ATM Tamil Romantic Novels

தொடர் கதை

என் இதயத்தை திருடிய மென்னிழையாலே!!!!

அந்த இருட்டான அறையில் கை கால் கட்டப்பட்ட நிலையில் பொங்கி வந்த விம்மளை அடக்கியவாரு இருந்தால் ஓர் பெண்
அவள் மெண்ணிலா
அவளது  குங்கும நிற முகமோ அழுகையில் மேலும் சிவந்து காணப்பட்டது.
நோ நோ என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க ப்ளீஸ் ப்ளீஸ் என்று மார்பு பட படக்க கத்தி கூச்சல் இட்டு கொண்டிருந்தாள். அவளது சிந்தையோ தரிகெட்டு ஓடியது.
அவளது சிந்தனையை கலைக்கும் முகமாக கேட்டது ஷூ இன் காலடி சத்தம். அவளது பயத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக கேட்டது அவனுடைய கம்பீர குரல்.
“என்ன இந்த place வசதியா இருக்கா??
இன்னைக்கு என்னுடைய மஞ்சத்தை அலங்கரிக்க வந்த அழகி நீ  but நீ இங்க இருந்து ஓட நினைச்சதால் இங்கே இருக்க வேண்டிய நிலமை என கண்களில் பழி வெறி மின்னியவாரு நக்கல் குரலில் கூறினான் அவன்.
அவன் அபிமன்யு சக்கரவர்த்தி.
அவன் ஏ கே குரூப்ஸ் இன் அதிபதி
தனியாகவே தொழில் தொடங்கி இந்த ஐந்து வருடங்களில் தொழில் சாம்ராஜ்யத்தில் முன்னிலையில் இருக்கின்றான் அவன்.
அவனது பழிவெறியில் சிக்கி சின்னா பின்னாமாக போவது யாருக்கும் தீங்கு விளைவிக்க மனதாலே என்னாத மென் னிலையாள் மெண்ணிலா.
அவனது கண்ணில் மின்னும் பழி வெறிக்கு காரணம் யாதோ???????

விரைவில்…….!

(ஹாய் பிரண்ட்ஸ் இது என்னுடைய முதலாவது கதை. இந்த கதையை சூப்பர் ஆ கொண்டு செல்வதற்கு உற்சாகம் தந்து support பண்ணுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.)
உங்கள் shinnig Star 😍😍😍😍

என் இதயத்தை திருடிய மென்னிழையாலே!!!! Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 3

அத்தியாயம் 3   “என்னாச்சு அக்னி? இதை யார் பண்ணிருப்பா?”   “யாரு பண்ணாங்கன்னு இன்னும் பத்து நிமிஷத்துல உங்களுக்கு சொல்றேன் பெரியண்ணா..”   “இங்கப்பாரு அக்னி.. இன்னும் நாலு மாசத்துல எலெக்ஷன் வருது.. என்னோட இன்னொரு பக்கம் யாருக்கும் தெரியக்கூடாது.. நான் மந்திரியா அந்த சீட்டுல உட்காருறதுக்கு யாரெல்லாம் தடையா இருக்காங்களோ.. அத்தனை பேரையும் போடு..”   “எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த டெல்லியைத் தவிர வேற யாரும் நமக்கு குடைச்சல் கொடுக்கமாட்டாங்க..”   “ஆமா..

மயக்கத்தில் ஓர் நாள் 3 Read More »

காதல் கனிச்சாறே… நிறையே… 3

3.   வீசும் வாடையில் கூட உப்பு மட்டுமே… போட்டு இருக்கும் முண்டா பனியன் புகுந்து சுழட்டி செல்லும் நெய்தல் காற்று…   கையில் இருக்கும் துண்டு பீடி தீரும் வரை விட போவதில்லை…கருத்த உதடு வழி இழுத்து மூக்கு வழியாக புகை வெளியேற்றியதில் அத்தனை ஆணவம்… அங்க நுரையீரல் இரண்டும் கருகுது அது தெரியல… அந்த நேர சிற்றின்பம் மட்டுமே அவன் கருத்து…   உலக பொது ஆய்வின் படி புகைப்பவர்களை விட அந்த புகையை

காதல் கனிச்சாறே… நிறையே… 3 Read More »

5 கணவன்

5 கணவன் ஊஞ்சல் உற்சவம் கொள்ள மன்மதனின் மனோரதம் அந்த வீட்டை நோக்கி பறந்தது. சுத்தமா முக்கியம்?!! பாஸ். சொல்லுங்க! கேட் திறக்கும் போதே.. உனக்கு வீடு பிடிச்சிருக்குல்ல மஹி.. ம்ம்.. ஜிமிக்கி கம்மல் ஆட சம்மதம் சொல்பவளை கண்டு திருப்தியானாலும் விவரமாய் கேட்டை பூட்டி வைத்தான்.. தலைவாசலையும் சார்த்த.. உள்ளே தனிமை இனிமையாய் நிரம்பியிருந்தது. ஹால் ஏசியை போட்டு சோபாவில் ஹாயாக படுத்து விட்டான்.. நானு.. ட்ரெஸ் மாத்திட்டு செய்ய ஆரம்பிச்சுடு.. திங்ஸ்.. தூசி துடை

5 கணவன் Read More »

