ATM Tamil Romantic Novels

மோக முத்தாடு அசுரா

3. மோக முத்தாடு அசுரா “ஏ பொண்ணுஊஊ” என்று கத்திக்கொண்டே சடன்பிரேக் போட்டு காரை நிறுத்தினார் பொம்மன். சீட்டில் தலைசாய்த்து கண்மூடியிருந்தவன் எழுந்து நெட்டி முறித்து “என்னாச்சுண்ணா? என்று கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தான். “ஒரு பொண்ணு நம்ம வண்டி முன்னால விழுந்திருச்சு தம்பி” என்றார் படபடப்புடன் “இறங்கி என்னன்னு பாருங்க ..இந்தப் பொண்ணுங்களுக்கு கண்ணே முன்ன வச்சு பார்த்து வர தெரியாது.. ரோட்டை வேடிக்கை பார்த்துட்டு வந்து கார்ல விழ வேண்டியது”.. என்று பெருமூச்சு விட்டு கதவை […]

மோக முத்தாடு அசுரா Read More »

மோக முத்தாடு அசுரா

2. மோக முத்தாடு அசுரா இனியாவுடன் சிறிது நேரம் விளையாடிய சிம்மன் “குட்டி ஸ்கூலுக்கு போகனும்ல.. வாங்க சாப்பிட்டு கிளம்பலாம்” என்று இனியாவை தோளில் தூக்கிக்கொண்டு குழந்தையுடன் பேச்சு கொடுத்து கொண்டே டைனிங் டேபிளிக்கு வந்தான். அங்கே முல்லைக்கொடி இளம் சந்தன நிறத்தில் சேலையுடன் டைனிங் டேபிளில் உணவை எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.. எப்போதும் கலகலவென சிரித்த முகத்துடன் இருக்கும் முல்லையின் முகம் வர்மன் இல்லாமல் போன நாளிலிருந்து அவளது முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமானது எண்ணி வருத்தப்பட்ட

மோக முத்தாடு அசுரா Read More »

IMG_1732203437025

தீயை தீண்டாதே தென்றலே -2

2   அமைதியான இரவில் ஆர்ப்பரிக்கும் அந்த அலை கடலோசையின்பேரிரைச்சலைப் போல்…அவன் ஆழ் மனதிலும் பல எண்ண அலைகள் எழுந்து ஆழிப்பேரலையாக அவனை வாரி சுருட்டிட… உடல் இறுகி நின்றவன்உள்ளமும் இறுகி போனான்…       அத்தனை தொழில்களிலும் கொடி கட்டி பறக்கும் சக்கரவர்த்தி குடும்பத்தின் முதல் வாரிசு தி கிரேட்பத்ரிநாத்சக்ரவர்த்தியின் கொள்ளு பேரன் பத்ரி… அது மட்டுமா அவன் அடையாளம் இல்லை…    வட இந்தியா முழுவதும் ராக் ஸ்டார் பத்ரி என்றால் தெரியாதவர்களே

தீயை தீண்டாதே தென்றலே -2 Read More »

மோக முத்தாடு அசுரா

மோக முத்தாடு அசுரா   மோக முத்தாடு அசுரா அறை முழுவதும் மல்லிகைப்பூ தோரணங்கள் தொங்க விட்டிருக்க.. கட்டிலுக்கு பக்கத்தில் ஸ்வீட் கடையில் இருந்த அத்தனை இனிப்புகளையும் தாம்பாளம் நிறைக்க வாங்கி வைத்திருந்தான் நரசிம்ம வர்மனின் நண்பன் இந்திர வர்மனுக்காக. “டேய் சிம்மா கை நடுங்குதுடா.. கொஞ்சம் பீர் அடிச்சா நல்லாயிருக்கும்.. நீ தான் எப்பவும் வச்சிருப்பியே எனக்கு ஒரு பெக் ஊத்தி கொடுடா” என்று கண்கள் சுருக்கி இந்திரவர்மன் கேட்க. “கொண்டே புடுவேன் பார்த்துக்கோ.. உன்னைப் 

மோக முத்தாடு அசுரா Read More »

photo_2024-12-11_16-22-51

தீயை தீண்டாதே தென்றலே -1

தீ -1     விண்ணில் விரவித்  தெளித்த இருள் மேகத்திரளிடையே வெட்டும் மின்னல் கீற்றுக்கு இணையாக…   மண்ணை துண்டாகப்  பிளந்து கொண்டு வரும் எரிமலை பிழம்பை போல் தார் சாலையில் , சக்கரங்களில் தீப்பொறியை  பறக்க விட்டப்படி, மித மிஞ்சிய அசுர வேகத்தில் பறந்து வந்தன அந்த பந்தய  கார்கள்…   சீற்றம் மிகுந்த அந்த அரபிக்கடலையே  மிஞ்சும் வகையில் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு தரையில் மோதி பார்த்தன அந்த எந்திர குதிரைகள்…விலைகளே

