ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

என் உயிரே நீ விலகாதே 15

அத்தியாயம் 15   மறுநாள் காலை அவள் அத்தை தான்  வந்து எழுப்பினார் ஆராத னாவை, அவர் கதவை தட்டியதும் ஆராதனா எழுந்தவள் புடவை கட் ட தெரியாமல் போர்த்திக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள்   அவளைப் பார்த்ததும் அவளின் அத்தை, வாயில் கை வைத்து சிரி த்தவர், அடி பெண்ணே கதவை தட் டினதும் இப்படியேவா எழுந்து வரு வ என செல்லமாய் கடிந்தவர்   ஆனா, இப்படியும் அழகா தாண்டி இருக்க ஆரா என நெட்டி முறித்தா […]

என் உயிரே நீ விலகாதே 15 Read More »

என் உயிரே நீ விலகாதே 14

அத்தியாயம் 14  தேன் மதுரை வீட்டை விட்டு சென் ற போதும்கூட ஆதவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன் அம்மா தனம் அப்படி நடித்து இல் லாதது பொல்லாததை கூறி அவ ளை வெறுக்க வைத்தார்.  திருவுக்கு விஷயம் தெரிந்து அவ ன் கேட்டதற்கு, என் அம்மா தான் முக்கியம் மச்சான், வேற எதையும் என்கிட்ட கேட்காத வேற யாரைப் பற்றி என்கிட்ட பேசாதே என்று வி ட்டான்   கதிரவனிடம் கோமதி விஷயத்தை கூறியபோது அவன் திருந்த

என் உயிரே நீ விலகாதே 14 Read More »

என் உயிரே நீ விலகாதே 13

அத்தியாயம் 13  பொங்கல் நெருங்கி கொண்டிருந் ததால் ஆதவன் தினமும் இரவு தா மதமாக தான் வீடு வருவான். தேனும் எதுவும் கேட்டுக் கொள்ள  வி ல்லை அவளிடம் சில நாட்களி ல் இப்படித்தான் இருப்பான் ஆதவ ன்   மறுநாள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். உதயனும் பிள் ளை பெற்ற, கோமதி மாத்திரம் வீட் டில் அவர்கள் அறையில் இருந்தன ர். தனம் தன் தோழி பங்கஜத்திடம் தன் பிள்ளையை எடுத்துக் கொடு த்த சேலையை

என் உயிரே நீ விலகாதே 13 Read More »

என் உயிரே நீ விலகாதே 12

அத்தியாயம் 12 ஆதவன் தனம் இல்லாத போது மட் டும் அவளுக்கு முத்தம் கொடுப்பா ன் ஒரு நாள் தேனுவை தனம் கூப் பிட்டு உன் மனசுல என்ன நெனச்சி ட்டு இருக்க பெரிய மகாராணினு நெனப்போ.  உன் இடம் என்னன்னு தெரிஞ்சிட் டு, நீ இந்த வீட்ல நடந்துக்க உன்ன உன் ஆத்தா லட்சத்துக்கு வித்துட் டா  என்கிட்ட தெரியுமில்ல.., நான் என்ன சொல்றேன்னோ அப்படி தான் நீ நடக்கணும்   என் புள்ள முந்தானைல முடிஞ்சு

என் உயிரே நீ விலகாதே 12 Read More »

என் உயிரே நீ விலகாதே 11

அத்தியாயம் 11   அறைக்குள் நுழைந்த தேன்மதுரா அடுத்த நொடி ஆதவனின் இறுகிய அனுப்பி இருந்தாள். தேன் மதுரா உள்ளே சென்றேன் மதுராவை இழு த்து தன்னோடு இறுக அணைத்து அவள் இதழில் முத்தமிட்டான் ஆத வன்.. அதில் வெட்கப்பட்டு சிணுங்கிய தேனு என்னங்க இது காலையிலே  யே இப்பதான் குளிச்சிட்டு வந்தே ன் அதுவும் இல்லாம எல்லாரும் வெ ளியதான் இருக்காங்க நீங்க என்ன கூப்பிட்டதுக்கே சிரிச்சாங்க விடுங் க நான் போகணும் என்றால் வெட்  கத்துடன் 

என் உயிரே நீ விலகாதே 11 Read More »

