ATM Tamil Romantic Novels

என் கர்வம் சரிந்ததடி சகியே… 1

என் கர்வம் சரிந்ததடி சகியே… ஜியா ஜானவி   1 இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும் ,தொல்பொருள் சிறப்பும் மிக்க தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஈரோடு..   பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர்.  பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக விளங்கிய ஈரோடு… என்னடா.. ஒரே ஈரோடு பற்றிய செய்திகளா இருக்கே என்று பார்க்கிறீர்களா.. ஆமாம், நம்ம […]

என் கர்வம் சரிந்ததடி சகியே… 1 Read More »

ஜான்வி – அத்தியாயம் இரண்டு

ஜான்வி – அத்தியாயம் இரண்டு கடற்கரையில் அவினாஷிடம் கைபேசி என்னை பெற்று கொண்டு அவனிடம் “எனக்கு உதவி தேவை பட்டால் போன் செய்கிறேன் .. உங்கள் பெயர் என்ன எப்படி பதிவு செய்து கொள்ளட்டும்” என்றாள். அவள் தமிழ் வித்தியாசமாக இருந்தது அதனை கவனித்து ” என் பெயர் அவினாஷ் , கனரா வங்கியில் கிளை மேலாளராக உள்ளேன் ” என்று கூறிவிட்டு மேலும் ” ஆமாம் நீங்கள் உண்மையில் தமிழ் நாடு தானா இல்லை வேறு

ஜான்வி – அத்தியாயம் இரண்டு Read More »

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 5 விஷ்ணுப்ரியா

இழை-5 அவளது படிய வாரிய சிகையும், நீண்ட பின்னல் ஜடையும், கிழிந்த உடையும்.. அசல், ‘பட்டிக்காடு’ என்பதைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கலானது. அந்தத் தோற்றமே.. பார்த்த முதற்கொண்டு அவனுள் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது, மெய்!!    என்றுமே… நுனி நாவில் ஆங்கிலமும், மேலைத்தேய கலாச்சாரத்துக்கு சோரம் போகாத.. நவநாகரீக யுவதிகள் தான் அவனது தேர்வு!!    சிற்சில சமயங்களில் கேளிக்கை விருந்துகளிலும் கூட.. அப்படியாப்பட்ட நவநாகரீக மங்கைகளைத் தான் இரு வார்த்தை சிரித்துப் பேசவே.. நாடும் அவன் மனம்!! 

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 5 விஷ்ணுப்ரியா Read More »

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 4 விஷ்ணுப்ரியா

இழை-4 ஒரு கும்பலே குடிசையின் வாயிலில் நின்று அவனைச் சுட்டெரிக்கும் விழிகளுடன் பார்த்திருக்க.. அஞ்சா நெஞ்சினனாகவே அவர்களைப் பார்த்து எதிர்ப் பார்வை வீசியவனாக நின்றிருந்தான் சித்தார்த்தன்.    அவனது பக்கத்திலே, மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக வெலவெலத்துப் போனவளாக.. தன் துணிப்பையை நெஞ்சோடு இன்னும் இன்னும் இறுக்கிச் சேர்த்தணைத்தவாறு, துணுக்குற்றவாறு, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள நின்றிருந்தாள், மகிழினி.    உண்மையில், சித்தார்த்தனுக்கு அந்தக் கும்பலைப் பார்த்து பயம் என்பது அணுவும் இருக்கவில்லை.    மடியில் கனம் இருந்தால்

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 4 விஷ்ணுப்ரியா Read More »

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 1 விஷ்ணுப்ரியா

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ!  (காதல் இளவரசி) விஷ்ணுப்ரியா   நூலிழை-1    மேற்குத்தொடர்ச்சி மலைகளூடு ஐக்கியமாகி.. இரண்டறக் கலந்து வளம் சேர்த்துக் கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தின் சிற்றூர் அது!!    இருமருங்கிலும்.. குளிர்வலயக்காடுகளில் வளரும் ஃபைன் மரங்களும், இதர ஈரவலயத் தாவரங்களும் வானை நோக்கி நெடிதுயர்ந்து வளர்ந்திருக்கும் ஒரு கானகம் ஒன்று!!    கானகத்தின் ஒற்றையடிப்பாதையில் கூட.. மானுடர்கள் சென்று வரும் தடயமே அற்று.. பச்சைப் பசேல் என்று நானிலமெங்கும் புற்கள் வளர்ந்திருக்க.. பெய்யோ பெய்

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 1 விஷ்ணுப்ரியா Read More »

ஹரியின் அழகனே

அத்தியாயம் -02
மொத்த குடும்பமும் கோயிலில் இருந்து குணசேகரனின் வீட்டிற்கு சென்றார்கள். மணமக்களை வாசலில் நிறுத்தி நாத்தனார் முறையில் உள்ள உறவு பெண்கள் ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார்கள்.

ஹரியின் அழகனே Read More »

error: Content is protected !!
Scroll to Top