ATM Tamil Romantic Novels

தொடர் கதை

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 23 அவள் இதழ் விரிவது தாமரை மலர்வது போல மயூரனுக்கு தோன்றியது. அவளது பன்னீர் இதழ் ரோஜா இதழ்களை பார்த்திருந்தவன் மான்வி நிமிர்ந்து மயூரனை பார்க்கவும் புன்னகையுடன் நின்றிருந்தான்.  அவளுமே சிறு புன்னகையை உதிர்த்து விட்டு ஒரு தோசையை சாப்பிட்டு “போதும் மாமா என்னால சாப்பிட முடியலை” என்றவளிடம் “ம்ஹும் நீ சாப்பிட்டுதான் ஆகணும்” என்று கருணாகரன் அதட்டவும் இன்னொரு தோசையை சாப்பிட்டு அவளது அறைக்குள் இருந்த வாஷ் பேஷனில் தட்டை கழுவி வந்தாள்.  “ப்பா […]

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ராவணன் தேடிய சீதை 15

அத்தியாயம் 15   அவன் பேசியதை கேட்ட அனு கோபத்துடன் அவனின் அருகில் வந்தவள் வில்லாளன் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டாள்.    “பாவி என் வாழ்க்கையை தான் கெடுத்த இப்போ என் அப்பாவையும் மிரட்டி கொல்ல பார்க்குறியா உன்னை சும்மா விட மாட்டேன்  உன் மேலே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன் டா” என்றாள்.    “என்னன்னு கம்ப்ள்னைட் கொடுப்ப செல்லம் என் புருஷன் என்னை கெடுத்து எனக்கு பிள்ளையை கொடுத்துட்டான்னா இதோ பாரு” என்று

ராவணன் தேடிய சீதை 15 Read More »

ராவணன் தேடிய சீதை 13,14

அத்தியாயம் 13   அனு அழுது கொண்டே நிற்க  “டேய் தம்பி பாவம் டா அனு அவளா விருப்பட்டா கர்ப்பமா இருக்கா நீ கூட அவளை புரிஞ்சிக்கலனா எப்படி டா” என்று பத்மா கூற “அக்கா நீ எதுவும் பேசாத இவளை கொன்னு போட்டா கூட என் ஆத்திரம் தீராது ஊரே என்னை பார்த்து சிரிக்குது” என்று கூறிக் கொண்டே அவளின் கழுத்தை பிடித்து நெறிக்க பத்மா அவரின் கையை பிடித்து தடுக்க முயற்சி செய்தார் ஆனால்

ராவணன் தேடிய சீதை 13,14 Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

22   சிதம்பரமும் சிவகாமியும்  லவ் மேரேஜ்தான். அருணாச்சலத்திடம்  அப்பா  நான் சிதம்பரத்தை லவ் பண்ணுறேன் மேரேஜ் பண்ணி வைங்கனு சொன்னதும் என் பொண்ணை ஊர் பேர் தெரியாதவனுக்கு எப்படி கொடுக்க முடியும் காதல்கிற பேர்ல கண்ணை மூடிக்கிட்டு அவன் நல்லவனா கெட்டவனானு பார்க்காம பழகிடுவீங்க. அந்த பையனை வரச்சொல்லு அவங்க  பேமலி பேக்கரவுண்ட எப்படினு விசாரிச்சுதான்  கல்யாணத்துக்கு சரினு சொல்லமுடியும்னு என்று கட்டுபடியாக பேசி விட்டார் அருணாச்சலம்   “அப்பா அவருக்கு பேரண்ட்ஸ் கிடையாது ஆசிரமத்துல

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 21 யாழினியோ ஜெகதீஷுக்கு போன் போட்டு அலுத்துவிட்டாள். “என்ன மாமா போன் எடுக்கல… மான்வியோட முகத்தோடு வந்திருக்க குட்டி பிசாசை பார்த்தாவே எனக்கு பத்திக்கிட்டு வருது. எல்லாரையும் ஒழிச்சு கட்டுறேன் பாருங்க நான் நினைச்ச வாழ்க்கை எனக்கு கிடைக்காம போனா மயூரனையும் கொல்லுவேன்” என்றாள் மிருகத்தை போல. சந்திரமதியோ “இந்த பெரியவன் ரெண்டு நாளா போன் எடுக்கவே இல்லை. பணம் வேணும்னா மட்டும் பணம் என் அகௌண்ட்டுக்கு அனுப்பி வைங்கனு கொஞ்சி பேசி என்கிட்ட பணத்தை வாங்கிட்டதும்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ராவணன் தேடிய சீதை 11,12

