ATM Tamil Romantic Novels

தொடர் கதை

21 கணவன்

21 கணவன் அஜு ஒரு காதல் யோகி என்று சொல்லுமளவு தன் இணைக்கு தன்னால் எந்த அளவுக்கு சுகம் கொடுக்க தூண்ட முடியுமோ அவ்வளவு வேலையும் அசராது செய்தான். இடையிடையில் பாதியிருந்த ஜின்னும் எடுத்து கொண்டாட்டம். மேதகு அஜு நிலை சுல்தான் நிலை. மித போதை மகியோ அஜுவிடம் பேசிய காதல் மொழிகள் இதுவரை அவளுக்கே பேசத் தெரியாதது. உங்க நாக்கு அங்கே உரசுரது நல்லாருக்கு அஜு.. வெட்கம் விட்டு காதல் கேள்விக்கெல்லாம் மயக்கும் பதில் சொல்லி […]

21 கணவன் Read More »

இரகசிய மோக கனாவில் 5&6

அத்தியாயம் 5   ரணவீரனின் எல்லையைத் தொட்டதும் அங்கு நின்றிருந்த அவனது பாதுகாப்பு படைத்தளபதி தனது ராஜமுத்திரையை காண்பிக்க, பல்லாக்கு கைமாறப்பட்டது. அடர்ந்த காட்டு வழியாக பலத்த பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்த பல்லாக்கினை கள்வர்கள் வழிமறித்து தாக்கத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்க, பல்லாக்கை கீழே தவறவிட்டனர். அதிலிருந்த ஆருஷா, வெளியே வந்து விழ, அதைக் கண்ட கள்ளர்கூட்டத் தலைவன்,   “அட விலைமதிப்புள்ள பொருட்களோடு, விலைமதிப்பற்ற பரிசும் நமக்கு கிடைத்திருக்கின்றது. இன்று நமக்கு நல்ல

இரகசிய மோக கனாவில் 5&6 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 16

  16     நிவேதிதாவை அனுப்பி வைத்து விட்டு காரில் சாய்ந்த நின்றவனின் காதுகளில் ரீங்காரமாய் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருந்தது அவளின் வார்த்தைகள்!! அதிலும் அந்த மாமிச மலைகள் சொன்னதாக அவள் சொன்ன வார்த்தைகள்.    உண்மைதானே!! அன்று இவனே அவளை அப்படித்தானே பஞ்சாயத்தார் முன்னிலையில் சொல்லி வழக்கை திசை திருப்பி விட்டான். இன்று மற்றவர்கள் சொல்லும் போது ஏனோ வலித்தது. அதுவும் அவள் நிலையில் இருந்து பார்க்கும்போது இன்னுமே வலித்தது வெற்றிக்கு!!     வெளிநாட்டில்

எங்கு காணினும் நின் காதலே… 16 Read More »

இரகசிய மோக கனாவில் 4

அத்தியாயம் 4   “வணங்குகிறேன் இளவரசியாரே!” என்று வாயிற் காவலன் வரவேற்க, அவனிடம் ஒரு பார்வையை செலுத்திவிட்டு மாளிகையின் உள்ளே சென்றாள் ஆருஷா.    ‘அடியேய் ஆரு! நீ ஒரு கராத்தே மாஸ்டர்னு எல்லோரும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா நீ சாதாரண புரோட்டா மாஸ்டர்னு எனக்கு மட்டும் தானே தெரியும். அவ்வ்வ்வ்..’ என்றவள் மனசாட்சி உள்ளுக்குள் புலம்ப, வெளியே கம்பீரமாக நடந்து வந்தாள். தன் அருகே நடந்து வந்து கொண்டிருந்த மல்லியிடம் மெல்லிய குரலில்,   “மல்லி?”

இரகசிய மோக கனாவில் 4 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 15

15     நிவேதிதாவை இடைமறித்த இரு ஆட்களும் அவளை ஆட்டோவில் தள்ளி அங்கிருந்து பறக்க.. “டேய் யாருடா நீங்க எல்லாம்? எங்கடா கடத்திட்டு போறீங்க? நான் யாருனு தெரியுமா? எங்க பெரியப்பா யாருன்னு தெரியுமா? எங்க அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது உங்களை எல்லாம் பாண்டி கோயிலுக்கு பிரியாணி ஆக்கிடுவாருடா.. ஒழுங்க என்னை விட்டுட்டு ஓடி போய்டுங்க!!” என்று அந்த மாமிச மலையை தாக்க முடியாமல் வார்த்தைகளால் அவனை தாக்கி கொண்டிருந்தாள்.    

எங்கு காணினும் நின் காதலே… 15 Read More »

இரகசிய மோக கனாவில் 3

அத்தியாயம் 3   “நாதா! இப்போது என்னை எங்கு தூக்கிச் செல்கிறீர்கள்?” என்றவளை தனது கட்டிலில் தூக்கிப் போட்டவன்,   “இங்க தான்; இதுக்கு தான்.” என்றவன், அவளை நெருங்கும் போது மற்றொரு பெட்டியில் இருந்த வேலுநாச்சியார்,   “எப்பா என்ன ஒரு புழுக்கம்? இன்னும் கொஞ்ச நேரம் உள்ளே இருந்திருந்தேனா மூச்சு முட்டி செத்தே போயிருப்பேன். ஏன்டி ஆரு! நீ மட்டும் வெளியே வந்துருக்க, என்னையவும் வெளிய கூப்பிடணும்னு தோணுச்சா? உன் காரியம் முடிஞ்ச உடனே

இரகசிய மோக கனாவில் 3 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 14

14   இளங்காலை வேளை.. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரங்களின் நடுவே நடந்து கொண்டிருந்தாள் நிவேதிதா!! அவள் மனம் முழுக்க குழப்பங்கள் மேகங்களாக சூழ்ந்து மழையென பொழிந்துக் கொண்டிருந்தது.     தந்தையின் இந்த திடீர் விஜயம் தன்மேல் உள்ள பாசத்தினால் என்று தெரிந்தாலும் அதற்கு மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது. சாதாரணமாக இருக்கும்போது கூட அவளையே கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தார் மேகநாதன். சிறிது நேரம் அவள் வீட்டில் இல்லை என்றாலும்

எங்கு காணினும் நின் காதலே… 14 Read More »

error: Content is protected !!
Scroll to Top