ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 23, 24
23 செந்தில்நாதன் வீட்டுக்கு ஒரே பையன் அவனுக்கு மூத்ததாக பெண். திருமணமாகி கன்னியாகுமரியில் பெரும் கூட்டு குடும்பத்தில் மருமகளாக வாழ்கிறாள். இவர்களும் இங்கே பெரும் குடும்பம்தான். அதனால் தான் செந்தூரார் குடும்பத்தில் இருந்து ஏதாவது ஒரு பெண்ணை தம் மகனுக்கு கட்டினால் இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு மாறாமல் இருக்கும் என்பது செந்தில்நாதனின் தந்தை தனபாலனின் விருப்பம். என்னதான் பணம் கொண்ட பணக்காரர்கள் நிறைய இருந்தாலும் அந்த பாரம்பரியம் குடும்ப சூழல் […]
ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 23, 24 Read More »