ATM Tamil Romantic Novels

தொடர் கதை

2 அசுரன்

2 அசுரன்   நீ என்ன ஊமையா? .. இவளின் மவுனத்துக்கு அங்கிருந்து உறுமல் வர..   இல்ல ல்ல.. சார்.. ஸ்ஸ்ஸா…சாரி சார்   என்ன பேசணும்? சட்டுனு சொல்லு..   ஒப்ப..ந்தம்.. ம்ம்    ஐய! உனக்கு திக்கு வாயா? வம்சி முகம் சுளிக்க..   மதுவுக்கோ ஐயகோ! எனும் பதற்றம்.. என்ன செய்வா?    இல்ல சார்… நீங்க பெரிய ஆள் உங்க கூட பேச வாயே வரல.. அதனால் வந்த தயக்கம் […]

2 அசுரன் Read More »

1 அசுரன்

1 அழகியும் அசுரனும்..   எதுக்கு அந்த விளம்பரம் பார்க்கணும்? பார்த்ததும் கடக்காது.. அறிவா யோசிக்கிறோம் என்று முட்டாள் தனமா  ஏன் போன் பண்ணோம்? என்றானது மது @ மதுபாலாவுக்கு.. மானக்கேடு.. மாச சம்பளம் பெரிய அமவுண்ட் சொல்லி.. இது எல்லாமும் செய்யணும் கூப்பிடும் பொழுதெல்லாம்.. என்று பூடகமாய் எதிர் குரல் சொல்ல.. பேயடிச்சது போல ஆனாள் மது..   இப்படியெல்லாம் அழைப்பதுக்கா  விளம்பரம்??!! அருவெறுப்பு வந்தது..   இவள் பேசாதிருக்க.. போட்டோ அனுப்ப வேண்டும் முதலாளிக்கு

1 அசுரன் Read More »

அசுரனும் அழகியும்

Hi friends அழகியும் அசுரனும் கதை முடித்துவிட்டேன்.. உங்களுக்கு 5 5 எபியாக போஸ்ட் பண்ணலாம் என்றிருக்கிறேன்.. யார் யாருக்கு வேணும்?  அனைத்தும் free free free யே! நிறய கமெண்ட்ஸ் வந்தால் போடப்படும்.. waiting❤️🙏  

அசுரனும் அழகியும் Read More »

9 – இத இதமாய் கொன்றாயடி

  9 – இத இதமாய் கொன்றாயடி       வாசல் கதவைத் திறந்து விட்டு நிற்காமல் தன் அறைக்குள் சென்றாள். அதைப் பார்த்ததும் வெந்தபுண்ணில் வெந்நீரை ஊற்றியதுப் போல அடிவயிற்றில் கபகப என எரிந்தது.   அந்த எரிச்சல் தாங்காமல்,”ஏய் நில்லு… உழைச்சு கலைச்சு வரவனுக்கு சாப்பாடு கூட போடமாட்டியா…” கத்தினான்.   “சாப்பாடு தான… அங்கிருக்குது தட்டில் போட்டு எடுத்து கொட்டிக்கோ…” தூக்கம் கலைந்ததால் எரியும் கண்களை தேய்த்துவிட்டபடி கூறினாள்.    “என்னடி

9 – இத இதமாய் கொன்றாயடி Read More »

10 – இத இதமாய் கொன்றாயடி

  10 – இத இதமாய் கொன்றாயடி         தமிழ் இளமை முறுக்கை அடக்கப்படாதபட்டுப் போனான். தமிழுக்கு மகிழ் மேல் மனதின் ஓரம் கொஞ்சம் காதல் பிறந்தது. காதலில் அவனுக்கு அவளைக் கட்டியணைக்க வேண்டும் போலவும், அவளை கண்டபிடி கலைத்து கசக்க வேண்டும் போல இருந்தது. விடிந்த பின்னால் குளிக்க கூட இல்லாமல் அவன் வயலுக்கு கிளம்பிவிட்டான். மகிழ் வழக்கம் போல் எழுந்து குளித்து முடித்து அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்தாள்.

