ATM Tamil Romantic Novels

8 .மோக முத்தாடு அசுரா

8 .மோக முத்தாடு அசுரா “ஹ. ஹலோ குட்டிஇஇ” என்றான் ஆசை  குரலில்… “இ…இது சிம்மா குரல் இல்லையே… “நீங்க யாரு… சிம்மாவ பேச சொல்லுங்க” என்று மழலைமொழியில் பேசியது இனியா. “ஏன் சக்கரே என்கிட்ட பேசமாட்டியா. உன்கிட்ட பேச ஆசையா இருக்கு. காளிங்கனுக்கு பெண் பிள்ளை மீது ரொம்ப ஆசை” இனியா புதிய ஆள் என்று பேச தயங்கியது. “பேசு சக்கரே… நானும் உன் அப்பாவோட ப்ரண்ட்தான்” அவன் பேச்சும் புரியாமல் இருக்க  இனியா போனை

8 .மோக முத்தாடு அசுரா Read More »

IMG_1732203437025

தீயை தீண்டாதே தென்றலே -5

5   இயற்கையின் எழில் கொஞ்சும் அழகிய கிராமம் அது மணி மணியாய் நெல் மணிகள் பூத்து நிற்க பச்சை பட்டாடை மீது தறித்த தங்க ஜரிகையைப் போல் காட்சி அளித்தன வயல் வெளிகள்…    காற்றில் பரவும் குளுமையும் நாசியில் பரவும் மண் வாசனையும் கண்ணில் உறையும் இயற்கை காட்சியும் இறுகிய மனதை தளர்வடைய செய்ய போதுமானதாக இருந்தது… அந்த ரசனைக்குரிய கிராமிய காட்சிக்கு சற்றுமே பொருந்தாத ஒரு உருவம் நடு ரோட்டுல ஆடிட்டு இருக்கே

தீயை தீண்டாதே தென்றலே -5 Read More »

7. மோக முத்தாடு அசுரா

7. மோக முத்தாடு அசுரா டாக்டர் ஐ.சி.யுவிற்குள் வந்ததும்.. கதறி அழும் காளிங்கனை வெளியே கூட்டி போகுமாறு சிம்மனிடம் கூற.. அவனின் தோளை அணைத்தபடியே வெளியே கூட்டி கொண்டு வந்தான். காளிங்கனுக்கு மற்றொரு அதிர்ச்சி அவனது சித்தப்பாவும் இறந்தது.. காளிங்கன் இரும்பு மனிதன் தான்.. எத்தனை ஆட்கள் வந்தாலும் ஒற்றை ஆளாய் இருந்து ரவுண்டு கட்டி அடித்து எதிரிகளை பந்தாடுபவன்.. குடும்பம் என்று வந்தால் அவன் குழந்தை போல ஆகிவிடுவான்.. குடும்பத்தின் மீது அலாதி பாசம் வைத்திருப்பவன்

7. மோக முத்தாடு அசுரா Read More »

மோக முத்தாடு அசுரா

மோக முத்தாடு அசுரா டாக்டர் ஐ.சி.யுவிற்குள் வந்ததும்.. கதறி அழும் காளிங்கனை வெளியே கூட்டி போகுமாறு  சிம்மனிடம் கூற.. அவனின் தோளை அணைத்தபடியே வெளியே கூட்டி கொண்டு  வந்தான். காளிங்கனுக்கு மற்றொரு அதிர்ச்சி அவனது சித்தப்பாவும் இறந்தது.. காளிங்கன் இரும்பு மனிதன் தான்.. எத்தனை ஆட்கள் வந்தாலும் ஒற்றை ஆளாய் இருந்து ரவுண்டு கட்டி அடித்து எதிரிகளை பந்தாடுபவன்..  குடும்பம்  என்று வந்தால் அவன் குழந்தை போல ஆகிவிடுவான்.. குடும்பத்தின்  மீது அலாதி பாசம் வைத்திருப்பவன் காளிங்கன்.. 

