வானம் வசப்படும் – அத்தியாயம் 5
வானம் வசப்படும் – அத்தியாயம் 5
வானம் வசப்படும் – அத்தியாயம் 5 Read More »
வானம் வசப்படும் – அத்தியாயம் 5
வானம் வசப்படும் – அத்தியாயம் 5 Read More »
6 ஆமாம் நான் தான் செய்தேன் என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பஞ்சாயத்தார் முன்னிலையில் வெற்றி வேந்தன்!! சிங்கம் சிக்கிடுச்சு என்று மனதுக்குள் குதூகலித்த மருதுவோ.. “பார்த்தீய்ங்களா ஐயா.. அவன் வாயாலேயே அவனே ஒத்துக்கிட்டான். எங்க வீட்டு பொண்ண கடத்திட்டு போய் தப்பு செய்ததுமில்லாமல் அத நெஞ்சை நிமிர்த்தி கிட்ட வேற சொல்லுறான். வெள்ளையுமா சொள்ளையுமா சுத்தினாலும் உள்ளுக்குள்ள இருப்பதெல்லாம் வெறும் கசடு தானு இதோ நிரூபிச்சிட்டான்ல.. இவனை எல்லாம் சும்மா விடாதீய்ங்க” என்று
எங்கு காணினும் நின் காதலே… 6 Read More »
வானம் வசப்படும் – அத்தியாயம் 4
வானம் வசப்படும் – அத்தியாயம் 4 Read More »
வானம் வசப்படும் – அத்தியாயம் 1
வானம் வசப்படும் – அத்தியாயம் 1 Read More »
5 மை பூசியது போல எங்கும் அடர்ந்த இரவு.. வஞ்சியவள் மஞ்சத்தில் தன்னிலை மறந்து துயிலோ மயக்கமுமோ கலந்த நிலையில் இருக்க.. அவள் போட்டிருந்த மிடியின் மேல்பக்க சட்டை சற்றே நெகிழ்ந்து வெண்ணிற இடை மெல்லிய வெளிச்சத்தில் பளீச்சென்று தெரிய.. அவள் புரண்டு படுத்ததில் முழங்கால் வரை ஏறியிருந்த பாவாடை அவளது தந்தம் போல வழவழப்பான கால்களை காட்டிட.. அவனின் மனதில் அறிவில் அவளின் அழகோ.. அங்கலாவயங்களோ எதுவுமே பதியவே இல்லை. கண்கள்
எங்கு காணினும் நின் காதலே… 5 Read More »
20 கணவன் செல் எடுத்த பிறகே அதில் சிம் இல்லை எனும் மாபெரும் தவறு புரிய, அடேய்! 100 போலீஸ்டா 108 தான் ஆம்புலன்ஸ்! அறிவும் இவனை நொந்தது. உலக கஷ்டம் பூரா ஒருத்தனுக்கே வந்தா அப்படித்தான். மூளை குழம்பி போகும். ம்ம் அது எதுக்கு இனி? நாமே ஏதாச்சும் சமாளிப்போம் என்று மகி நிலையை பார்க்க.. ஜோம்பி போல வித்தியாசமா கட்டிலில் அமர்ந்திருந்தாள். அரை பாட்டிலை ஒரே மூச்சில் குடித்துவிட்டு வியர்த்த தன் முகத்தை டவலில்
வானம் வசப்படும் – அத்தியாயம் 3
வானம் வசப்படும் – அத்தியாயம் 3 Read More »
வானம் வசப்படும் – அத்தியாயம் 2
வானம் வசப்படும் – அத்தியாயம் 2 Read More »
4 “என்னது!! வெற்றி அண்ணே காரா?” என்று சந்தோஷம் பொங்க அவர்கள் கேட்க… “அது அண்ண காரே தான்டா!! சந்தேகமே கிடையாது. நாம கட்டம் கட்டி தூக்க திட்டம் போட்டா??அண்ண அசால்டா செஞ்சுட்டு போயிட்டே இருக்காரு பாரேன்!!” என்று என்றும் போல இன்றும் தன் அண்ணனின் அறிவை மெச்சி அப்படியே சிலாகித்துக் கூறினான் கதிர்.. “அண்ணே வேலை விஷயமா வெளியூர் போய் இருந்தாங்கன்னு அன்னைக்கு சொன்னிங்க??” என்று இன்னொருத்தன் கேள்வி
எங்கு காணினும் நின் காதலே… 4 Read More »