பிறை முகமதில் வீழ்ந்தேனடி -17
அத்தியாயம் 17 இரண்டு நாட்கள் முழுதாக நாற்பத்தி எட்டு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை… காற்றில் கரையும் கற்பூரம் போல் கரைந்து காணாமல் போனது… பரத் என்ன ஆனான் ஏதானான் எவர்க்கும் தெரியவில்லை… உடல் நிலை சீராகும் முன்னே எங்கே போய் என்ன கஷ்டப்படுகிறானோ என பெற்றவர் வருந்த… பரத்தின் மறைவு அனாவுக்கு பலவித அலைப்புறுதலை தந்தது… திருமணத்தை நிறுத்தினேன் புகார் கொடுத்தேன் என்று என் மீது […]
