யாயாவும் உன்னதே.. 8
யாயாவும் 8 வெண்பா டைவர்ஸி.. சிங்கிள் பேரண்ட் என்று தெரிந்தது முதல் கோபால் மட்டுமல்ல அவனை போன்ற ஆட்களுக்கு கணவனைப் பிரிந்து இருப்பவள்.. உடல் உணர்ச்சிகளுக்கு வடிகாலற்று இருப்பவள்.. இரண்டு வார்த்தை ஆறுதலாக பேசினாலோ.. பணத்தைக் காட்டினாலோ.. பாதுகாப்புக்கு நான் இருக்கிறேன் பசப்பு வார்த்தை பேசினாலோ.. மயங்கிவிடுவாள் என்ற கீழ்தரமான எண்ணம்..! இத்தனை வருடங்களில் எத்தனையோ இது போல பார்த்து விட்டாள் தான் வெண்பா. ஆனால் ஒவ்வொரு முறையும் இவர்களை போன்றவர்கள் அவளை […]





