என் கர்வம் சரிந்ததடி சகியே.. 20
20 வைஷாலி பேச்சை நந்தன் ரசித்தாலும் அது தனக்கு எதிராக அவள் பேசியது கண்டு மனம் துணுக்குற்றது. அவளின் மிடுக்கான பேச்சை நந்தன் வெகுவாகவே ரசித்தான் அதை அவனது கண்கள் வெளிப்படையாகக் காட்ட… அவனை கண்களாலே எரித்தான் தேவா.. இது எதையும் கருத்தில் கொள்ளாமல் நின்றுகொண்டிருந்த வைஷாலி நந்தனை நோக்கி.. ஓ நீங்க உங்க லெக்சரரை் பார்க்க வந்தீங்களா என்று அவன் மேம் என்று அழைத்ததை சூசகமாக கூற.. அப்போதும் நந்தன் […]