என் உயிரே நீ விலகாதே 10

அத்தியாயம் 10  ஒருநாள் தனம் கோவிலுக்கு சென் று இருந்தார். அங்கே தனக்கு தெரி ந்த, ஒருவரை பார்த்து பேசிக் கொ ண்டிருந்தார் அப்போது அவர் ஆத வனின் திருமணம் பற்றி அவரிடம் பேசும் போது,   என்ன தனம் இப்படி சொல்ற நல்ல பெரிய இடமா பார்ப்பனு எதிர்பார் த்தேன். அப்புறம், பார்த்தா வசதி கம்மியா இருந்தா போதும்ங்குற எனக் கேட்டார்   மத்த ரெண்டு பையனும் மருமக ளும் கேட்க மாட்டாங்களா? நீ இப்ப டி,  பொண்ணு

என் உயிரே நீ விலகாதே 10 Read More »

என் உயிரே நீ விலகாதே 9

அத்தியாயம் 9  அவள், அவன் கேட்டதும் தலை குனிந்து கொண்டாள் ரவி உடனே சொல்லு தேனுமா என்றான். தேனு இல்லனா நான் இங்கனவே இருந்துக்கிறேன் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல   உங்க கல்யாணத்துக்கு கூப்பிடுங் க கண்டிப்பா வரேன் என்றாள்   ஆரா ஏன் இப்படி பேசற தேனு வா போகலாம் என்றாள்  ரவி எழுந்து கொண்டவன் இன்னு ம் ஒரு மாசம் டைம் உனக்கு அடுத் த மாசம், நம்ம ஊருக்கே எனக்கு மாற்றல் ஆகுது.  என்கூட

என் உயிரே நீ விலகாதே 9 Read More »

என் உயிரே நீ விலகாதே 8

அத்தியாயம் 8 வீட்டிற்கு வந்த ஆதவனுக்கு எண்  ணமெல்லாம் தன்னவள் மீது தான் என்னவள் வீட்டை விட்டு விரட்ட ப்பட்டாளா.., அவள் என் பிள்ளை யை சுமந்து கொண்டிருந்தாளா   அம்மா ரெண்டு லட்சம் கொடுத்து தான் அவளை எனக்கு கல்யாண ம் பண்ணி வச்சாங்களா அதை பத் தி,  என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே, அதனாலதான் தேனுவ ஒரு மாதிரி நடத்தினாங்க ளா?, அதனாலதான் அவளை,  ரொம்ப அதட்டினாங்க ளா.., என் கிட்ட ரொம்ப பேசவும்

என் உயிரே நீ விலகாதே 8 Read More »

என் உயிரே நீ விலகாதே 7

அத்தியாயம் 7  திருவின் திருமண நாளும் வந்தது ஆதவன் வீட்டில் இருந்து அனைவ ரும் திருமணத்திற்கு வந்திருந்தன ர் குடும்பத்துடன், ஆதவன் மட்டும் தனியாக தன் அம்மாவுடன் வந்தி ருந்தான்.  தனம் கழுத்தில் அவ்வளவு நகைக ள் இருந்தது. அத்தனையும் ஆதவ ன் சம்பாத்தியம். தனம் எல்லாரிட மும் என் புள்ள வாங்கி கொடுத்தா ன் என  பெருமையாக சொல்லிக் கொண்டார்   அவர், அந்த பக்கம் சென்றதும் ஒரு சிலர், இதோ.. போறா… பாரு டி மருமகளை

என் உயிரே நீ விலகாதே 7 Read More »

என் உயிரே நீ விலகாதே 6

அத்தியாயம் 6 ஒரு வாரம் கழித்து திரு, ஆதவன் வீட்டிற்கு வந்தான் கல்யாண பத் திரிக்கை எடுத்துக் கொண்டு, ஞா யிற்றுக்கிழமை என்பதால் மதியம் போல ஆதவன் வீட்டில் தான் இரு ந்தான் ஆதவன், திரு வீட்டில் உள்ளே, நு  ழைந்தான்.  ஆதவன் வா மச்சான் வா, அம்மா திரு வந்திருக்கான் பா ருங்க சாப்பாடு ரெடி பண்ணுங்க என குரல் கொடுத்தான்  திரு, டேய்.., அதெல்லாம் ஒன்னும் வேணாம் டா அம்மாவை எதுக்கு கஷ்டப்படுத்திட்டிருக்க வரும்

என் உயிரே நீ விலகாதே 6 Read More »

error: Content is protected !!
Scroll to Top