ATM Tamil Romantic Novels

இதய காவலன் 3

அத்தியாயம் 3   சோழன் பெரியவரை எரிப்பதை போல பார்த்து கொண்டே சினத்துடன் நின்றிருந்தான் ஏனெனில் ஒரு சாதாரண ஒருவரின் மகளாக இருந்திருந்தால் இத்தனை மருத்துவர்களும் இங்கே வந்து ஒன்று கூடி நின்றிருப்பார்களா என்ற கோபம் அவனுக்கு கேவலம் ஒரு ரெளடியின் மகளுக்கு இத்தனை மரியாதை என்று ஏளனமாக நினைத்தான்.    சோழன் முறைத்து கொண்டே நிற்க பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் நல்லசிவம் “சார் இது பெரியவர் பொண்ணு தான் நான் கூட இவரு தம்பி வீட்டு […]

இதய காவலன் 3 Read More »

மெளன விழி பார்வையிலே

உ     அத்தியாயம் – 3   அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்தவனை பார்த்த சுரேஷ் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ஜெய் கிருஷ்ணாவை பார்த்துக்கொண்டே தன்னை மறந்து ஒரு நிமிடம் நின்று விட்டான்.     ‘அப்பா ஆளு என்ன இவ்வளவு அழகா இருக்காரு அதான் அவரு நினைக்கிற போல பொண்ணுங்க நீ, நானு அவரு கேட்காமலே வருராங்க போல நாமளும் பொண்ணா இருந்தா  இவரையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகியிருக்கலாம்

மெளன விழி பார்வையிலே Read More »

மெளன விழி பார்வையிலே

உ   அத்தியாயம் – 2     முகத்தை மறைத்துக்கொண்டு அந்த ரூமிற்கு உள்ளே சென்றவன் அங்கு கை கால் கட்டிய நிலையில் உட்கார்ந்து இருந்தவனை பார்த்துக்கொண்டே தனக்கென பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட சோபாவில் வேட்டையாடும் சிங்கமென உட்கார்ந்திருந்தான்.     அதைப் பார்த்து எதிரில் இருந்தவனுக்கு புரிந்து விட்டது இனி நாம் உயிரோடு தப்பிக்க முடியாது என்ற உடனே அவனைப் பார்த்து “சார் என்ன மன்னிச்சிடுங்க சார் இனிமே இப்படி ஒரு தப்பு நான் பண்ணவே

மெளன விழி பார்வையிலே Read More »

மெளன விழி பார்வையிலே

உ   அத்தியாயம் -1   சென்னையின் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் ஆடம்பரங்களுக்கு எந்தவித குறைச்சலும் இல்லாமல் இருக்கும் அந்த ஏரியாவில் ஏனைய வீடுகளில் இருந்து தனித்து விளங்கும் படி முற்றிலும் முகப்பு முழுவதும் கண்ணாடியிலும் வீட்டின் அமைப்பு கேரளா பாணியிலும் கட்டமைத்து அனைத்து வீடுகளிலும் தனித்து விளங்கியது.     அந்த பக்கம் வருவோர் அனைவரும் அதன் அழகை ஒரு நிமிடம் நின்று ரசித்து விட்டு வீட்டின் உரிமையாளரின் ரசனையை எண்ணி மனதினில் பாராட்டிக் கொண்டே

மெளன விழி பார்வையிலே Read More »

2 மரபே பிழையாம்

கில்மா விடியோவுக்கு வெறுத்து கிடந்தவளை, விடுவேனா பார்! என்பது போல சரத் காலிங்.. ஐயையோ! இன்னும் என்ன பேசுவாரோ?! இதுவரை கொடுத்த அதிர்ச்சிகள் போதும்பா போதும். காதலாவது?! கல்யாணமாவது?! ஆள விடுங்கடா சாமிகளா! போனை பிளைட் மோடில் போட்டு விட்டு தூக்க மாத்திரை முழுங்கி படுத்துவிட்டாள் வசுமதி.. தப்பித்தல் இஸம். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பணிசுமைகள் பற்றி கவலை படாது எந்திரித்தவளுக்கு இன்னும் சரத்தின் வாசம் தன்னுடலில் வீசுவது உணர்ந்தாள். மதியமாய் எழுந்ததால் பசித்தாலும் முதலில்

