ATM Tamil Romantic Novels

தொடர் கதை

கதைப்போமா காதலே‌… 20, 21

கதைப்போமா 20     நவ்னீதா வீட்டு வாசலில் தான் அன்றைய விடியல் விதுரனுக்கு!!   காலையிலேயே வீட்டு காலிங்பெல் அடித்துக் கொண்டிருக்க… வந்து திறந்த புவனா அங்கு நின்றிருந்த விதுரனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!!   அவனை நவி வாயிலாக தெரியும் தான்!! ஆனால் அறிமுகம் கிடையாது. விதுரனாக இருக்குமோ என்று சிறு சந்தேகம் மட்டுமே!!   “சிஸ்டர்… நிதா… நவ்னீதாவ பார்க்கனும்” என்றதும் அச்சந்தேகமும் தீர்ந்து போக ஒரு மென் சிரிப்பு அவளது இதழ்களில்…   […]

கதைப்போமா காதலே‌… 20, 21 Read More »

கதைப்போமா காதலே‌.. 18,19

கதைப்போமா 18   கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு அம்மாவை பார்த்து நவிக்குள் அத்தனை கும்மாளம்!!   எவ்வளவு சொன்னாலும் சென்னையில் அவளோடு வந்து தங்க மறுத்துவிட்டார் அவர். “எனக்கு அந்த ஊரும் புகையும் ஒத்துக்கவே ஒத்துக்காது!! இவ்வளவு தண்ணில புழுங்குனவள.. அந்த ஊரு ஒரு பக்கெட் தண்ணில குளிக்க சொன்னா நான் எப்படி குளிப்பேன்?” என்று ஆதங்கப்படுபவர்!!   அவ்வப்போது மட்டும் அவளும் அவளது ஃபிரண்ட்சம் சேர்ந்து எடுத்திருக்கும் வீட்டில் இரண்டு ஒரு நாள் தங்கி

கதைப்போமா காதலே‌.. 18,19 Read More »

இத இதமாய் கொன்றாயடி – 8

8 – இத இதமாய் கொன்றாயடி   அறைந்த கன்னத்தை நீவிவிட்டபடி,”பங்காளி…… யாரு எம்ம அடிச்சது எம் பெரிப்பா மவன் அடிச்சது நா அதை எல்லாம் அடிச்சதுக்கு எல்லாம் பெரிசா எடுத்துக்கமாட்டே… உம் பொஞ்சாதிக்கறது சொல்ல… அவள் கண்காணிச்சுட்டு சொல்லு… அவ்வளவு தான சொல்லுவேன்… நா வரேன்…” அவன் மனதை குழப்பும் வேலையை செய்ய ஆரம்பித்தான். ‘ச்சே… அவள் அப்படியெல்லாம் இல்ல… இவன் தான் கண்டபடி உளறிகிட்டு இருக்கான்…’ என தன்ராஜ் சொல்வதை நம்பாமல் அசட்டையாக விட்டுவிட்டு

இத இதமாய் கொன்றாயடி – 8 Read More »

கதைப்போமா காதலே‌.. 17

கதைப்போமா 17     திருச்சி வரைக்கும் அவளுடன் தான் பயணித்தான் விதுரன். ஒரே கூபேயில் இருந்தாலும் சிறு சிறு முத்தங்களும்.. ஆழ்ந்த அணைப்புகளும்.. சீண்டலும் தீண்டலுமாய் சென்றது அவர்களது பயணம்!! அதை தாண்டிய அந்தரங்கம் எதுவும் இல்லை. அவளை உரிமையோடு தான் களவாட வேண்டும் கள்ளத்தனமாக களவாடக்கூடாது என்று நினைத்து இருந்தான் விதுரன்.   நபிக்கு அவனின் அருகாமையை போதுமானதாக இருந்தது மூன்று வருடங்களாக மனதில் வைத்திருந்த காதல் சுமையாக இருந்தது அதை இறக்கி வைத்த

கதைப்போமா காதலே‌.. 17 Read More »

கதைப்போமா காதலே‌.. 15,16

கதைப்போமா 15   “என்ன மா? என்ன நிதா?” என்று அவளின் கலங்கிய கண்களை கண்டு மனதுக்குள் பதறி வெளியே நிதானமாக கேட்ட விரதனை தான் ஆழ்ந்து பார்த்தாள், ‘ஏன் உனக்கு தெரியாதா?’ என்று!!   ஆனால் பாவையவளின் பார்வையை கண்டுக் கொண்டவனோ கற்பித்து கொண்ட காரணமே வேறு!!   ஆம்!! அவனின் சற்றே உரிமையான தொடுதலில் தீண்டலில் அவள் கோபம் கொண்டு கலங்கி விட்டாள் என்றே நினைத்தான். அவன் மனமோ ‘உனக்குத் தானடா அது உரிமையான

