பிறை முகமதில் வீழ்ந்தேனடி -20
அத்தியாயம் 20 வூர்ர்ர்ர் என்று பரத்தின் கைகளில் கார் பறந்தது… அனா ரேயானோடு மெக்ஸிக்கோ செல்லப் போவதாக அவளை வளர்த்த அனாதை விடுதியின் உரிமையாளரால் தெரிய வந்ததும்… நொடியும் தாமதிக்காமல் விரைந்தான்… நமக்கு தான் ஏற்கனவே தெரியுமே கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டுவதில் பரத் வித்தகன் என்று பாவம் அவனை பற்றித் தெரியாமல் நம்பி இரண்டு ஜீவன்கள் பொறிக்குள் மாட்டிய எலியாக மாட்டிக்கொண்டு உருண்டு தவித்தனர்… வேற யார் கிரிதரனும் […]
