மோக முத்தாடு அசுரா
3. மோக முத்தாடு அசுரா “ஏ பொண்ணுஊஊ” என்று கத்திக்கொண்டே சடன்பிரேக் போட்டு காரை நிறுத்தினார் பொம்மன். சீட்டில் தலைசாய்த்து கண்மூடியிருந்தவன் எழுந்து நெட்டி முறித்து “என்னாச்சுண்ணா? என்று கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தான். “ஒரு பொண்ணு நம்ம வண்டி முன்னால விழுந்திருச்சு தம்பி” என்றார் படபடப்புடன் “இறங்கி என்னன்னு பாருங்க ..இந்தப் பொண்ணுங்களுக்கு கண்ணே முன்ன வச்சு பார்த்து வர தெரியாது.. ரோட்டை வேடிக்கை பார்த்துட்டு வந்து கார்ல விழ வேண்டியது”.. என்று பெருமூச்சு விட்டு கதவை […]
மோக முத்தாடு அசுரா Read More »