அறிமுகம்
அறிமுகம்
மோகனம்-31 அவனை இன்று விடப்போவதில்லை. அவனுக்கு மட்டும் தான் காதலிக்கத் தெரியுமா?? அவளுக்கும் காதலிக்கத் தெரியும். காதலை.. அவனை விடவும்… பெரும் யௌவனமாக வெளிப்படுத்தவும் தெரியும் என்று உள்ளுக்குள் எண்ணியவள்.. அன்று அவள் செய்த செயல்கள் எல்லாம் காதலின் உச்சக்கட்டம்!! ‘காதலில்.. திணறடிப்பது எப்படி?’ என்று புத்தகம் வெளியிடலாம் என்னும் அளவுக்கு… இந்த அகிலத்தின் ஒட்டு மொத்த காதலையும் சுமந்து வந்து.. தன் கேள்வனின் மீது பெரும் மழையெனப் பொழியவும் சித்தமானாள் மதுராக்ஷி. தன் வாட்ராப்பிலிருந்து.. கையில்லாத
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 31,32&33 Read More »
மோகனம்-28 அடுத்த நாள்.. முற்பகல் பொழுதில், அவன்.. அவ்வப்போது அலுவலகத்தில் நின்றும் சடுதியாக.. திடீரென திக்விஜயம் மேற்கொண்டு… தன் ஆருயிர் அன்புப் பெண்ணைப் பார்க்க வருவது வழமையே!! இன்றும் அப்படித்தான்!! நேற்றைய தாறுமாறான தேகங்களின் இணைவில்.. அவளுக்கும், தனக்குமான இடைவெளி குறைந்திருப்பதாக.. தன்னைப் பொருத்தவரையில் எண்ணிக் கொண்டான் அஜய்தேவ். ஆயினும்,மதுராக்ஷியின் எண்ணங்களும் அவ்வாறானதாகவே இருந்ததா என்று கேட்டால்.. விடை சூன்யமே!! காதல்ப் பெண்ணோடு இணையும் கூடல்… அவனுள் ஒரு
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 28,29&30 Read More »
18 நடுஇரவில் கெட்ட கனவு கண்டு அதில் மகனை பார்த்து விட துடித்து தனி சாட்ரடட் ப்ளைட் மூலம் வந்தார் விஜயேந்திரன். ஆரனுக்கு அதிர்ச்சி கொடுக்க.. அதுவும் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று எண்ணி சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க.. இங்கே அவருக்கு மயூரியை பார்த்து அப்பட்டமான அதிர்ச்சி!! இன்பமான பேரதிர்ச்சி!! அதுவும் அவரது உதடுகள் தன் போல “வேதா” என்று முணுமுணுத்தது ஆசையாக.. காதலாக.. தவிப்பாக.. தகிப்பாக.. மயூரி வெளியே
ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 18 Read More »
மோகனம்-25 மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஹாலின்.. மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்களின் அருகில் நின்று… கைகளைப் பிசைந்து கொண்டே.. தடுமாற்றத்துடன் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் மதுராக்ஷி. நேரம், காலை, “ஒன்பதே முக்கால்” என்று காட்டவே மதுராக்ஷியின் விழிகளும் தான் சற்றே விரிந்தது. இதழ்களோ தனக்குத் தானே முணுமுணுக்கும் குரலில்… எதையெதையோ பினாத்தவும் ஆரம்பித்தது. “என்ன?? ஒன்பதே முக்கால் ஆகிருச்சா..?? இன்னும் ஏன் அஜய் ஆபீஸ் போகாம இருக்கான்… ஆபிஸ் போறதுக்கு ரெடியாகி… டிரஸ்லாம் போட்டுக்கிட்டு நின்னானே… அப்றமும்
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 25,26&27 Read More »
17 யாருக்கும் நிற்காமல் காலம் நேரம் செல்வது போலத்தான் தெய்வானை அம்மாள் திருமண வேலைகளையும் யாரையும் எதிர்பார்க்காமல் மடமடவென்று செய்தார். மண்டபத்திற்கு பிரச்சினை கிடையாது. சொந்த மண்டபம் இருக்கிறது. நகைகளுக்கும் பஞ்சமில்லை.. ஏற்கனவே அவரவர் மகள்களுக்கு சேர்த்து வைத்த நகைகளும்.. கூடவே இன்னும் தேவைக்கு கடலைப் போல நகைக்கடை இருக்க.. வேண்டுமென்றதை கிள்ளி வைக்கலாம் இல்லை அள்ளியே வைத்தார் மூன்று பேருக்கும் சமமாய் தெய்வானை அம்மாள். அடுத்து பட்டுக்கு அவர்கள் வழக்கம்போல்
ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 17 Read More »
மோகனம்-23 அது அவர்களின் திருமணத்திற்குப் பின்னரான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, படுத்தால் அரையடி ஆழத்துக்குப் புதையும் சொகுசு மெத்தை! அதில்… துயிலின் உச்சக்கட்டத்தில்… தலையணையை மல்லாக்கப் படுத்தணைத்து துயின்றிருந்தான் அஜய்தேவ் சக்கரவர்த்தி!! அக்கணம்.. அவனின் புது மனையாளின்.. அரக்கப் பறக்க அழைக்கும் குரல் .. ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து அழைப்பது போல.. அவனின் செவிகளைத் தீண்டியது. “அஜய்.. அஜய்… சீக்கிரம் எந்திரிங்க அஜய்.. அஜய்ய்!!!”என்று அவள் நேற்றில்லாத மரியாதையுடன்… ஏதோ பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டாற் போன்ற பரபரப்புடன்..எழுப்ப
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 23&24 Read More »
மோகனப் புன்னகை – 21 ஒரு மாதத்திற்கு பிறகு, அது சென்னையில் பெரும் பெருஞ்செல்வந்தர்களெல்லாம்… திருமணங்களுக்காக தேர்ந்தெடுக்கும்.. மிகப் பிரம்மாண்டமான மண்டபம்!!! அம்மண்டபம்… அன்றைய தினத்தில்.. பெரியவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களென சகலவிதமான தரப்பினர்களாலும் சூழப்பட்டிருந்தது. சுவர்களிலும், உத்திரங்களிலும் தொங்கும் வண்ண வண்ண மலர்களாலும்.. வாசனைத் திரவியங்களாலும்.. சிவப்புக் கம்பளமும் விரித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில்.. நாதஸ்வரமும், மேளதாள வாத்தியங்களும் கொண்டு… கல்யாண இசைக்குழு… கூட்டமாக இணைந்து இசைத்துக் கொண்டிருக்கலாயினர். இன்னொரு பக்கத்தில்.. பின்குடுமி
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 21&22 Read More »
மோகனம் – 19 மறுநாள்க்காலையில் அவள் எழுந்த போது.. மணி பத்து. ஞாயிற்றுக்கிழமையானாலே… ஜாகிங்கையும் கட் அடித்து விட்டு உறங்குவது அவள் வழக்கம். அந்த வழக்கம் இன்றும் தொடர அவளுக்கு நன்றாகவே தூக்கம் பிடித்திருந்தது. அவள் வீடென்றெண்ணி… நெட்டி முறித்துக் கொண்டு.. கைமறைவில் கொட்டாவியொன்றையும் வெளியேற்றிக் கொண்டு… அவள் கண் விழித்த போது அவள் தூங்கிய இடம் மாறியிருப்பது கண்டு மெலிதாகத் தான் அதிர்ந்தாள் அவள்!! அவளெப்படி… அவனது கூர்க் வீட்டின் அழகிய அறையில் படுத்துக் கிடக்கிறாள்??
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 19&20 Read More »
மோகனம்-17 அவ்விரவு நேரத்தில்… சென்னையிலிருந்து கூர்க் என்னும் குடகுமலைக்கு… அவனுக்கேயென்ற சொந்தவிமானத்தில் வந்து சேர… கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்களே பிடித்தது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அப்பால்… கர்நாடகா மாநிலத்தின் எல்லைக்குள் வந்து விழுந்த…மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பிரதேசம் தானது. ஆங்கிலேயர்களால் “கூர்க்” என்றும்.. கன்னடமொழி பேசும் மக்களால் “கொடகு”என்றும் அர்த்தப்படும் வகையில்.. அமர்ந்திருந்த குடகுமலை… இயற்கை அன்னை தந்த ஓர் அரிய பொக்கிஷம் என்று… அங்கு வந்து சேர்ந்த முதல்நாளிலேயே அறிய முடியாமல் தான்
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 17&18 Read More »