ATM Tamil Romantic Novels

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -20

அத்தியாயம் 20       வூர்ர்ர்ர் என்று பரத்தின் கைகளில் கார் பறந்தது…   அனா ரேயானோடு மெக்ஸிக்கோ செல்லப் போவதாக அவளை வளர்த்த அனாதை விடுதியின் உரிமையாளரால் தெரிய வந்ததும்… நொடியும் தாமதிக்காமல் விரைந்தான்…   நமக்கு தான் ஏற்கனவே தெரியுமே கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டுவதில் பரத் வித்தகன் என்று பாவம் அவனை பற்றித் தெரியாமல் நம்பி இரண்டு ஜீவன்கள் பொறிக்குள் மாட்டிய எலியாக மாட்டிக்கொண்டு உருண்டு தவித்தனர்…   வேற யார் கிரிதரனும் […]

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -20 Read More »

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -18,19

அத்தியாயம் 18   தெளிந்த கடல் வானத்தை வெறித்த வண்ணம் இருந்தது அனாவின் கண்கள்…   ஜன்னலோரம் நின்றுக் கொண்டு எத்தனை நேரம் அந்த வெற்று காகிதம் போல் நீண்டிருந்த வெள்ளை மேகத்தை வெறித்து இருந்தாளோ தெரியாது அவள் எண்ணம் எல்லாம் அவள் மகனும் அவனை மீட்டு எடுக்கச் சென்ற பரத்தும் தான் ஆக்ரமித்து இருந்தனர்…   ஏர்போர்ட்டில் வைத்தே ரேயானை… மேரி மேடம் அதாவது அவளை வளர்த்த செவிலித் தாயிடம் ஒப்படைத்து விட… அரண்டு போனாள்

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -18,19 Read More »

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -17

அத்தியாயம் 17   இரண்டு நாட்கள் முழுதாக நாற்பத்தி எட்டு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை… காற்றில் கரையும் கற்பூரம் போல் கரைந்து காணாமல் போனது…   பரத் என்ன ஆனான் ஏதானான் எவர்க்கும் தெரியவில்லை…    உடல் நிலை சீராகும் முன்னே எங்கே போய் என்ன கஷ்டப்படுகிறானோ என பெற்றவர் வருந்த…   பரத்தின் மறைவு அனாவுக்கு பலவித அலைப்புறுதலை தந்தது…   திருமணத்தை நிறுத்தினேன் புகார் கொடுத்தேன் என்று என் மீது

பிறை முகமதில் வீழ்ந்தேனடி -17 Read More »

யாரார்க்கு யாரடி உறவு 15

அத்தியாயம் 15 அடுத்த நாள் காலையில் எழுந்தவளால் நடக்கக்கூட முடியவில்லை.    “அம்மா.. இடுப்பு இப்படி வலிக்குது..” என்றவள்‌ மெல்ல நடந்து செல்ல, அவள் முன்னே வந்து நின்றான் ஆதித்யா கரிகாலன்.    “மயூரிக்கு உடம்பு சரியில்லை.. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கேன்.. உன்னைய எழுப்பலாம்னு பார்த்தேன்.. பட், நீ டயர்டுல நல்லாத் தூங்கிட்டு இருந்த.. அதான் உன்னைய எழுப்பல.. சீக்கிரம் கிளம்பு.. பாப்பா உன்னையே பார்க்கணுங்குறா..” என்றவனைத் தொடர்ந்து, பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள் திவ்ய பாரதி. 

