ATM Tamil Romantic Novels

தொடர் கதை

என் ஆசை மச்சானே 3

அத்தியாயம் 3  காலையில், ஆதவன் கிழக்கே ம லைகளுக்கு இடையே இருந்து மே லெழும்ப ஆரம்பித்திருந்தான். பெண்கள் காலை வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டு கொ ண்டிருந்தனர்.  ஆண்கள் எழுந்து வயல் வேலைக்கு கிளம்பி கொண் டிருந்தனர்.  பறவைகள் கீச்சிட்டு கொண்டே பறந்து சென்றன சேவ ல் வீட்டின் கூரையின் மீது கொக்க ரித்துக் கொண்டிருந்தது   காலை ஆறுமணி அளவில் துயில் களைந்த குழலி தன் படுக்கையில் இருந்து எழுந்தவள் தன் தாயை தே டி […]

என் ஆசை மச்சானே 3 Read More »

என் இனிய ராட்சஷனே 4,5

அத்தியாயம் 4   மறுநாளில் இருந்து திருமண வேலைகள் அனைத்தும் விரைவாக நடைபெற ஆரம்பித்தது.    இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்ற நிலையில் அன்று நந்தினிக்கு கருப்பனை பார்க்க வேண்டும் என்று தோன்றியது நலுங்கு முடிந்தவுடன் பட்டு புடவையுடன் அவனை பார்க்க தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் அவளின் தாய் பெரியப்பொண்ணு அங்கே வந்தவர் “நந்தினி எங்கே போற” என்று கேட்க  “மாமாவை பார்த்துட்டு வரேன் மா” என்றாள் அவள் பதிலுக்கு.    “இன்னும்

என் இனிய ராட்சஷனே 4,5 Read More »

என் இனிய ராட்சஷனே 3

அத்தியாயம் 3   தன் பெரியம்மா வந்து கத்தியவுடன் அழுது கொண்டே தன் வெள்ளி கொலுசு சலசலக்க அங்கிருந்து புள்ளி மானை போல் துள்ளிக் கொண்டு ஓடினாள் இளமதி.    சின்னப்பொண்ணு மகள் அழுது கொண்டே வருவதை பார்த்தவர்  “என்ன கண்ணு என்னாச்சு” என்று மகளிடம் விசாரிக்க அவள் அங்கு நடந்த அனைத்தையும் அவரிடம் கூற அவரின் கண்களும் கலங்கியது “எல்லாம் நாம வாங்கிட்டு வந்த வரம் மதி” என்று கூறிவிட்டு பெருமூச்சு ஒன்றை உள்ளே இழுத்து

என் இனிய ராட்சஷனே 3 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 20 கோபவிழிகளுடன் நின்றிருந்த ராயனை கண்டதும் நதியாவுக்கு பயப் பந்து உருண்டது. எச்சிலை விழுங்கிக்கொண்டு “அண்ணா எனக்கு இந்த கல்யாணம் வேணாம் ப்ளீஸ் இப்பவே மாப்பிள்ளை வீட்டுக்கு போன் போட்டு சொல்லிடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டு குலுங்கி அழுவதை அழுத்தமான பார்வையுடனே பார்த்துக்கொண்டு தங்கையின் அருகே வந்தவன் அவளது கையை பிடித்து அறையிலிருந்த சோபாவில் உட்கார வைத்து தானும் உட்கார்ந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு முகத்தை கடுகடுவென வைத்து நதியாவை பார்த்தான். முல்லையோ “மச்சான்”

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் ஆசை மச்சானே 2

அத்தியாயம் 2  மாலை 5:30 மணி அளவில் உசில  ம்பட்டி ரயில் நிலையத்தில் வண்டி நின்றது மாணிக்கம் தன் மகளை அழைத்துச் செல்ல கார் கொண்டு வந்திருந்தார்.மாணிக்கம் ரயிலில் இருந்து இறங்கிய குழலியை பார் த்தவுடன் சந்தோஷமாய்,  என்னம் மா எப்படி இருக்க படிப்பெல்லாம் எப்படி போச்சு பரீட்சை எல்லாம் எப்படி எழுதி இருக்க  இன்னைக்கு நீ வரேன்னு தெரிஞ்ச தும் உன் அம்மாவும் அப்பத்தாவும் மதியத்தில் இருந்து வாசப்படிய பா ர்த்தபடி உட்கார்ந்திட்டு இருக்காங் க,

