ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

தொடாமலே சுடுகிறாயே 8🔥

அத்தியாயம் 8   நாட்கள் ஆனதை தவிர ஜெய்க்கு வந்த எந்த பெண்ணும் சரியாக அமையவில் லை, சரியாக சொல்ல வேண்டுமென் றால் அவன் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான் என்று தான் சொல்ல வேண் டும். தினமும் தன்னறையில் பால்கனியில் போய் நிற்பான் தன் தேவதை தரிசனத் தை காண.காலை எட்டு முப்பது மணியி லிருந்து 9 மணி வரை   அரை மணி நேரம் அவளை ரசித்து விட் டு தன் அறைக்கு வருவான்.அவனையும் […]

தொடாமலே சுடுகிறாயே 8🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 7🔥

அத்தியாயம் 7 அங்கே அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.   தர்ஷியை பொருத்தவரை கேசவன் யா ரைப் பார்த்து கல்யாணம் செய்து வைக் கிறாரோ அது தர்ஷினிக்கு சம்மதமே    ஆனால் விக்ரகாந்த்திற்கு இதில் விருப் பமா என கேட்டால்    விக்கிரகத்திற்கு தர்ஷனியை கல்யாண ம் செய்துகொள்ள விருப்பமே தன் மாம ன் மகள் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.   ஆனால் வெளியே சொல்லவில்லை. பெரியவர்களாய் பார்த்து செய்யட்டும் என அமைதியாக இருந்தான்.  

தொடாமலே சுடுகிறாயே 7🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 6🔥

அத்தியாயம் 6   அந்த நேரம் அங்கு வந்த மங்கை மற்றும் உமா டேய் கேசவா யாரை கேட்டு எம் பே ரன் மேல கைய வச்ச.. வேலைக்கார கழு தைக்காக என் பேரனை அடிப்பியா.. இவ எப்ப இந்த வீட்டுக்கு வந்தாலோ அப்ப வே என் பேரன் இப்படி ஆகிட்டான்   எப்ப பாரு டென்ஷனா இருக்கான். எல் லாம் இந்த குட்டி கழுதையால என்றார் கோபத்துடன்,   ஜெய் தன் அப்பாவை முறைத்தபடி நின்

தொடாமலே சுடுகிறாயே 6🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 5 🔥

அத்தியாயம் 5   கோயம்புத்தூரில் இருந்து வண்டி புறப்ப ட்டு சென்னை நோக்கி வந்து கொண்டி ருந்தது. சுந்தரம் போன் போட்டு அன்றில் எங்கம்மா வந்துட்டு இருக்க என்ன கேட் டார்.   அன்றில் இன்னும் மூன்று மணி நேரத் தில் சென்னை வந்திடுவேன் பா எனக் கூறி சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தாள்.   அவள் கண்முடி அமர்ந்திருக் கும் போது குட்டி குழந்தை ஒன்று அம்மா எனக்கு சாக்லேட் வேண்டும் என சொல்லி

தொடாமலே சுடுகிறாயே 5 🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 4🔥

அத்தியாயம் 4   வீட்டிற்கு அழுது கொண்டு சென்ற அன் றில் சுந்தரத்திடம் ஏதும் சொல்லவில் லை.அவள் செல்வதை விமலாவும் கேச வனும் மன வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே நின்றிருந்தனர்.   அதன்பின் வந்த நாட்களில் அன்றில் பள்ளிகூடம்,வீடு, தோட்டம் என தன் வட்ட த்தை சுருக்கிக்கொண்டாள்.   கேசவனை பார்த்தால் மாமா என்று மட்டு ம் பேசுவாள். விமலா கோவில் செல்லும் போது அழைத்து செல்வார்.படிப்பில் சுட் டியாக இருந்தாள் அன்றில்      பிரியா,தர்ஷினியோடு

