எங்கு காணினும் நின் காதலே… 5
5 மை பூசியது போல எங்கும் அடர்ந்த இரவு.. வஞ்சியவள் மஞ்சத்தில் தன்னிலை மறந்து துயிலோ மயக்கமுமோ கலந்த நிலையில் இருக்க.. அவள் போட்டிருந்த மிடியின் மேல்பக்க சட்டை சற்றே நெகிழ்ந்து வெண்ணிற இடை மெல்லிய வெளிச்சத்தில் பளீச்சென்று தெரிய.. அவள் புரண்டு படுத்ததில் முழங்கால் வரை ஏறியிருந்த பாவாடை அவளது தந்தம் போல வழவழப்பான கால்களை காட்டிட.. அவனின் மனதில் அறிவில் அவளின் அழகோ.. அங்கலாவயங்களோ எதுவுமே பதியவே இல்லை. கண்கள் […]
எங்கு காணினும் நின் காதலே… 5 Read More »