காதல் கனிச்சாறே நிறையே

2.   சாலையில் நடந்த சலசலப்பில் நூறுக்கு யாரோ அழைத்து விட்டார்கள்…   இங்க என்ன கூட்டம் எல்லாம் கிளம்பு கிளம்பு ஏம்மா இங்க என்ன பிரச்னை… யார் தகராறு பண்றது…   என கூட்டத்தை பிளந்து கொண்டு வந்தது அந்த நீல நிற டி வி எஸ்… அதில் இருந்து இறங்காமலே கேள்வி பறந்தது…   வணக்கம் ஏட்டய்யா…இந்த அம்மா தான் நடுரோட்ல வண்டி விட்டு தகராறு பண்ணுது… மாரி     சார் இந்த

காதல் கனிச்சாறே நிறையே Read More »

4 கணவன்

4 கணவன் பூனை அருகில் வந்தப்போ லேசா மகி உடம்பு ஜெர்க்கானது புது அனுபவம் தான். தொடுகைக்கு ஏதேனும் சக்தி இருக்கோ? ஐயுற்றாள். நேற்று எந்த காப்பும் போடல. குழந்தை வருமோ? முப்பத்தி மூணு கிட்டே போய்ட்டிருக்கும் கிழவி நான்.. வராது. முதல் உறவின் போது கொஞ்சம் ட்ரையாவே இருந்தது மூணாம் தடவை இறுக்கம் குறைந்து நெகிழ்வு இருந்தாலும் சூடு பிடித்த உணர்வு நாள் பூரா மிஞ்சியிருந்தது.. இன்றும் பண்ணினால் எந்தமாறி முன்விளைவு வருமோ? அவள் உடலின்

4 கணவன் Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 1&2

அத்தியாயம் 1   மும்பை மாநகரம் பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் அழகான நகரம். எவ்வளவு அழகானதோ, அவ்வளவு ஆபத்தானதும் கூட.. பாதாள உலகத்து தாதாக்களும் மல்டி மில்லியனரும் வாழும் உலகில் தான் சாதாரண மக்களும் வாழ்கின்றனர். அனைத்து இந்திய முன்னணி தொழிலாளிகளுக்காக கூட்டம் நடக்கும் இடத்தில், தனக்கு ஒரு செய்தியாவது கிடைக்காதாவென காத்திருந்த மீடியாக்களின் முன்னால் சர்ரென்று வந்து நின்றது பிஎம்டபிள்யூ கார். கருப்பு நிற உயர்ரக காரில் இருந்து நீளக்கால்களால் உலகத்தை அளிப்பவன்

மயக்கத்தில் ஓர் நாள் 1&2 Read More »

3 கணவன்

  3 கணவன் “என்ன வெளியிலேயே அசமந்தமா நின்றுகிட்டு இருக்க.. உள்ளே வா மகி..” கமலா அழைத்த போது தான் சிலைக்கு உயிர் வந்தது. அஜு அருகில் இல்ல.. “அவர் எங்கேம்மா?” “உள்ளே இருக்கார் வா .. இந்த பித்துகுளித்தனம் என்னைக்கு உன்ன விட்டு போவுமோ? முப்பத்திரெண்டு வருஷம் வச்சி தள்ளிட்டேன். அர்ஜுன் எப்படி இருந்தாலும் இருந்துட்டு போவட்டும்.. அடஜஸ்ட் பண்ணி அங்கு தான் இருக்கணும்.. இங்கு வந்து மட்டும் கண்ணை கசக்கிறாதே.. வா வந்து அந்த

3 கணவன் Read More »

பாவையிடம் மையல் கூடுதே 06

அத்தியாயம் 6     “சரி.. இப்போ பர்ஸ்ட் கொஸ்டின்.. அனிதாவோட பர்டே எப்ப?”     “பக்கத்துவீட்டு பரிமளாக்கு நாலு பசுமாடு.. அந்த பசுமாடு எட்டு லிட்டர் பால் கொடுக்கும்.. அது இருபது வருஷம்    ரெண்டு நாளா அந்த வீட்டுல இருக்கு..”     “என்னது?”     “அதாண்ணே ஆகஸ்ட் மாசம்.. நாலாம் தேதி.. ரெண்டாயிரத்து ரெண்டு.. எப்படி கரெக்ட்டா சொல்லிட்டேனா?”     “எப்பா.. நீ இங்க இருக்க வேண்டிய ஆளே

பாவையிடம் மையல் கூடுதே 06 Read More »

1 ஆசை வெட்கமறியாது

1 ஆசை வெட்கமறியாது.. “விஜி உன் மெடி கிட் எடுத்துட்டு என் கூட வாயேன் சீக்கிரம்…” மைக்கின் அவசரக்குரல் கேட்டு.. வாயில் சூயிங்கம் கையில் நாவல் என்று படு பிசியாக இருந்தவள், “யாருக்கு என்ன?”அலட்டாமல் கேட்க “சின்ன கைகலப்பு.. வாத்துக்கு அடிப்பட்டுடுச்சு .. தல க்கு தெரிஞ்சா அவ்ளோதான் வாயேன் ப்ளீஸ்..” அந்த ஆணவக்காரி .. “அவனா?” விழி உயர்த்தி.. ம்ம்ம் .. மைக் இசைவா தலையசைக்க.. அதிருப்தியா உதட்டை பிதுக்கி ஆடி அசைந்து வேண்டியது எடுத்து

1 ஆசை வெட்கமறியாது Read More »

error: Content is protected !!
Scroll to Top