தீயை தீண்டாதே தென்றலே -2
2 அமைதியான இரவில் ஆர்ப்பரிக்கும் அந்த அலை கடலோசையின்பேரிரைச்சலைப் போல்…அவன் ஆழ் மனதிலும் பல எண்ண அலைகள் எழுந்து ஆழிப்பேரலையாக அவனை வாரி சுருட்டிட… உடல் இறுகி நின்றவன்உள்ளமும் இறுகி போனான்… அத்தனை தொழில்களிலும் கொடி கட்டி பறக்கும் சக்கரவர்த்தி குடும்பத்தின் முதல் வாரிசு தி கிரேட்பத்ரிநாத்சக்ரவர்த்தியின் கொள்ளு பேரன் பத்ரி… அது மட்டுமா அவன் அடையாளம் இல்லை… வட இந்தியா முழுவதும் ராக் ஸ்டார் பத்ரி என்றால் தெரியாதவர்களே […]
தீயை தீண்டாதே தென்றலே -2 Read More »