னை

மோக முத்தாடு அசுரா Read More »

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 19,20

19   “இன்னும் கல்யாணத்துக்கு மூணு நாள்தான் இருக்கு.. ரெண்டு பேரும் என்ன இப்படி சும்மாவே உட்கார்ந்து இருக்கீங்க? இந்நேரத்துக்கு பியூட்டி பார்லர் பிரண்ட்ஸ் ஆட்டம் பாட்டம்னு இருக்க வேணாமா? ரஞ்சனியை பாருங்க.. இதோட மூணு சிட்டிங் போயிட்டு வந்துட்டா பார்லருக்கு.. நீங்க ரெண்டு பேரும் ஒன் டைம் கூட போகல.. ஆல்ரெடி வீட்டுக்கே வந்து பிரைடல் மேக்கப் பண்றவங்க டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு போனாலும்.. நீங்களும் கொஞ்சம் உங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டாமா? ஏன் இப்படி

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 19,20 Read More »

மோக முத்தாடு அசுரா

மோக முத்தாடு அசுரா “ச்சே.. நீயெல்லாம் ஒரு அப்பனா?” “நீதான் அப்பானு கூப்பிடுற” என்று கேலியாக சிரித்து மணவறையில் பரத் உட்கார்ந்திருக்க முல்லைய பரத் பக்கத்தில் உட்கார வைத்தார் சந்தானம்.. வர்மன் இன்னும் வரவில்லையே என்று முல்லை வாசலையே பார்த்திருந்தாள்.. “ஹாய் பேபி என்ன வெளியே வேடிக்கை பார்க்குற.. நம்ம கல்யாணத்தை என்ஜாய் பண்ணலாம்.. நேத்து தான் உன் போட்டோ பார்த்தேன் உடனே ஓ.கே சொல்லிட்டேன்.. போட்டோவ விட நேர்ல செம பிகரா இருக்க.. நீ யாரையோ

மோக முத்தாடு அசுரா Read More »

10 மோக முத்தாடு அசுரா

10 மோக முத்தாடு அசுரா வர்மன் முல்லை மலரில் தேன் எடுக்கும் வண்டு போல முல்லைக்கொடியின் இதழில் தேனமுதம் விடாது பருகிக்கொண்டிருந்தான்… மலரை போல மென்மையாக இருக்கும் முல்லைகொடியால் வர்மன் கொடுக்கும் வன்முத்தத்தை தாக்கு பிடிக்க முடியாமல் போய் ஆணவன் மீதே சருகு போல சரிந்தாள் பெண்ணவள். அவள் தன் மேல்  சரிந்ததும்தான் சுயம் வந்தான் வர்மன்… அச்சோ வர்மா என்னடா கொசகெட்டபயல் போல நடந்திருக்க… உனக்கு கூறே இல்லைடா… என்று தன்னைத்தானே திண்டிக்கொண்டவன் அங்கே பால்கனி

10 மோக முத்தாடு அசுரா Read More »

FB_IMG_1732260518846

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே -34

மோகனப் புன்னகை – 34   ஏழு வருடங்களுக்குப் பிறகு,   ஆயிரத்து இருநூறு சின்னஞ்சிறு தீவுகளால் ஆன.. கடலும், கடல் சார்ந்த இடமுமான மருத நிலத்தின் எழில் கொஞ்சிக் குலவும் மாலைத்தீவு!!!   மாலைத்தீவில்… கிரிஸ்டல் கிளியர் என்னும் பளிங்கினைப் போல தூய உவர்நீர் கண்களுக்கு அத்தனை அழகு தந்து கொண்டிருந்தது.   அங்கே தான் குடும்பத்தினரோடு வந்திருந்தான் அஜய் தேவ் சக்கரவர்த்தி!!   இந்த ஏழு வருடங்களில்… அவனது குடும்பத்தின் உறுப்பினர்கள் இன்னும் கூடிப்

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே -34 Read More »

error: Content is protected !!
Scroll to Top