யாரார்க்கு யாரடி உறவு 15 Read More »

யாரார்க்கு யாரடி உறவு 14

அத்தியாயம் 14   ஆதித்யா கரிகாலனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களை மயூரியின் உடலில் தடுப்பு ஊசியின் மூலம் செலுத்தினார் அர்ஜுன். தடுப்பு ஊசி செலுத்தப்பட்டமயூரியை வள்ளியம்மையிடம் விட்டு விட்டு தன்னை பார்க்கவருமாறு அர்ஜுன் அழைக்க, திவ்ய பாரதிக்கு புரிந்துவிட்டது எதனால் என்று..      “லுக் ஆதி அண்ட் திவ்யா.. இந்த ஸ்டெம் செல்கள் மயூரியோட உடம்புல புது செல்கள் உருவாக்க எப்படியும் ரெண்டுல இருந்து நாலு வாரங்கள் ஆகும்.. ஆனா, இது அவளை

யாரார்க்கு யாரடி உறவு 14 Read More »

யாரார்க்கு யாரடி உறவு 4

அத்தியாயம் 14 ஆதித்யா கரிகாலனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களை மயூரியின் உடலில் தடுப்பு ஊசியின் மூலம் செலுத்தினார் அர்ஜுன். தடுப்பு ஊசி செலுத்தப்பட்டமயூரியை வள்ளியம்மையிடம் விட்டு விட்டு தன்னை பார்க்கவருமாறு அர்ஜுன் அழைக்க, திவ்ய பாரதிக்கு புரிந்துவிட்டது எதனால் என்று..    “லுக் ஆதி அண்ட் திவ்யா.. இந்த ஸ்டெம் செல்கள் மயூரியோட உடம்புல புது செல்கள் உருவாக்க எப்படியும் ரெண்டுல இருந்து நாலு வாரங்கள் ஆகும்.. ஆனா, இது அவளை முழுமையாக குணமாக்கும்னு

யாரார்க்கு யாரடி உறவு 4 Read More »

இதய காவலன் 3

அத்தியாயம் 3   சோழன் பெரியவரை எரிப்பதை போல பார்த்து கொண்டே சினத்துடன் நின்றிருந்தான் ஏனெனில் ஒரு சாதாரண ஒருவரின் மகளாக இருந்திருந்தால் இத்தனை மருத்துவர்களும் இங்கே வந்து ஒன்று கூடி நின்றிருப்பார்களா என்ற கோபம் அவனுக்கு கேவலம் ஒரு ரெளடியின் மகளுக்கு இத்தனை மரியாதை என்று ஏளனமாக நினைத்தான்.    சோழன் முறைத்து கொண்டே நிற்க பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிள் நல்லசிவம் “சார் இது பெரியவர் பொண்ணு தான் நான் கூட இவரு தம்பி வீட்டு

இதய காவலன் 3 Read More »

மெளன விழி பார்வையிலே

உ     அத்தியாயம் – 3   அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வந்தவனை பார்த்த சுரேஷ் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ஜெய் கிருஷ்ணாவை பார்த்துக்கொண்டே தன்னை மறந்து ஒரு நிமிடம் நின்று விட்டான்.     ‘அப்பா ஆளு என்ன இவ்வளவு அழகா இருக்காரு அதான் அவரு நினைக்கிற போல பொண்ணுங்க நீ, நானு அவரு கேட்காமலே வருராங்க போல நாமளும் பொண்ணா இருந்தா  இவரையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகியிருக்கலாம்

மெளன விழி பார்வையிலே Read More »

மெளன விழி பார்வையிலே

உ   அத்தியாயம் – 2     முகத்தை மறைத்துக்கொண்டு அந்த ரூமிற்கு உள்ளே சென்றவன் அங்கு கை கால் கட்டிய நிலையில் உட்கார்ந்து இருந்தவனை பார்த்துக்கொண்டே தனக்கென பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட சோபாவில் வேட்டையாடும் சிங்கமென உட்கார்ந்திருந்தான்.     அதைப் பார்த்து எதிரில் இருந்தவனுக்கு புரிந்து விட்டது இனி நாம் உயிரோடு தப்பிக்க முடியாது என்ற உடனே அவனைப் பார்த்து “சார் என்ன மன்னிச்சிடுங்க சார் இனிமே இப்படி ஒரு தப்பு நான் பண்ணவே

மெளன விழி பார்வையிலே Read More »

error: Content is protected !!
Scroll to Top