ATM Tamil Romantic Novels

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24 விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில் விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி.., ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செ ல்ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழு த்தில் முத்தமிட்டு கடித்தான்  மதி விஜய் […]

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 23

அத்தியாயம் 23 விஜேந்திரன் காலையில் எழுந்தவ ன், அவன் வேலைகளை அவனே செய்து கொண்டான் மதியை கூப் பிடவே இல்லை   மதி, ஏங்க.. என்ன கூப்பிடல நான் வந்து, உங்களுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சிருப்பேன் ல என்றாள்  நீதான், என் மேல காதல் இல்லை ன்னு சொல்லிட்டியே மதிமா, அப்பு றம் எப்படி உன்ன வேலை வாங்கு றது என்றான். அவள் கண்களை பார்த்துக் கொண்டே  மதி, உடனே நான்.. உங்க பொண் டாட்டி தானே அப்ப

வானவில் வரைந்த வண்ண நிலவே 23 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 22

அத்தியாயம் 22 விஜய், மதி ரூமுக்கு வா என்று விட் டு,  வேகமாக மாடி ஏறி விட்டான் மதிக்கு பயமாக இருந்தாலும் மெது வாக படி ஏறி அவன் அறைக்கு சென்றாள் அங்கே, சோபாவில் அமர்ந்து அவ ளை, அழுத்தமாக பார்த்துக் கொ ண்டிருந்தான் விஜயேந்திரன்   விஜய், சோ.. அப்ப நீ என்னை நம் பாம தான் கல்யாணம் பண்ணி இருக்கிற ரைட் அப்ப, நான் உன்ன அடிக்கடி சீண்  டும் போதும் , முத்தம் கொடுக்கும்

வானவில் வரைந்த வண்ண நிலவே 22 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 21

அத்தியாயம் 21 அரை மணி நேர பயணத்தில் அரு ண் தாரணியை அழைத்துக் கொ ண்டு வீடு வந்து சேர்ந்தான் பெரிய கேட்டை,  பார்த்ததும் தார ணி மிரண்டு முழித்தாள். பின் கேட் திறக்கப்பட்டு கார் உள்ளே நுழைந் தது, அருண் தான் முதலில் இறங் கினான்   பின், கதவை திறந்து கொண்டு தா ரணி மிரண்ட விழிகளோடு பிள்ள யை அணைத்தபடி இறங்கினாள்   அருண் அவளை திரும்பிப் பார்த் து வா.. என்று கண்களால் அழைத்

வானவில் வரைந்த வண்ண நிலவே 21 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 20

அத்தியாயம் 20  அதே நேரம் அவன் அணைப்பில் மெய் மறந்து நின்றவள்,  வேணி கூப்பிடவும், இதான் சாக்கு என்று ஓடிவிட்டாள் இங்கு விஜய் சிரித்து க்கொண்டான்   வேணி, அவள் ஓடி வருவதை பார் த்தவர், என்ன மதிமா நல்லா இருக் கியா, சந்தோஷமா இருக்கியா என் றார். மதி, நல்லா இருக்கேன்… மா எல்லா ரும் என்ன நல்லா பாத்துக்கிறாங் க என்றாள்  அடியே, நீயும் உன்வீட்டுக்காரரும் சந்தோஷமா, இருக்கீங்களானு கே ட்டேன், என்றார்.மதியும் தலையில் லேசாக

வானவில் வரைந்த வண்ண நிலவே 20 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 19

அத்தியாயம் 19   விஜய்,உற்சாகம் குறையாமல் வ ண்ண மதிக்காக காத்துக் கொண் டிருந்தான்   மதி தன் அம்மாவிடம், …ம்மா ரொ ம்ப டயர்டா இருக்கு, தூங்கட்டுமா என்றாள் கண்கள் சொருகி   வேணி அவள் தோளில் ஒரு அடி போட்டவர், ஏன்டி தூங்குற நேரமா இது. இப்பதான் உன் மாமியார், இந் த புடவை, நகை எல்லாம் கொடுத் து ரெடி பண்ண சொல்லிட்டு போய் ருக்காங்க என்றார்.   மதிக்கு, சோர்வாக இருந்தாலும் இதற்கு மேல்,அவர் பேச்சை

