என் ஆசை மச்சானே 7
அத்தியாயம் 7 மாணிக்கம் சொன்ன வார்த்தையி ல் மங்கை மற்றும் குழலி அதிர்ந்து நின்றனர் மங்கைக்கு லோ பிரஷர் ஆகி மயங்கியே விட்டார். பூவுக்கு இனி ன் தாத்தா பாட்டியை பார்க்கவே முடியாதா என கண்க ளில் கண்ணீருடன் நின்று கொண் டிருந்தாள் செந்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்த அன்று மாலை வீடு திரும் பினார். முதுகில் வெட்டப்பட்டு இ ருந்ததால் 13 தையல் போட்டிருந்த னர்.கனகா மற்றும் முல்லை அழுத படி இருந்தனர். தப்பிக்க முயன்ற […]