ATM Tamil Romantic Novels

தகிக்கும் தளிரே

தளிர் – 3       அன்று காலைப் பொழுதில் தனது அன்றாட ஓட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தால் பெண் அவள் இதழினி , வயதோ 24 அதற்கு ஏற்றார் போல் இருக்கு அழகு , அவள் வேலை செய்வதோ நந்தன் ஹோட்டல் .       அந்த ஹோட்டலின் உரிமையாளரான நந்தனோ வாமா இதழினி என்று அவளை வரவேற்க அவளோ குட் மார்னிங் சார் என்றுவிட்டு தன் அன்றாட பணியில் ஈடுபடத் துவங்கினால் […]

தகிக்கும் தளிரே Read More »

தகிக்கும் தளிரே

      இது பக்கா anti hero,  romantic novel , படிக்கிறவங்க படிக்கலாம் , விருப்பம் இல்லாதவங்க விலகிக்கலாம் ,    அத்தியாயம் – 1    வானமோ நான் இன்றே என் சோகத்தை கொட்டி தீர்த்து விடுகிறேன் என்பதை உணர்த்தும் விதமாக கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தது .   அந்த முன்று அடுக்கு கொண்ட மாளிகையில் உள்ள ஒரு அறையில் இருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் வந்த வண்ணம் இருந்தது . 

தகிக்கும் தளிரே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

15 மோகவிழியால் எனை தைக்காதே   சாவித்ரி கண்ணில் கண்ணீர் நீர் கோர்த்து விழவா.. என்று வெளியே எட்டிப்பார்த்தது.. நான் பெத்த மகன் என்னை வீட்டுக்குள் அழைக்க மாட்டானா? தாலி கட்டிய கணவன்.. தான் செய்த காரியத்திற்கு மன்னிப்பாரா? வெளியே கேட்டின் முன் நின்று மகன் முகம் தெரிகிறதா என்று ஏங்கி  தவித்து எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார் சாவித்ரி.   கிருஷ்ணா எப்போது ஊருக்கு வந்தாலும் இது போல் சாவித்ரி வந்து நிற்பது வழக்கம்தான்.. சாவித்ரியை கடந்து

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

என் இலக்கணப் பிழை நீயடி 4

அத்தியாயம் 4   அவனது அணைப்பில் இருந்து திமிறியவளை விடுவித்தான் ரிஷி ஆரிகேத்.    “ஏய்.. பப்ளி. வேலைக்கு வந்தா வேலையைப் பார்க்காம மத்த எல்லா வேலையையும் செய். அது என்ன ராட்டினமா?! இந்த சுத்து சுத்துற. இந்த மாதிரியெல்லாம் நடந்துகிட்டா உனக்கு வேலையும் கிடையாது. ஒன்னும் கிடையாது.”   “சாரி பாஸ். இதுல உட்காந்து சுத்துனப்போ சூப்பரா இருந்துச்சா, அதான் சுத்திப் பார்த்தேன்.”   “நீ சுத்திப் பார்க்க இதென்ன தாஜ்மஹாலா? உன்னை இப்படியே விட்டா

என் இலக்கணப் பிழை நீயடி 4 Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

14. மோகவிழியால் எனை தைக்காதே    கலைவாணியும், பிரபுவும் தங்கமீனாவை பார்க்க சென்றுவிட ஐ.சி.யுவிற்குள் போன ஈஸ்வரியை கண்ட அருள் புருவம் சுருக்கி.. “என்னம்மா இந்த நேரத்துல வந்திருக்க.. என் அக்காவும், பிரபுவும் எங்க வெளியில இருக்காங்களா” அவனுக்கு, அவர்கள் பணம் புரட்ட எங்காவது போயிருப்பாங்களா.. நான் தான் கிருஷ்ணா டாக்டரிடம் சொல்லியிருந்தேனே பில் நாளைக்கு கட்டுவதாக.. என்று நினைத்து கலைவாணியையும், பிரபுவையும் கேட்க.   முதலில் ஈஸ்வரிக்கு என்ன சொல்வது என்று தடுமாற்றமாக இருந்தது.. அடுத்த

