எனக்கென வந்த தேவதையே 5
அத்தியாயம் 5 இரண்டு நாள் கழித்து ஈஸ்வர் வீடு வந்தான். கனகா, ஐயா..என் ராசா.. கண்ணு… எங்கய்யா போயிருந்த இத்தன நாளு, நீ இல்லாம வீடு வீடாவே இல்லையப்பா..எப்படி இளச்சி போய் இருக்க பாரு, வாயா ராசா…வந்து சாப்பிடு என்றார். அதேநேரம் சமையலறையில் வஞ்சி,சமைத்துக்கொண்டிருந்தாள். இரு தினங்களாக அவள் தான் சமைக்கிறாள். தர்ஷிகா அவனை பார்த்ததும் ஈஸ்வர்.. எப்படி இருக்கீங்க?எங்க போயிருந்தீங்க.., இத்தனை நாள். நீங்க இல்லாம எனக்கு சாப்பிட பிடிக்கல,தூங்க பிடிக்கல பாருங்க எப்படி இளச்சி […]
எனக்கென வந்த தேவதையே 5 Read More »