ATM Tamil Romantic Novels

22கணவன் ஸ்ரீ அவர்களுடன் போகவில்லை.. டிவியில் கார்ட்டூன் போட்டுவிட்டு ஹோம் ஒர்க் செய்துகொண்டிருந்தான்அது தகப்பனை போல பொறுமையுள்ள சமர்த்து குட்டி. மகி அவனுக்கு அடிக்கடி ஸ்னாக்ஸ் கொடுத்து கவனித்தவாறே வீட்டு வேலைகளை கை செய்தாலும் மனம் பூரா மகளிடமிருந்தது. மனம் சுழித்த மாதிரி முகமும் கூம்பிப்போனது. என்ன செய்வான்? ஏது செய்வான்? உறவு கொண்டாடி பிள்ளை மனதை குழப்புவானோ? அஜுக்கு எதுக்கு இந்த வீண் வேலை? சட்டப்படி எல்லாம் கட் பண்ணியாச்சு.. இதென்ன புது தொடர்பு? இவளுக்கு […]

Read More »

இரகசிய மோக கனாவில் 11 முதல் 14 வரை

அத்தியாயம் 11   நேரே ரணவீரனிடம் மூச்சிறைக்க ஓடிய மல்லி,   “மன்னா! மன்னா! இளவரசியார் விஷமருந்தி விட்டார். தயவு கூர்ந்து அவருடைய உயிரை காப்பாற்றுங்கள்” என்று கூற,    “என்ன? விஷமருந்தி விட்டாளா? அங்கதா! ராஜ வைத்தியரை வரச்சொல்லி உடனே தகவல் அனுப்பு.” என்று உத்தரவிட்டவாறே பூவிழியாழைக் காண விரைந்தான் ரணவீரன்.    இங்கே விருந்தினர் மாளிக்கைக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்த பூவிழியாழ்,   “என்ன இது? விஷம் சாப்ட உடனே வாயில் நுரை

இரகசிய மோக கனாவில் 11 முதல் 14 வரை Read More »

இரகசிய மோக கனாவில் 7முதல் 10 வரை

அத்தியாயம் 7   “இப்ப எதுக்கு என்னைய பட்டுவேட்டி சட்டைல வரச்சொல்லிருக்க? திரும்பவும் எனக்கு பொண்ணு ஏதாவது பார்த்து வைச்சுருக்கியா?”   “ஆமாண்டா! ஒருத்திக் கூடவே இன்னும் குடும்பம் நடத்த ஆரம்பிக்கல. இதுல இன்னோன்னு வேறயா உனக்கு?”   “அய்யா கெப்பாசிட்டி அப்படி. எத்தனை வேணாலும் மெயிண்டெயின் பண்ணிக்கலாம்.” என்று ராக்கி பேசிக் கொண்டிருக்க, அவன் வாங்கிக் கொடுத்த பட்டுப்புடவை கட்டி நகைகளை அணிந்து கொண்டு கோவிலில் குழுவிருக்கும் அம்மனைப் போல் மாடியில் இருந்து இறங்கி வந்த

இரகசிய மோக கனாவில் 7முதல் 10 வரை Read More »

எங்கு காணினும் நின் காதலே… 18

18     வெற்றி நடை போட்டு வெற்றியை விட்டு பிரிந்து சென்றாள் நிவேதிதா!!   ஆனால் அவள் மனதிற்குள்ளே பெரும் பாரம்.. அது அவனை பிரிந்ததினால் அல்ல.. பாவைக்கு அவன் மீதான காதலினால்.. ஆம்!! காதலே தான். எங்கே? எந்த புள்ளியில்? அந்த காதல் பற்றி கொண்டது என்று கேட்டால் அவளுக்கு தெரியாது!!   காதலில் பொது விதியே அது தானே!! எப்போது யார் மீது யாருக்கு தோன்றும் என்று யாரால் கணிக்க முடியும்??  

எங்கு காணினும் நின் காதலே… 18 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 17

சொக்கன் தன்னை சொக்க வைத்த சுந்தரியான மீனாட்சியை கைபிடிக்கும் நன் நாளில் மதுரை மாநகரமே பெருங்கோயிலில் கூடி இருந்தது. ஒரு பக்கம் சுமங்கலிகள் அந்நாளில் தங்கள் தாலிக்கயிற்றை புது மஞ்சள் கயிற்றில் மாற்றிக் கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் தங்கள் கணவன் நெடுநாள் வாழ வேண்டி தாலி கயிறு மஞ்சள் குங்குமம் அடங்கிய சிறு சிறு பாக்கெட்டுகளை சுமங்கலிகள் மற்ற சுமங்கலிகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்..      மனிதர்களின் திருமணத்திற்கே மொய் எழுதும்போது மகேசனின் திருமணத்திற்கு இல்லையா என்ன?

எங்கு காணினும் நின் காதலே… 17 Read More »

21 கணவன்

21 கணவன் அஜு ஒரு காதல் யோகி என்று சொல்லுமளவு தன் இணைக்கு தன்னால் எந்த அளவுக்கு சுகம் கொடுக்க தூண்ட முடியுமோ அவ்வளவு வேலையும் அசராது செய்தான். இடையிடையில் பாதியிருந்த ஜின்னும் எடுத்து கொண்டாட்டம். மேதகு அஜு நிலை சுல்தான் நிலை. மித போதை மகியோ அஜுவிடம் பேசிய காதல் மொழிகள் இதுவரை அவளுக்கே பேசத் தெரியாதது. உங்க நாக்கு அங்கே உரசுரது நல்லாருக்கு அஜு.. வெட்கம் விட்டு காதல் கேள்விக்கெல்லாம் மயக்கும் பதில் சொல்லி

21 கணவன் Read More »

இரகசிய மோக கனாவில் 5&6

அத்தியாயம் 5   ரணவீரனின் எல்லையைத் தொட்டதும் அங்கு நின்றிருந்த அவனது பாதுகாப்பு படைத்தளபதி தனது ராஜமுத்திரையை காண்பிக்க, பல்லாக்கு கைமாறப்பட்டது. அடர்ந்த காட்டு வழியாக பலத்த பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்த பல்லாக்கினை கள்வர்கள் வழிமறித்து தாக்கத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்க, பல்லாக்கை கீழே தவறவிட்டனர். அதிலிருந்த ஆருஷா, வெளியே வந்து விழ, அதைக் கண்ட கள்ளர்கூட்டத் தலைவன்,   “அட விலைமதிப்புள்ள பொருட்களோடு, விலைமதிப்பற்ற பரிசும் நமக்கு கிடைத்திருக்கின்றது. இன்று நமக்கு நல்ல

இரகசிய மோக கனாவில் 5&6 Read More »

error: Content is protected !!
Scroll to Top