உறவே உயிரே பிரியாதே.- அத்தியாயம் மூன்று
உறவே உயிரே பிரியாதே.- அத்தியாயம் மூன்று
13 தன் முன்னால் வாகாக அமர்ந்து இருந்தவளை காதல் கூறிய அடுத்த கணமே இதழ்களை கவ்விகொண்டான் கதிர். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை பத்மா.. கைகால்கள் எல்லாம் உதறல் எடுக்க.. அவன் இதழ்களிலிருந்து தன் இதழ்களை வம்படியாக பிய்த்துக் கொண்டு, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்து முறைத்தாள். கதிரோ அவள் காதலாக பார்ப்பது போல பாவித்து இதழ்களை விரித்தவன், ஒற்றை விரலால் அவளது முகவடிவை அளந்தான் காதலாக.. அவளோ
இரகசிய மோக கனாவில் பாரதி கண்ணன் அத்தியாயம் 1 “ஆருஷாஆஆஆஆ.. அடியேய்! எந்திரிடி. விடிஞ்சு எவ்ளோ நேரமாச்சு. இன்னும் எப்படி தூங்குறா பாரு? எல்லாம் உன் அப்பா கொடுக்குற இடம். இன்னைக்கு வரட்டும் அந்த மனுஷன், ஒன்னு இந்த வீட்டுல நீ இருக்கணும்? இல்ல நானிருக்கணும்? அய்யய்யோ! என்னால இவளை மேய்க்க முடியலப்பா. காலேஜ் படிச்சு முடிச்சிட்டு ஒன்னு வேலைக்கு போகணும்?! இல்ல கூட மாட இருந்து வீட்டு வேலைல ஒத்தாசையா இருக்கணும்?! எப்பப்பாரு ப்ரெண்ட்ஸ்
அத்தியாயம் 12 “அசோக் மாமாவும் அத்தையும் வந்துட்டாங்க போல.. போயி கதவை திறப்போமா?” என்று தன் வயிற்றில் இருக்கும் சிசுவிடம் பேசியவாறே கதவை திறந்தவளின் முன்னே கத்தியுடன் முகத்தை முகமூடியால் மறைத்தபடி சிலர் நின்றிருக்க, பதறி பின்னால் நகர முயன்றவளின் கையைப் பிடித்து இழுத்தேன் தூரமாகப் போய் விழுந்தான். அங்கிருந்த அத்தனை பேரும் மின்னல் வேகத்தில் அடித்து நொறுக்கப்பட்டனர். தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றதென தெரிந்து கொள்ளவே அதிதிக்கு சிறிது காலம் பிடித்தது. கருப்பு உடை
12 காணொளியை பார்த்த கணம் முதல் தன்னிலையில்லை மேகநாதன். மனம் வலிக்க.. கனக்க.. இருந்தார். தன்னிலை மறந்து மன உளைச்சலில் உழன்று கொண்டிருந்ததார் அவர். எவ்வளவு சீக்கிரம் இந்தியா செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்றாக வேண்டும் என்று இதுவரை காதல் மொழி தவிர வேறு எதுவும் பேசாத மனைவியிடம் கட்டளையிட்டார். அவருக்கே தெரியும்!! கண்டிப்பாக குடும்பத்தில்.. அவரின் காதல் வாழ்க்கையில் ஒரு பிளவை ஏற்படுத்த போகிறது என்று.. அதுக்காக.. அதுக்காக
11 நிவேதிதா, தன்னிடம் வெற்றி வரம்பு மீறி நடந்து கொள்வதை தாங்க மாட்டாமல், கழிவறையின் சுவற்றில் சற்று நேரம் சாய்ந்து நின்றிருந்தாள். அவளால் இதை ஏற்க முடியவில்லை.. உள்ளுக்குள் தகித்தது அவனது தொடுகை எல்லாம்!! அதன்பின் வேறு யாரும் வந்தால் அது வேற பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்று இவள் வெளியே வர.. வசீகரன் அதன் வாயிலில் நின்றபடி இவளை பார்ப்பதை பார்த்தவள்.. “நான் என்ன சின்ன குழந்தையா? வரமாட்டேனா நான்?