ATM Tamil Romantic Novels

தொடர் கதை

மெய் தீண்டும் முரடா 14,15

அத்தியாயம் 14   அந்த பார்ட்டியில் தட்டுபாடின்றி மது அனைவருக்கும் வழங்கப்பட அனைவரும் கையில் மது கோப்பையுடன் நின்றிருந்தனர் ரிச்சர்ட்டின் கையிலும் ஒரு கோப்பை இருந்தது அவனும் யாரிடமோ பேசிக் கொண்டு மது அருந்திக் கொண்டு இருந்தான்.    ரிச்சர்ட் கவனிக்காத சமயம் லிசா வள்ளியின் பக்கத்தில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்  “ஹாய் நீ எப்போ வந்த” என்று சாதரணமாக அவளிடம் பேச்சு கொடுக்க வள்ளியும் பதிலுக்கு லேசாக புன்னகைத்து கொண்டே  “இப்போ தான்ங்க வந்தோம்” […]

மெய் தீண்டும் முரடா 14,15 Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 25

அத்தியாயம் 25  இறுதி அத்தியாயம்   மதி, ட்ராவை திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்து அவன டத்தில் கொடுத்தவள் மெனி மோர் ஹாப் பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே புருஷா என்றவள் சிரித்துக்கொண்டே அவன் கையில் வைத்தாள்   அவனும் தேங்க்ஸ் டி செல்ல குட்டி என்று எழுந்து அமர்ந்தவன் அவ ள் கொடுத்த பரிசு பொருளை பிரி த்துப்,  பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே அதை பார்த்தபடியே இ ருந்தான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது  அவள்

வானவில் வரைந்த வண்ண நிலவே 25 Read More »

மெய் தீண்டும் முரடா 12,13

அத்தியாயம் 12   ரிச்சர்ட் கெஸ்ட் ஹவுசை விட்டு வெளியே வந்தவன் எப்போதும் போல் அந்த ஏரியின் அருகில் அமர்ந்து கொண்டான் அங்கே சீராக ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.   அவனின் எண்ண அலைகள் பின்னோக்கி சென்றது ஒரு நாள் அவன் சிறுவயதில் இருக்கும் போது ஒரு இரவு வேளையில் உறங்கி கொண்டு இருந்தான் அப்போது அவன் தாய் அவனின் அருகில் வந்து அவனை எழுப்பினார் ரிச்சர்ட் அதில் மெல் கண் விழித்தான் 

மெய் தீண்டும் முரடா 12,13 Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24  விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில்  விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி.., ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல் ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழுத் தில் முத்தமிட்டு கடித்தான்  மதி விஜய்

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24 விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில் விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி.., ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செ ல்ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழு த்தில் முத்தமிட்டு கடித்தான்  மதி விஜய்

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 23

அத்தியாயம் 23 விஜேந்திரன் காலையில் எழுந்தவ ன், அவன் வேலைகளை அவனே செய்து கொண்டான் மதியை கூப் பிடவே இல்லை   மதி, ஏங்க.. என்ன கூப்பிடல நான் வந்து, உங்களுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சிருப்பேன் ல என்றாள்  நீதான், என் மேல காதல் இல்லை ன்னு சொல்லிட்டியே மதிமா, அப்பு றம் எப்படி உன்ன வேலை வாங்கு றது என்றான். அவள் கண்களை பார்த்துக் கொண்டே  மதி, உடனே நான்.. உங்க பொண் டாட்டி தானே அப்ப

வானவில் வரைந்த வண்ண நிலவே 23 Read More »

மெய் தீண்டும் முரடா 11

அத்தியாயம் 11   வள்ளிக்கு அது என்ன பாட்டில் என்று தெரியாமல் அவனை புரியாமல் ஒரு பார்வை பார்க்க “பழச்சாறு பாட்டில் தான் குடி” என்றான்  “இல்லை பரவாயில்லை வேண்டாம் துரை” என்றாள் வள்ளி தயக்கத்துடனே ரிச்சர்ட் அதில் கோபமடைந்தவன் “இப்போ நீ இதை குடிக்க போறியா இல்லையா” என்று மிரட்டலாக கேட்க அவள் பயந்து கொண்டே அந்த பாட்டிலை கையில் வாங்கினாள்.    அவனை பார்த்து கொண்டே வாயில் சரித்து குடிக்க ஆரம்பித்தாள் அது லேசாக

மெய் தீண்டும் முரடா 11 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

      கண்ணை கவ்வாதே  கள்வா – 9   சேது தாத்தா தன்னை புரிந்து கொண்டதில் மிகவும் திருப்தியாக புன்னகைத்த மகாவுக்கு அது மட்டும் போதவில்லை ஏன் என்றால் இதில் தனது மகளின் வாழ்க்கையும் அடங்கி உள்ளது அல்லவா அந்த பயத்துடனே நின்று இருந்தார்.   அதை பார்த்த மாதவனோ மிகவும் ஆறுதலுடன் தனது மனைவியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டார். அதில் தைரியம் வர பெற்றவராக மனதில் இருந்து மெல்லிய புன்னகையை அவருக்கு பரிசளித்தார்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 22

அத்தியாயம் 22 விஜய், மதி ரூமுக்கு வா என்று விட் டு,  வேகமாக மாடி ஏறி விட்டான் மதிக்கு பயமாக இருந்தாலும் மெது வாக படி ஏறி அவன் அறைக்கு சென்றாள் அங்கே, சோபாவில் அமர்ந்து அவ ளை, அழுத்தமாக பார்த்துக் கொ ண்டிருந்தான் விஜயேந்திரன்   விஜய், சோ.. அப்ப நீ என்னை நம் பாம தான் கல்யாணம் பண்ணி இருக்கிற ரைட் அப்ப, நான் உன்ன அடிக்கடி சீண்  டும் போதும் , முத்தம் கொடுக்கும்

வானவில் வரைந்த வண்ண நிலவே 22 Read More »

மெய் தீண்டும் முரடா 9,10

அத்தியாயம் 9   ஐயப்பன் தன் அக்கா மகளின் பிணத்தை பார்த்து கதறி கதறி அழுக ஆரம்பித்தார் “என் ராசாத்தி இப்படி ஒன்னும் தெரியாத வயசுல போய் சேர்ந்துட்டியே என் மாமன் உன்னை எப்படியெல்லாம் ஆசை ஆசையா வளர்த்தாக” என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தார்.    ரிச்சர்ட் அந்த சிதைந்த போன முகத்தை பார்க்க முடியாமல் தன் குடலே வெளியே வந்து விழுந்து விடும் அளவுக்கு வாந்தி எடுத்து கொண்டு இருக்க அவனின் காவலாளி

மெய் தீண்டும் முரடா 9,10 Read More »

error: Content is protected !!
Scroll to Top