அத்தியாயம் 11   சென்னையின் புறநகரில் உள்ள பரபரப்பான சாலை அது அங்கே தன் ஜீப்பை நிறுத்திய வில்லாளன்  “இறங்கு இங்க இருந்து உங்க அப்பாவுக்கு போன் பண்ணு வந்து உன்னை கூட்டிட்டு போவாரு” என்றான்.    அனு கீழே இறங்கியவள் அவனை பார்த்து கொண்டே நிற்க அவளை கண்டு கொள்ளாமல் தன் ஜீப்பில் அங்கிருந்து சென்றுவிட்டான்.    அங்கே நடந்து சென்றிருந்தவர்கள் அனுவை வித்தியாசமாக பார்த்து கொண்டே சென்று கொண்டிருந்தனர் அனு அவர்களை கடந்து சென்று

ராவணன் தேடிய சீதை 11,12 Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 20 இத்தனை நாள் தன் மனதில் போட்டு அழுத்திக்கொண்டு வைத்திருந்ததை மயூரனிடம் கொட்டி வெடித்து விட்ட நிம்மதியில் இருந்தாலும் தன் மாமனை காயப்படுத்தி விட்டோமென்று பெண்ணவளின் மனதில் பெரும் கவலையும் வந்தது. ‘இல்லை நீ மயூரனிடம் பேசியது கரெக்ட்தான் மான்வி… பண்ணாத தவறுக்கு பல வருசமா தண்டனை அனுபவிச்ச… இப்போ எனக்கு இவன் செய்த கொடுமைக்கு தண்டனை அனுபவிக்கட்டும் நல்லா அனுபவிக்கட்டும்’ என்று மயூரனை பார்க்காமல் ஜன்னல் பக்கம் சென்று ஜன்னல் கம்பியை இறுக்கி பிடித்து நின்றுக்

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

ராவணன் தேடிய சீதை 10

அத்தியாயம் 10   வில்லாளன் கூறியதை கேட்ட அல்லி இன்னும் கதறி கதறி அழுது கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.    வில்லாளன் வழக்கம் போல் வேட்டைக்கு கிளம்பி சென்றான் காட்டில் ஒரு மரத்தின் மேல் அவன் தேன் எடுக்க ஏறும் போது  “அண்ணா அண்ணா” என்ற சத்தம் கேட்டது மரத்தில் இருந்தபடியே  அவன் கீழே பார்க்க அங்கே ஒருவன் நின்றிருந்தான் அவனை பார்த்தவுடன் அவன் முகம் மலர்ந்தது.    வில்லாளன் மரத்தில் இருந்து கீழே இறங்கியவன் “எப்படி

ராவணன் தேடிய சீதை 10 Read More »

ராவணன் தேடிய சீதை 8,9

அத்தியாயம் 8   காலை பொழுது மெல்ல விடிந்தது அனு இன்னும் உறக்கம் தெளியாமல் வில்லாளன் நெஞ்சில் படுத்து உறங்கி கொண்டு தான் இருந்தாள்.    வில்லாளன் வெளியே நரி ஒன்று உலையிடும் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தான் வெளியே இன்னும் லேசாக இருட்டி கொண்டு தான் இருந்தது தன் மீது இருந்த அனுவை தரையில் படுக்க வைத்துவிட்டு எழுந்து நின்றான் கீழே அவிழ்ந்து கிடந்த வேட்டியை எடுத்து மடித்து கட்டிக்கொண்டு வெளியே வந்தான்.    முகம்

ராவணன் தேடிய சீதை 8,9 Read More »

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 19 மான்வியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து நின்றான் மயூரன். இளமாறனும் அந்த அறையில்தான் நின்றிருந்தான். மயூரனுக்கு பெருத்த அவமானமாய் போனது.  கண்களை மூடித் திறந்த மயூரனோ அருணாச்சலத்தை கோபத்துடன் பார்த்தான். அருணாச்சலமோ “உனக்கெல்லாம் கோபம் வரக்கூடாது டா… உப்பு தின்னவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகணும் மயூரா” என்றவரோ மான்வியின் பக்கம் திரும்பியவர் “பேத்திபொண்ணு இப்போதான் நீ சரியான முடிவு எடுத்திருக்க அடுத்த முகூர்த்தத்துல உனக்கும் இளமாறனுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்” என்றார் மயூரனை ஓரப்பார்வை பார்த்தபடியே. மான்வியோ

ஆதித்யனின் அனிச்சம் பூவே Read More »

error: Content is protected !!
Scroll to Top