ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே..29

29       எனக்கு அந்த மோதிரம் ரொம்ப முக்கியம் அது இல்லாம நான் போகமாட்டேன் என்று அழுத்தமாக கூறி நின்றவளை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் தேவா.   அதிர்ச்சியில் உறைந்து சிலையாய் நிற்க.. அப்போ இடி இடித்த சமயத்தில் வைஷூ முருகா என்று அழைத்தபோது அவளை தமிழ் என்று உணர்ந்துகொண்ட தேவா, ” அறிவில்ல உனக்கு படிச்ச பொண்ணு தானே.. இந்த நேரத்துக்கு மேல இங்க இருப்பேன் சொல்ற.. இங்க பில்டிங் […]

என் கர்வம் சரிந்ததடி சகியே..29 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 28

28     வைஷாலி வாழ்க்கையில் வந்த ஒரு ஆண் நான் மட்டுமே என்று தன் முழு உயரத்திற்கும் நின்று கர்ஜித்தவனை பார்த்து நந்தன் மட்டுமல்ல சோபாவில் அமர்ந்து வைஷூவை தேற்றிக் கொண்டிருந்த தமயந்தி மிரு மோகன் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர்.   ” ஷாலு.. மை லவ் ஷாலு.. ” என்று காதலாக மொழிந்தான் தேவேஷ்வர ராஜன்..   அதுவரை தான் பார்த்த அந்த காணொளியின் பாதிப்பில் சிலையென அமர்ந்திருந்தவள் , தேவா

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 28 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 27

27     காலையில் வரவேற்பறையில் கார்த்திக்கை கண்டவுடன் தேவாவிற்கு அத்தனை பெரிய கோபம் வந்தது. எப்பொழுதும் வந்தவனை வாடா மச்சி என்று ஆசையோடு அழைப்பவன் இன்று முறைத்துக்கொண்டு பார்ப்பதை ” ஏன் இவனுக்கு என்ன ஆச்சு?? ஏன் இப்படி முறைக்கிறான் ?? என்று புரியாமல் பார்த்தான் கார்த்திக்.     அவனுக்கு எங்கே தெரிய போகிறது புதிதாக கல்யாணம் ஆன ஆண்கள் டெடிபியரினால் படும் அவஸ்தை. பாதி நேரம் இந்த மனைவிகள் கணவனை விட டெடிபியரை

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 27 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 26

26       தடாலடியாக வந்து என் அதிரடி எப்படி என்று கேட்ட நந்தனை கிஞ்சித்தும் பார்க்காமல் மடியில் அமர்ந்திருந்த தன் மனைவியை பார்த்து ” காஃபி குடிச்சு முடிச்சிட்டீயா பேபி ” என்றான் காதலாக…   ” இல்லைங்க.. படார்னு தம்பி வந்து கதவை திறந்தாரா பாதி காபி கீழே சிந்திடீச்சு ” என்று மூக்கை உறிஞ்சியவாறு வைஷூ சொல்ல..   “வேணும்னா இன்னொரு காபி சொல்லவா பேபி ?” என்று மிக அக்கறையாக

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 26 Read More »

என் மோகத் தீயே குளிராதே 5

அத்தியாயம் 5   “எனக்கு பாகற்காய் ஜூஸ் கொடுத்துட்டு, இப்ப கும்பகர்ணி மாதிரி தூங்கவா செய்யுற? இருடி..” என்ற முணுமுணுதந்த ஹர்ஷவர்தன், தன்னருகே காரின் முன் சீட்டில் அமர்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்த விளானியை வெட்டவா குத்தவா‌ என்று பார்த்தவன், பின் சீட்டில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கலாவதியை காரின் கண்ணாடி வழியாக பார்த்தவாறு,   “பாட்டி..” என்று அழைக்க,   “சொல்லு ஹர்ஷு..” என்று புலம்பியவரிடம்,   “நம்ம கோயில் வழக்கப்படி விளாக்கு வேப்பிலை ஜூஸ் கொடுக்கணும்னு

என் மோகத் தீயே குளிராதே 5 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 25