என் ஆசை மச்சானே 2 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

உ   அத்தியாயம் – 14   சுற்றி நின்ற அனைவரும் ஒரு மாதிரி பார்க்கும் போதே மனதினுள் வள்ளி நொறுங்கி விட்டாள் இப்போது தனது முன்பே தன்னை கேவலமாக பேசியதில் அங்கேயே மடங்கி கதறி அழுக ஆரம்பித்து விட்டாள்.   கலையரசி கோ அவளை தேற்றவும் முடியாமல் சுற்றி நிற்பவர்கள் பேச்சை நிறுத்தவும் முடியாமல் தவியாக தவித்து விட்டாள் அதுவரை அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தவள் சற்றென்று வள்ளியின் அருகில் வந்து அவளை தோளோடு அனைத்து

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

பரமசிவம் குடும்பம்  ராயனின் குடும்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தது     தீபாவோ  பிரனேஷிடம்  நதியாவின் போட்டோவை காட்டி “இந்த பொண்ணு கண்ணனோட தங்கச்சி நதியா அப்பா உனக்கு கல்யாணம் பண்ண பேசலாம்னு இருக்காருடா உனக்கு பொண்ணை  பிடிச்சிருக்கானு  சொல்லு”  என்றாள்    பிரனேஷோ “வாவ் அக்கா பொண்ணு அழகா இருக்கா கிராமத்து அழகி என்று கண்ணை விரித்தவன் “பட் அவளுக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஓ.கேதான்க்கா” என்றான் தோளைக்குலுக்கி    பிரனேஷ் சாக்லேட் பாய்.. ஜாலியான பேர்வழி அப்பா பார்த்து

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் இனிய ராட்சஷனே 2

  அத்தியாயம் 2   இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு முன்..    புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் வாக்கெடுப்புகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருந்தது இந்த முறை யார் வெற்றியடைய போகிறார்கள் என்று ஊர் மக்கள் அனைவரும் பதட்டத்துடனே காத்து கொண்டு இருந்தனர் அந்த கூட்டத்தில் இரு குழுக்கள் தங்களுக்கு பிடித்தவர் தான் வெற்றி பெற வேண்டும் என்று ஆவல் மற்றும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர்.    தேர்தல் முடிவுகள் வரும் முன்பே பட்டாசுகள் வான வெடிக்கைகள்

என் இனிய ராட்சஷனே 2 Read More »

என் ஆசை மச்சானே 1

அத்தியாயம் 1  சென்னை பிரபல மகளிர் கல்லூரி பெண்கள் விடுதியில் வெள்ளிக்கி ழமை, காலை 9 மணி.ஸ்வேதா ஏய் பூங்குழலி,  என்ன விட்டுட்டு தனி யா போகாதடி, நானும் உன் கூட உ ன் ஊருக்கு வரேன். இங்க இருக்க எனக்கு ரொம்ப போர் அடிக்குது தனியா வேற இருக்கணும் எனக்கு செவ்வாய்க்கிழமை தான் ட்ரெயி ன் புக் ஆகி இருக்கு டி   சோ போய்ட்டா ரொம்ப போர் அடி க்கும் டி. மூணு நாள்தனியா இருக்

என் ஆசை மச்சானே 1 Read More »

என் இனிய ராட்சஷனே 1

என் இனிய ராட்சஷனே   அத்தியாயம் 1   அரண்மனையை போன்று இருந்த பெரிய வீட்டில் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று கொண்டு இருந்தது ஊரில் இருந்து சொந்த பந்தங்கள் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.    அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் இன்று ஒரு நாள் சாப்பாடு அங்கே தான் என்பதால் ஊரே அங்கே தான் கூடி இருந்தது.   மணமகன் கருப்பன் அறையின் உள்ளே வெற்றுடம்புடன் மலையை போன்று பெரிய படுக்கையில் படுத்து கிடக்க

என் இனிய ராட்சஷனே 1 Read More »

error: Content is protected !!
Scroll to Top