என் உயிரே நீ விலகாதே 5
அத்தியாயம் 5 ரவி, ஆராவை பார்த்து என்ன முடி வு தெரியணும் என்றான் மீசைக்கு ள் சிரிப்பை மறைத்தபடி ஆரா, இடுப்பில் கை வைத்து கண் களை சுருக்கி, என்ன முடிவா என் ன பொண்ணு பாக்க வந்துட்டு பிடி ச்சிருக்குன்னு சொல்லி ஒரு சின்ன பொண்ணு மனசுல ஆசைய வளர் த்துட்டு, இப்ப வேணாம்னு சொன் னா என்ன அர்த்தம் ம்ம்.. சொல்லு ங்க ரவி, அதான் சொல்றேனே.. அப்ப பிடிச்சது, இப்ப பிடிக்கலைன்னு.. என்றான் […]
என் உயிரே நீ விலகாதே 5 Read More »