என் கர்வம் சரிந்ததடி சகியே.. 10
10 “என்னது மருமகளா??” என்று அதிர்ச்சியில் அதற்கு மேல் வார்த்தை வரவில்லை அவருக்கு. மனோகரும் அந்த போட்டோஸ் எல்லாம் நெட்டில் பார்த்து இருந்தார். முதலில் அதில் பயன்படுத்தி இருந்த வார்த்தைகளில் சற்று சங்கடம்.. இவ்வளோ இறங்கி இருக்க வேண்டாமோ என்ற எண்ணம் இருந்தாலும், மகனின் வாழ்க்கை என்கிற பெரிய அஸ்திரம் அனைத்தையும் வீழ்த்தி இருந்தது. எப்படியும் மகன் வரும் போது, இவற்றை எல்லாம் காட்டி, நல்ல குடும்பத்தில் இருந்து […]