மோக முத்தாடு அசுரா Read More »

IMG_1662794216568

தீயை தீண்டாதே தென்றலே -4

4 அந்த இளம் காலை பொழுதில் ‘சில்லென்று’ வீசும் தென்றலுடன் சாலையில் இரு மருங்கிலும் விளைந்த நெற்ப் பயிர்களும் பருவப் பெண்ணாக நல்ல வளமுடன் செழிப்பாக வளர்ந்து நிற்க அந்த மண் சாலைக்கு சற்றுமே சம்பந்தம் இல்லாமல் பயணிக்கும் விலை உயர்ந்த நான்கு சக்கர வாகனமும் அதனுள் ஒலிக்கும் பாடல்களும் காண்போரை திரும்பி பார்க்க செய்தது…   மேற்கூரையை திறந்து விட்டப்படி அவர்கள் பயணமும் அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடல்களும் வழிப்போக்கர்களை விழி பிதுங்கி நிற்க வைத்தது… அப்படி

தீயை தீண்டாதே தென்றலே -4 Read More »

6. மோக முத்தாடு அசுரா

6. மோக முத்தாடு அசுரா முல்லையை பரிசோதித்த டாக்டர் “இவங்கள உடனே அட்மிட் பண்ணுங்க ஒழுங்கா சாப்டறது இல்லையா? .. ரொம்ப அனிமிக்கா இருக்காங்க.. இப்ப இன்ஜக்சன் போட்டிருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சுடுவாங்க.. கண் முழிச்சதும் நான் வந்து செக் பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவர் பின்னால் சென்ற சிம்மனோ “டாக்டர் என் தங்கச்சிக்கு வேற ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே” என்று தவித்து போய் சிம்மன் கேட்க “வேற எந்த ப்ராப்ளமும் இல்லை..

6. மோக முத்தாடு அசுரா Read More »

5. மோக முத்தாடு அசுரா

5. மோக முத்தாடு அசுரா  சிம்மன் வஞ்சியை வசைபாடி சென்றது கூட தெரியாமல்.. அவன் இடுப்பை பிடித்த பிடியில் பிடித்து வைத்த பிள்ளையாரை போல அப்படியே நின்றுவிட்டாள் பெண்ணவள் . ‘அச்சோ என் இடுப்பு போச்சு..இப்படி என்னோட இடுப்பை அழுத்தி பிடிச்சு சேதாரம் பண்ணிட்டாரு..’ என்று அவளின் இடுப்பை பார்க்க சிம்மன் கைப்பட்ட இடம் சிவந்து கன்றிப்போயிருந்தது.. ‘அச்சோ இப்படி சிவந்து போற அளவுக்கு பிடிப்பாங்களா என்ன? சரியான முரடனா இருப்பாங்க போல..’ என்று இடுப்பை பிடித்துக்கொண்டு

5. மோக முத்தாடு அசுரா Read More »

மோக முத்தாடு அசுரா

4. மோக முத்தாடு அசுரா முல்லையோ , இனியாக்கு ஆபத்து வந்துவிடும் என அஞ்சி தன் மார்புக்கூட்டோடு இறுகிப்பிடித்துத்திருந்தாள்.. சிம்மன் இருக்கும்போது இனியாவை யாரும் எதுவும் செய்து விட முடியாதுதான்.. இருந்தாலும் முல்லைக்கு பயம் கவ்விக்கொண்டது. “முல்லை பாப்பாவ வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போ” என அதட்டல் போட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை கையிலெடுத்து சத்தம் காட்டாமல் அந்த உருவத்தின் பக்கம் சென்றான். முல்லை வீட்டுக்குள் போக பார்க்க.. “ம்மா வீட்டுக்குள்ள போக வேணாம்.. அந்தக் கல்லை

மோக முத்தாடு அசுரா Read More »

IMG_1732203437025

தீயை தீண்டாதே தென்றலே -3

3    வெறிக்கொண்ட மிருகத்தை போல் ஒரு பெண்ணை கையாண்டான் அந்த அரக்கன்… அவன் கொண்ட போதை வஸ்த்துவோ அவனுள் எஞ்சி இருந்த மனிதத்தையும் கொன்று இரத்தம் புசிக்கும் மிருகமாக மாற்றி இருந்தது… பிறர் வலியில் இன்பம் காணும் கயமை குணம் கொண்ட அந்த கொடூரனின் பிடியில் சிக்கிய லீனா நிலையோ சொல்லில் வடித்து விட முடியாது இந்த கொடுமைக்கு மரணமே மேல் என அந்த அவலையின் உள்ளம் கெஞ்சியது…   விடியா இரவின் இருளை விரட்டி கொண்டு

தீயை தீண்டாதே தென்றலே -3 Read More »

error: Content is protected !!
Scroll to Top