வானவில் வரைந்த வண்ண நிலவே 19 Read More »

1000044635

மறுமணம்

மணமகள் இடமாறுதல் பற்றி விருந்தினர்கள் முணுமுணுப்பதை  கேட்க முடிந்தது. காவேரி இந்த மாதிரியான பேச்சில் இருந்து விடுபட்டாள். அவளை மிகவும் தொந்தரவு செய்தது இந்த திடீர் திருமணம். தன் அருகில் அமர்ந்திருந்த இவரை கூட காவேரி  அறியவில்லை. தாலி செயின்  நெருங்கி வந்தபோது காவிரியின் எண்ணங்கள் தடைபட்டன, என்ன நடக்கிறது என்பதைச் செயல்படுத்த நேரம் கிடைக்கும் முன், விஜய் ஏற்கனவே தாலியை கட்டி, அவள் நெற்றியில் குங்குமத்தை பூசிவிட்டான். ஒரு கண்ணீர் அவள் கன்னங்களில் மெதுவாக வழிந்தது

மறுமணம் Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 18

அத்தியாயம் 18  ஒரு வாரம்  சென்றிருந்தது,  வண் ணமதிக்கு புடவை நகை எடுக்க சென்றனர், கயலுக்கும் சேர்த்தே எ டுத்தனர். கயலுக்கு முதலில் நகை எடுத்தனர், பின் மதிக்கு,   பொன் தாலி, வளையல், மெட்டி கொலுசு ஜிமிக்கி ஆரம் என விஜய் வீட்டு சார்பாக எடுக்கப்பட்டது   ஏன் இவ்வளவு எவ்வளவு  என்று மறுத்தும் விஜய் வாங்கி கொடுத்தா ன் வண்ணமதிக்கு   பின்,  தங்கள் பட்டு ஆலைக்கு செ ன்று அவர்கள், கைத்தறி பட்டை அவள் கலருக்கு, ஏற்றார்

வானவில் வரைந்த வண்ண நிலவே 18 Read More »

IMG_20250325_185619

கனவில் வரைந்த வண்ண நிலவே 17

அத்தியாயம் 17 காஞ்சிபுரத்தில் அம்மையப்பன் பட்டு ஆலை என்றால் தெரியாதவ ர்கள் இருக்க முடியாது.  சிறு குறு தொழில் செய்பவர்கள் இவர்கள் கடையில் தான் வந்து எல்லா பொ ருட்களையும் வாங்கி செல்வர். மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரத்திற்காக   பட்டு மட்டுமின்றி இதர வகை,  புட வைகளையும்,  எல்லா ஊர்களுக் கும்,ஏற்றுமதி செய்து வந்தனர், பர ம்பரை  தொழில் அவர்களுக்கு   சொந்தமாக தங்களுக்கென தறி ஆலை வைத்திருக்கிறார்கள்.   அம்மையப்பன் காமாட்சி தம்பதி யருக்கு ஒருமகள் இருந்தாள் அவ ள்

கனவில் வரைந்த வண்ண நிலவே 17 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 16

அத்தியாயம் 16  வண்ணமதி, மெதுவாக சட்டை யை கழட்டி கட்டில் மேல் வைத்தவ ள், பதட்டத்துடன் குளித்து முடித்து அவன்,  வாங்கி வந்த சல்வாரை அணிந்து கொண்டு வெளியே வந் தவள்,அவனிடம் சட்டையை நீட்டி யவள், தேங்க்ஸ் எல்லாத்துக்கும் என்றாள், அவனைப் பார்த்து   விஜய்யும் அவளை  ஆழ்ந்து பார் த்துக் கொண்டே சட்டையை வாங் கி வைத்துக் கொண்டு, ம்ம்.., தேங்க் ஸ், மட்டும் தானா.., வேற ஒன்னும் இல்லையா.. என்றான் மெதுவாய், மதி,அவன் அப்படி கேட்டதும்

வானவில் வரைந்த வண்ண நிலவே 16 Read More »

error: Content is protected !!
Scroll to Top