தீயை தீண்டாதே தென்றலே -1 Read More »

பச்சை அரக்கனின் நீலப்பாவை

26  ஹர்ஷா எழுந்ததும் ராகவனையும் திவ்யாவையும் தேடி போக ரவியோ “கண்ணா தாத்தாகூட வாக்கிங் போகலாம் வா உனக்கு என்னோட ப்ரண்ட்சை அறிமுகப்படுத்தி வைக்குறேன்” என்று கூட்டிச் சென்று விட்டார் மகனும் மருமகளும் சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பிக்கட்டுமென்று.   இருவருமே கண்விழித்து விட்டனர் முதலில் யார் விலகுவது என்று இருவருமே அணைத்துக்கொண்டு படுத்திருந்தனர். “இப்படியே கட்டிபிடிச்சி படுத்திருக்க  நல்லாயிருக்கு திவி” என்று அவள் மார்பில் முகம் புதைத்ததும் அவளுமே அவனது சிகையை கோதிக்கொண்டு “ம்ம் இருக்கலாம் ஆனா

பச்சை அரக்கனின் நீலப்பாவை Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 31,32&33

மோகனம்-31 அவனை இன்று விடப்போவதில்லை. அவனுக்கு மட்டும் தான் காதலிக்கத் தெரியுமா?? அவளுக்கும் காதலிக்கத் தெரியும்.  காதலை.. அவனை விடவும்… பெரும் யௌவனமாக வெளிப்படுத்தவும் தெரியும் என்று உள்ளுக்குள் எண்ணியவள்.. அன்று அவள் செய்த செயல்கள் எல்லாம் காதலின் உச்சக்கட்டம்!! ‘காதலில்.. திணறடிப்பது எப்படி?’ என்று புத்தகம் வெளியிடலாம் என்னும் அளவுக்கு… இந்த அகிலத்தின் ஒட்டு மொத்த காதலையும் சுமந்து வந்து.. தன் கேள்வனின் மீது பெரும் மழையெனப் பொழியவும் சித்தமானாள் மதுராக்ஷி. தன் வாட்ராப்பிலிருந்து.. கையில்லாத

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 31,32&33 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 28,29&30

மோகனம்-28   அடுத்த நாள்.. முற்பகல் பொழுதில்,   அவன்.. அவ்வப்போது அலுவலகத்தில் நின்றும் சடுதியாக.. திடீரென திக்விஜயம் மேற்கொண்டு… தன் ஆருயிர் அன்புப் பெண்ணைப் பார்க்க வருவது வழமையே!!   இன்றும் அப்படித்தான்!!   நேற்றைய தாறுமாறான தேகங்களின் இணைவில்.. அவளுக்கும், தனக்குமான இடைவெளி குறைந்திருப்பதாக.. தன்னைப் பொருத்தவரையில் எண்ணிக் கொண்டான் அஜய்தேவ்.   ஆயினும்,மதுராக்ஷியின் எண்ணங்களும் அவ்வாறானதாகவே இருந்ததா என்று கேட்டால்.. விடை சூன்யமே!!   காதல்ப் பெண்ணோடு இணையும் கூடல்… அவனுள் ஒரு

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 28,29&30 Read More »

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 18

18       நடுஇரவில் கெட்ட கனவு கண்டு அதில் மகனை பார்த்து விட துடித்து தனி சாட்ரடட் ப்ளைட் மூலம் வந்தார் விஜயேந்திரன். ஆரனுக்கு அதிர்ச்சி கொடுக்க.. அதுவும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணி சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க.. இங்கே அவருக்கு மயூரியை பார்த்து அப்பட்டமான அதிர்ச்சி!! இன்பமான பேரதிர்ச்சி!! அதுவும் அவரது உதடுகள் தன் போல “வேதா” என்று முணுமுணுத்தது ஆசையாக.. காதலாக.. தவிப்பாக.. தகிப்பாக..     மயூரி வெளியே

ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 18 Read More »

FB_IMG_1731383983763

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 25,26&27

மோகனம்-25 மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஹாலின்.. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்களின் அருகில் நின்று… கைகளைப் பிசைந்து கொண்டே.. தடுமாற்றத்துடன் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் மதுராக்ஷி. நேரம், காலை, “ஒன்பதே முக்கால்” என்று காட்டவே மதுராக்ஷியின் விழிகளும் தான் சற்றே விரிந்தது. இதழ்களோ தனக்குத் தானே முணுமுணுக்கும் குரலில்… எதையெதையோ பினாத்தவும் ஆரம்பித்தது. “என்ன?? ஒன்பதே முக்கால் ஆகிருச்சா..?? இன்னும் ஏன் அஜய் ஆபீஸ் போகாம இருக்கான்… ஆபிஸ் போறதுக்கு ரெடியாகி… டிரஸ்லாம் போட்டுக்கிட்டு நின்னானே… அப்றமும்

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 25,26&27 Read More »

error: Content is protected !!
Scroll to Top