10 – இத இதமாய் கொன்றாயடி Read More »

பாவையிடம் மையல் கூடுதே5

அத்தியாயம் 5 இரண்டு வாரங்களுக்கு பிறகு..   “இங்கப்பாருமா.. ஸ்லோவா.. கண்ணை திறந்து பாருங்க.. மெதுவா.. ரொம்ப சிரமப்படாம.. கண்ணை திறந்து பாருங்க..” என்று மருத்துவர் கூற, மெல்ல கண்களை சிமிட்டி திறந்து பார்த்தவள், கண்கள் கூச மீண்டும் கண்களை மூடி திறந்தாள். கண்களை சுழற்றி அவ்வறையை நோட்டமிட்டவளின் கண்ணில், ஜன்னலின் ஓரமாக முதுகை காட்டியபடி நின்றிருந்த தேவ்வின் உருவம் விழ, புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு, அவன் யார் என்ற எண்ணம் தோன்றியது. அவளுக்கு நினைவு திரும்பிய

பாவையிடம் மையல் கூடுதே5 Read More »

பாவையிடம் மையல் கூடுதே04

அத்தியாயம் 4   ‘அனி செல்லம்.. உன்னோட சேஃப்டிக்காக தான் தாத்தா.. உன்னைய யாருக்கும் தெரியாம.. இப்படி ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு இடத்துல படிக்க வைக்குறேன்.. நேரம் வரும் போது நீ என்கூடவே வந்துட்டான்.. ஐ ப்ராமிஸ் யூ.. செல்லம்..’ என்று பதிமூன்று வருடத்திற்கு முன் கேட்ட தன் தாத்தாவின் குரல், இப்போதும் தன் காதில் கேட்பது போன்ற பிரம்மை தோன்றியது அனிதா ஷெரஜிற்கு.. தன் கண்முன்னே தன்னைப் போல் உருவம் கொண்ட பெண்ணை கடத்திச் செல்பவனை

பாவையிடம் மையல் கூடுதே04 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 03

அத்தியாயம் 3   “மெதுவா போடி.. ஹிட்லர் முழிச்சுக்க போகுது..” என்றபடியே சஹானா, தனது கைபேசியில் டார்ச்சை ஆன் செய்து முன் செல்ல, அவளைப் பின்தொடர்ந்து சென்றாள் கவிதாஞ்சலி. தங்களது அறைக்கு வந்ததும், பேக்கை தூக்கி வீசிய கவிதாஞ்சலி,   “அப்பா.. ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்.. அங்கேயே இருந்திருந்தேன்னா.. அந்த கரிச்சட்டி தலையனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைச்சுருப்பாரு..”   “இப்படியெல்லாம் பேசாதடி.. அவருக்கு மட்டும் உன்னைய அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா?

பாவையிடம் மையல் கூடுதே 03 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 02

அத்தியாயம் 2   பிராடோ என்பது இத்தாலியின் டஸ்கனியில் உள்ள ஒரு நகரம் மற்றும் கம்யூன் ஆகும். இது பிராட்டோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இரவின் இருட்டில் காற்றை கிழித்துக் கொண்டு, வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த கருப்பு நிற ஆடி கார். கைகள் தாளமிட, வாயில் ஆங்கிலப் பாடலை முணுமுணுத்தவாறே காரின் ஸ்டீரிங்கில் தாளமிட்டவனின் கைப்பேசி அழைக்க, தன் காதில் இருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தான்.    “ஹலோ..”    “மிஸ்டர்.. தேவ்..”   “எஸ்..

பாவையிடம் மையல் கூடுதே 02 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 01

அத்தியாயம் 1   “சீக்கிரம் அஞ்சலி.. அதோ அதையும் எடுத்து வை.. இந்த கிழவனும் கிழவியும் முழிச்சுட்டாங்கன்னா.. அப்புறம் என்னோட கனவு.. கனவாகவே போயிடும்..”   “இருடி.. வர்றேன்.. இந்த கிழவிய.. ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்..”    “சொன்னா கேளுடி.. விடியறதுக்குள்ள.. வண்டி ஏறணும்.. இல்லேன்னா கடைசி வருஷ படிப்பு கோவிந்தா.. கோவிந்தா.. தான்.. அப்புறம் உன்னைய அந்த கோண மூக்கனுக்கு கட்டி வைச்சுடுவாங்க.. காலம்புறா இங்க தான் இருந்தாகணும்..”   “இருடி..  அவ்வளவு தான்

பாவையிடம் மையல் கூடுதே 01 Read More »

error: Content is protected !!
Scroll to Top