பூஜைக்கேத்த பூ இவள் 38
அத்தியாயம் 38 இது ரொமான்டிக் எபிசொட் வேண்டாம் என்கிறவர்கள் தவிர்த்து விடவும். உறங்கிக் கொண்டிருந்த செண்பாவை பார்த்து கோபம் புசுபுசுவென வந்தது செவ்வந்திக்கு, வேகமாக பாலை டேபிள் மீது வைத்தவள் படுத்திருந்த அவன் முன் போய் நின்றாள்.அவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான். இவள் பொண்டாட்டி இப்படி வந்து நின் னா இதுவே வேற யாரா இருந்தா இந் நேரம் என்னவோ நடந்திருக்கும், மாமா என்னன்னா இப்படி தூங்குது என்றவள் மாமா.. மா..மா […]







