என் கர்வம் சரிந்ததடி சகியே..29
29 எனக்கு அந்த மோதிரம் ரொம்ப முக்கியம் அது இல்லாம நான் போகமாட்டேன் என்று அழுத்தமாக கூறி நின்றவளை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் தேவா. அதிர்ச்சியில் உறைந்து சிலையாய் நிற்க.. அப்போ இடி இடித்த சமயத்தில் வைஷூ முருகா என்று அழைத்தபோது அவளை தமிழ் என்று உணர்ந்துகொண்ட தேவா, ” அறிவில்ல உனக்கு படிச்ச பொண்ணு தானே.. இந்த நேரத்துக்கு மேல இங்க இருப்பேன் சொல்ற.. இங்க பில்டிங் […]
என் கர்வம் சரிந்ததடி சகியே..29 Read More »