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

மோகவிழியால் எனை தைக்காதே

13 மோகவிழியால் எனை தைக்காதே   அங்கே வந்த நர்ஸ் “ஏங்க இது ஹாஸ்பிட்டல் எத்தனை தடவை சொல்றது.. நீ உங்க ஒப்பாரிய வீட்ல போய் வச்சுங்குங்க” என்று கலைவாணியை திட்ட விட்டு போனார்.   ஈஸ்வரி தன் தாய்க்கு மருந்து கொடுத்துவிட்டு நேரமே கிளம்பி ஹாஸ்பிட்டலுக்கு வந்து விட்டாள்.. கலைவாணியின் அருகே வந்த ஈஸ்வரி.. “அக்கா சார் இப்போ எப்படியிருக்காரு”   “அவன் நல்லாயிருக்கான்மா.. இன்னிக்கு நீ, என் தம்பிய பார்த்துக்க முடியுமா.. எனக்கும், என்

மோகவிழியால் எனை தைக்காதே Read More »

என் இலக்கணப் பிழை நீயடி 3

அத்தியாயம் 03   “பாட்டி..” என தன்னை அணைத்துக் கொண்டிருந்த கைகளை விலக்கிக் தள்ளிவிட்டு எழுந்தமர்ந்தவளின் இதயம் ரயில்தடமென தடக் தடக் என்ற சத்தத்துடன் அதிவேகமாக துடித்தது. அவளின் சத்தம் கேட்டு பதறி ஓடி வந்த ஆவுடையம்மாள்,   “என்ன சூர்யா? எதுக்கு இப்படி கத்துன?”   “பா..பா.. யா..யாரோ.. என்னை.. இங்க.. இங்க..” என திக்கித் திணறி கூறியவளின் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கக் கொடுத்தவர் அறையில் விடிவிளக்கை போட்டுவிட்டார். அப்போது சூர்யாவின்

என் இலக்கணப் பிழை நீயடி 3 Read More »

நீயும் நானும் அன்பே

காலை 6:00 மணி அளவில் பேருந்தில இருந்து இறங்கிய நருவி தன்னுடைய உடைமையான ஒரு பெரிய ட்ராலி லேப்டாப் பேக் மற்றும் அவளின் கைப்பையை தோளில் போட்டபடி பெட்டியை உருட்டியபடி தன் வீட்டை நோக்கி நடந்தால் அந்த காலை வேளையில் குளிர் காற்றை ரசித்தபடி தன் தாயையும் தந்தையையும் பார்க்கும் ஆர்வத்தில் வேகமாக எட்டி நடையை போட்டவள் எண்ணி 15 நிமிடங்களில் தன் வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை அழுத்தினால்…. மூன்றாவது முறையாக அழுத்த கையை

நீயும் நானும் அன்பே Read More »

நீயும் நானும் அன்பே

காலை 6:00 மணி அளவில் பேருந்தில் இருந்து இறங்கிய நருவி தன்னுடைய உடைமையான ஒரு பெரிய ட்ராலி லேப்டாப் பேக் மற்றும் அவளின் கைப்பையை தோளில் போட்டபடி பெட்டியை உருட்டியபடி தன் வீட்டை நோக்கி நடந்தால் அந்த காலை வேளையில் குளிர் காற்றை ரசித்தபடி தன் தாயையும் தந்தையையும் பார்க்கும் ஆர்வத்தில் வேகமாக எட்டி நடையை போட்டவள் எண்ணி 15 நிமிடங்களில் தன் வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை அழுத்தினால்…. மூன்றாவது முறையாக அழுத்த கையை

நீயும் நானும் அன்பே Read More »

error: Content is protected !!
Scroll to Top