கதைப்போமா காதலே‌.. 15,16 Read More »

கதைப்போமா காதலே‌.. 13,14

கதைப்போமா 13     இவர்கள் குடில்களுக்கு இடையில் உள்ள குறுக்கு சந்து வழியே வர…  அங்கே மௌனமாய் அரங்கேறிக்கொண்டிருந்தது அந்தரங்கம் இரு காதலர்களுக்கு இடையே!!   அங்கு நடந்த காதல் கடந்த காம தேட மௌன பரிபாஷையில் சில சத்தங்களும் சிணுங்கல்களும் முணங்கல்களும் அடக்கம்!!   அந்தச் சத்தத்தை கேட்டு சடுதியில் நின்ற விதுரனின் முதுகில் கிடைத்தது எதிர்பாராத அவளது இதழ் ஒற்று!!   “ம்ம்ம்… நிதா.. இந்த.. வழி… வேணாம். நாம வேற வழியில

கதைப்போமா காதலே‌.. 13,14 Read More »

கதைப்போமா காதலே‌.. 12

கதைப்போமா 12     “இம்முறை ஆன்வெல் மீட்டிங் கேரளாவுக்கு!! அதுவும் ரெசார்ட்!!” என்று தன் அறை தோழி சத்யாவிடம் சந்தோஷத்தில் குதித்தாள் நவி.  அவள் ஐடியில் வேலை பார்ப்பவள் போனமுறை ஆஃபிஸ் டூர் என்று இரண்டு நாட்கள் கேரளா போட் ஹவுஸ் போய் வந்ததை பெருமை பேசிக் கொண்டிருந்தாள். அதனால் பதிலுக்கு பதில் பழி வாங்கிக் கொண்டிருந்தாள் நவி!!   அருகிலுள்ள கேரளாவிற்கு செய்வதெல்லாம் பெரிய விஷயமே இல்லை!! ஒவ்வொரு முறை அன்வெல் மீட்டிங்கும் ஒவ்வொரு

கதைப்போமா காதலே‌.. 12 Read More »

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோகம் : 5 தொண்டையில் துப்பாக்கியை வைத்து ஐ வில் கில் யூ என்று அரக்கன் மிரட்டிய போதும் மாறாக மஹாவின் இதழில் படிந்த நக்கல் சிரிப்பில் அவன் கை இன்னும் கொஞ்சம் முன்னேறியது.    அதை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாதவரோ,  மரணத்தின் வாசலில் நின்று இருக்கும் வேளையில் கூட “என்ன வேணும் உனக்கு…?”  என்றார் தில்லாகவே.   “ஆதிரா எங்க….?” என்று அவள் இருக்கும் இடம் தெரிந்தாலும் வேண்டுமென்றே கர்ஜனையாக கேட்டான். ஆதிராவைப் பற்றி

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோகம் : 4 அடுத்த நாள் காலை கண் விழித்த ஆதிராவுக்கு பொழுது கொஞ்சம் இன்பமாகவே விடிந்தது.  அகரன் வீட்டிற்கு வரப் போகிறான் என்ற எண்ணமே அவளை சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கடித்து இருக்க, ஆனால் உடல் என்னவோ வழக்கத்திற்கு மாறாக அசதியாக இருக்கவும்… என்ன இது…? இவ்ளோ சோர்வாக இருக்கு…? என்று கையை தூக்கி நெட்டி முறித்துக் கொண்டவள் போர்வையை விலக்கிவிட்டு எழுந்து வர, அப்போது தான் ஆதிராவின் அறைக்குள் வந்த மஹா… எவ்ளோ நேரம் டி

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »

கதைப்போமா காதலே‌.. 11

கதைப்போமா 11     நேற்று போதையில் நடந்தது எதுவுமே அவனுக்கு தெரியவில்லை! சில சில காட்சிகள் மட்டும் நிழற்படங்களாய்!!  இதழ்களின் தீண்டல்களும்…  உடல்களின் உராய்வுகளும்… மென்மைகளின் மென் ஸ்பரிசங்களும்… ஈர இதழ்களின் எச்சில்களும்…  மட்டுமே எச்சமாய் அவன் நினைவுகளில்!!   “ம்ப்ச்… ஏதோ தப்பா நடந்துகிட்டேன் போலேயே நிதா கிட்ட… கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல்.. ம்ப்ச்… இல்லைன்னாசொல்லாமல் போக மாட்டாளே. அவ அப்படியே பட்ட பொண்ணும் இல்லையே.. போடா டேய் தேவா!!” என்று தன்னைத்தானே

கதைப்போமா காதலே‌.. 11 Read More »

error: Content is protected !!
Scroll to Top