25     சூரியன் இன்னும் விழிக்காத இளங்காலை நேரம் துயில் எழுந்தவள், தன் நெஞ்சில் தலை வைத்து இரு கைகளால் அவளை அணைத்தவாறே உறங்கும் கணவனை கண்ட நொடி, மெல்லிய வெட்கம் மேவிட, விடியும் முன் தங்கள் அறைக்கு செல்ல அவனை எழுப்ப, தேவாவோ ஆழ்ந்த உறக்கத்தில்.. நேற்று அவன் செய்த சீண்டல்கள் நினைவு வர, குறும்பு புன்னகையுடன் அவன் கன்னத்தை அழுத்தமாக கடித்து வைத்தாள் வைஷூ.. வலியில் அரண்டு அவன் எழ, ” குட்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 25 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 24

24       அடிப்பட்ட வேங்கை என்ன சிலிர்த்துக்கொண்டு பழிவாங்க தகுந்த நேரம் பார்த்திருந்தான் தீனா. நந்தன் சொன்னது போல் தொழிலில் தேவாவை அவனால் அசைக்கக்கூட முடியாது. நாம் திட்டம் தீட்டி முடிக்கும் முன்பே, நம்மை கட்டம் கட்டி தூக்கி இருப்பான் தேவா. ஏற்கனவே பலமுறை அனுபவ அறிவு அவனுக்கு.. ஆதலால் இம்முறை நந்தனை தூண்டி விட்டு அவன் பின்னிருந்து இருவரையும் பழிவாங்க எண்ணியிருந்தவன் எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட்டு சென்று விட்டான் நந்தன். மூவரைப்

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 24 Read More »

என் மோகத் தீயே குளிராதே 4

அத்தியாயம் 4   “டேய் ஹரி.. எங்கடா இருக்கீங்க? பார்ட்டிக்கு எல்லோரும் வந்துட்டாங்க.. விளானியும் ஹர்ஷுவும் கூட வந்துட்டாங்க.. நீங்க ரெண்டு பேரும் எங்கடா போனீங்க?”   “நாம டேக் ஓவர் பண்ணப் போற கம்பெனியோட எம்டி உடனே ஹைதராபாத் வரச் சொன்னாரு.. அதான் நான் கிளம்பினேன்.. ஹாசினிய பார்ட்டிக்கு வரச் சொன்னேன்.. அவ தான் என்கூடவே வர்றேன்னு சொன்னா.. சோ, அவளும் நானும் இப்ப ஹைதராபாத் போயிட்டு இருக்கோம்..”   “எதுல?”   “கார்ல.. பெங்களூர்ல

என் மோகத் தீயே குளிராதே 4 Read More »

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 23

23     பெண் அரிமாவென சங்க கூட்டத்தில் முழங்கிய தன் சரிபாதியை எண்ணி வியந்து கொண்டிருந்தான் தேவா. அதுவும் கிளம்பும் நேரத்தில் தங்களுடன் பேசாமல் தள்ளி அமர்ந்தவாறே தங்களைக் கவனித்துக் கொண்டிருந்த நந்தனை நோக்கி ” வரேனுங்க தம்பி ” என்று குறும்பு மின்ன கோவை பாஷையில் கூறிவிட்டு வந்தவளை நினைத்து இதழ்கள் ஓரம் அவனுக்கு புன்னகை விரிந்தது. சரியான கேடி டி நீ என்று மனதின் உள்ளே செல்லம் கொஞ்சிக் கொண்டான் மனைவியை..  

என் கர்வம் சரிந்ததடி சகியே.. 23 Read More »

என் மோகத் தீயே குளாராதே 3

அத்தியாயம் 3   “ஹரி..”   “ம்ம்..”   “நான் செஞ்ச தப்புக்கு எதுக்கு அப்பாக்கிட்ட கோபப்படுற? அதுவுமில்லாம நான் உனக்கு நல்லது தான் பண்ணிருக்கேன்.. அதுக்கு நீ எனக்கு தாங்க்ஸ் சொல்லலேனாலும் பரவாயில்ல.. இப்படி மூஞ்சை தூக்கி வைச்சுட்டு பின்லாடன் மாதிரி முறுக்கிட்டு இருக்காத..”   “பின்லாடனா? முன்ன பின்ன பின்லாடனை பார்த்துருக்கியா?”   “இதோ.. எனக்கு முன்னாடியே நிற்குறானே.. மிஷின்கன்னே இல்லாம வார்த்தையாலயே கொல்லுறதுக்கு..”   “நீ என்னைய ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்க.. அதுவும்

என் மோகத் தீயே குளாராதே 3 Read More »

error: Content is protected !!
Scroll to Top