2 மரபே பிழையாம் Read More »

யாரார்கு யாரடி உறவு 12-13

அத்தியாயம் 13 மருத்துவமனைக்குள் இருக்கும் சிறிய பூங்காவிற்கு மயூரியை அழைத்துச் சென்ற திவ்ய பாரதியின் மனதில் பல எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தன. ‘எதற்காக அங்கிள் என்னைய வெளிய அனுப்பிட்டு, அவரோட மட்டும் பேசுறாரு? இதுல என்னமோ இருக்கு? என்னது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் பின்னால், “மிஸஸ். ஆதித்யா..” என அவளை டேவிட் அழைக்க, மகளுக்கு ஊஞ்சல் ஆட்டிக் கொண்டிருந்தவள் திரும்பி பார்த்தாள்.    “டாக்டர்.. டேவிட்..”   “ஒரு குட் நியூஸ்..” என்றவளை புரியாது பார்த்தாள் திவ்யபாரதி. 

யாரார்கு யாரடி உறவு 12-13 Read More »

1 மரபே பிழையாம்

1. மரபே பிழையாம் ஆதித்யன் தி இராயல் என்கிளேவ் குடியிருப்பின் பேஸ்மென்ட் .. முன்னிரவு நேரம்.. கார்களுக்கு இடையில் வெளிச்சமில்லா பகுதியில்.. ஒரு காதல் ஜோடி. நம் நாயகி வசுமதியின் பன்னீர் ரோஜா உதடுகள் காதலன் சரத்தின் பல்பட்டு வெல்வெட் ரோஜா சிவப்பானது. வலிய ஆணின் இறுக்கி அணைத்தலில் எலும்பும் நொறுங்குமோ பயத்தில் வசு. 29,25 வயதுகளில் இருந்தாலும் இருவருக்கும் இது முதல் முத்தம் என்பதால் பெரும் பதட்டமிருந்தது. ஸ்வாசங்கள் தாறுமாறாய் எகிறி, தேகங்கள் தேடலுக்கு தயாராகி

1 மரபே பிழையாம் Read More »

என் இனிய ராட்சஷனே 9,10

அத்தியாயம் 9    கருப்பன் முழுதாக தன் சுயத்தை இழந்தான் தாயிடம் பசியாறும் கன்றை போல ஆனது அவனின் நிலை அவளின் கொங்கைகளின் முழு பரிமாணத்தையும் பார்க்க எண்ணி மேலாடையில் கை வைத்து பிடித்து தன் பலத்திற்க்கு இழுக்க அந்தோ பரிதாபம் அது அவன் கையோடு வந்தது இப்போது அவனுக்கு நன்றாக தெரிந்தது அவளின் ரூபாய் அளவில் இருந்த மச்சம்.    அதை பார்த்தவனுக்கு மதுவை விட பெண்ணின் உடல் தரும் போதை அதிகமாக தெரிய எச்சில்

என் இனிய ராட்சஷனே 9,10 Read More »

உயிர் வரை பாயாதே பைங்கிளி

15    கோவெர்மென்ட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா நீ நெனச்ச நேரம் கரண்ட் விட… முந்தாநேத்து பெய்த மழைல மூணு நாளா ஊருக்குள்ள கரண்ட் இல்லை… அவுத்து போட்டு அழுக்கு துணி எல்லாம் அப்படியே நிக்குது… உனக்கு தனியா வேற வந்து சொல்லனுமா எடுத்திட்டு போய் ஆத்தங்கரைல துவைச்சு எடுத்துட்டு வரணும் புரியுதா… இந்தாடி அப்படியே அங்கே நின்னு எவன் கிட்டயும் பல்லை காட்டாம சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு… என திலோவை அனுப்பி

உயிர் வரை பாயாதே பைங்கிளி Read More »

error: Content is protected !!
Scroll to Top