எனக்கென வந்த தேவதையே 15
அத்தியாயம் 15 காலை, கதிரவன் யாருக்காகவும் காத்திராமல் தன் கடமையை செய்ய கிழக்கே வந்து விட்டான். காலை 7:00 மணிக்கு சுந்தரமூர்த்தி ஹாலில் வந்து அமர்ந்தார். சுந்தரம், வஞ்சி, வஞ்சி மா…, டீ எடுத்துட்டு வாடா என்றார். யாரும் வரவில்லை, சிறிது நேரம் பொறுத்து வேலையாள், வந்து டீயை கொடுத்தார், சுந்தரத்திடம் வேலையாளை கேள்வியாக பார்த்த சுந்தரம், வஞ்சி.. எங்கே? நீ ஏன்? டீ கொண்டு வர என்றார் அதட்டலாய் வேலையாள்,தயங்கியவர் அது.. வந்து.. தெரியாதுங்கயா….என முடிக்கும் […]
எனக்கென வந்த தேவதையே 15 Read More »