தொடாமலே சுடுகிறாயே 4🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 3🔥

அத்தியாயம் 3 அன்று ஞாயிற்றுக்கிழமை சுந்தரமும் அ ன்றிலும் சென்னை வந்து இறங்கி இரு ந்தனர்.அன்றில் வரும் வழியில் இருந்த அனைத்தையும் ஆச்சர்யத்துடனும் சந் தோஷத்துடனும் பார்த்தபடி வந்தாள்  சுந்தரம் சென்னைக்கு வந்தவுடன், கேச வனை பார்க்க அவளை அந்த பெரிய வீட்டுக்கு அழைத்து சென்றார். சுந்தரம் கேசவன் ஐயா விமலா அம்மா என வாசலின் நின்று குரல் கொடுத்தார்  சத்தம் கேட்டு வெளியே வந்த கேசவன் வா வா சுந்தரம் இப்பதான் வந்தியா எங் க

தொடாமலே சுடுகிறாயே 3🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 2🔥

அத்தியாயம் 2   லண்டனிலிருந்து புறப்பட்ட ஜெய் தன் அத்தை வீட்டிற்கு சென்று அவர்களிடம் சொல்லிக் கொண்டு விமான நிலையத் தை நோக்கி பயணித்தான்.பயண பதி வை உறுதி செய்தவன் தன் பாட்டியை காண விமானத்தில் ஏறி அமர்ந்தான். சிறிது நேரம் அமைதியாக புத்தகத்தில் மூழ்கினான்.     சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி சிறு குழந்தையை பார் த்து ஆழாக்கு மாதிரி இருந்துகிட்டு எப் படி அட்டகாசம் பண்றா பாரு ஒரு

தொடாமலே சுடுகிறாயே 2🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 1🔥

அத்தியாயம் 1   கோயம்புத்தூர் மதுக்கரையில் சேரப் பாளையம் என்ற ஊரில் அன்றில் பள்ளி க்கூடம் கிளம்பிக்கொண்டிருந்தாள்    டேய் தம்பி நான் பள்ளிக்கூடம் கிளம்பு றேன் டா இன்னைக்கு சீக்கிரம் வர சொ ல்லி இருக்காங்க டா நான் சாப்பாடு கட் டி வச்சிட்டேன் மறக்காம எடுத்துட்டு    வீட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டு  அன்னம் அக்கா கிட்ட கொடுத்துடுடா நான் வந்து வாங்கிக்கிறேன் என விறு விறு வென நடந்தாள் பேசியபடியே   

தொடாமலே சுடுகிறாயே 1🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே

டீசர்    லண்டன் பிரிஸ்டல் சிட்டியில் அடுக்கு மாடி கட்டிடத்தில் பன்னிரண்டாவது மாடி யில் வெளியே பெய்து கொண்டிருக்கும் பனிப்பொழிவை ரசிக்க முடியாமல் அ தை வெறித்து பார்த்தபடி ஏதோ சிந்த னையில் உழன்று கொண்டிருந்தான் ஜெய் விக்ரமன்.   நம் கதையின் நாயகன் ஜெய் பெயருக் கு ஏற்றார் போல்,எடுத்த எல்லா காரியத் திலும் ஜெயிப்பவன் படிப்பிலும் சரி வி ளையாட்டிலும் சரி முதலிடம் தான்      அவன் அப்பா ஆதிகேசவன், அம்மா விம

தொடாமலே சுடுகிறாயே Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 39

அத்தியாயம் 39 இறுதி அத்தியாயம்    இரண்டு நாள் கழித்து வேலைக்கு வந்த காத்தாவிடம் செண்பா என்னலே ரெண் டு நாள் லீவு போதுமாடா என சிரித்து படி கேட்டான்.அதில் வெட்கிய காத்தா அது.. அண்ணே என்றதும் அவன் தோளை தட் டியவன், டேய் சும்மா கேட்டேன் டா நீ சந் தோஷமா குடும்பம் நடத்தினா அதை பா ர்த்து சந்தோஷப்படுறவன் நானா தான் இருப்பேன்,   லீவ் வேணும்னாலும் எடுத்துக்க அப்பு றம் உன் மதனி

பூஜைக்கேத்த பூ இவள் 39 Read More »

error: Content is protected !!
Scroll to Top