ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

பூஜைக்கேத்த பூ இவள் 28

அத்தியாயம் 28   அன்று மில்லில் வேலை பார்த்துக் கொ ண்டிருந்தான் செண்பா. கண க்குப் பிள்ளை அருகே நின்று இரு ந்தார்    அப்போது செண்பாவின் போன் ஒலித்த து. புது நம்பர் என்றதும் கண்களை சுரு க்கி பார்த்துவிட்டு போனை அட்டென்ட் செய்து காதி ல் வைத்து ஹலோ என்றா ன்.   அந்த பக்கம் சார் நான் செவ்வந்தி நண் பன் ஹரிஷ் பேசுறேன் என்ற தும் இவனு க்கு கோபம் சுர்ரென […]

பூஜைக்கேத்த பூ இவள் 28 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 27

அத்தியாயம் 27 குழந்தை பிறந்ததும் இருவரும் நலம் எ ன தெரிந்து கொண்டவன் வந்தவர்களு க்கு பெரிய தொகை யாக கொடுத்து அனுப்பினான்.   மறுநாள் காலை  வண்டியை வர வைத்து மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தான் காத்தாவுக்கு சந் தோஷம் தாங்க முடியவில்லை. தா ன்  சித்தப்பா ஆகிவிட்டேன் என ஊரையே சுற்றி வந்துவிட்டான்.   மறுநாள் அவளை பார்த்துக்கொ ள்ள ஒ ரு வயதான அம்மா நியமி க்கப்பட்டார் இவன் அந்த அறையி ல்

பூஜைக்கேத்த பூ இவள் 27 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 26

அத்தியாயம் 26 மைனா காத்தாவிடம் உங்ககிட்ட மன் னி..ப் என முடிக்கும் முன்னே சீறிப்பாய் ந்து புல்லட் ஒன்று இரு வருக்கும் இடை யே வந்து நின்றது. வேகமாக வந்து நின் றதில் மைனா பயந்து,..ம்மா என அலறிவிட்டாள் காத்தாவும் சற்று பயந்துவிட் டான் . செண்பா,காத்தாவை முறைத்தவ ன் நான் உனக்கு என்ன சோலி கொடுத்தேன் நீ இங்க என்ன வெட் டியா நின்னுட்டு இருக்க என கேட் டான் அழுத்தமாக கண்களில் கோ பத்துடன்

பூஜைக்கேத்த பூ இவள் 26 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 25

அத்தியாயம் 25 அவன் கண்களால் கலங்குவதை கண் டு  செண்பா இப்ப சொல்லப் போறியா இல் ல நான் உன்னை கொல்லவா என்றான். அந்த இட மே அதிர   அவன் அப்படி  கேட்டதும் காத்தா அவ னை இறுக அணைத்து கொ ண்டு அழுதான்.அவன் அழுவதை கண்ட செண்பா க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது   ஏலே… இப்ப நீ என்னன்னு சொல்ல போ றி..யா இல்ல நான் போகவா என்றான்   காத்தா அவனை

பூஜைக்கேத்த பூ இவள் 25 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 24

அத்தியாயம் 24மைனா வேகமாக நடந்து வருவ தை பார்த்த காத்தாவுக்கு முகத்தில் ஆயிரம் வாட் ஸ் பல்பு எரிந்தது. அவள்மேல் அவனுக்கு ஒரு நேசம் உண்டு அவளின் துடுக்குத்த  னம் மிகவும் பிடிக்கும்.அவனும் அவளி டம் வம்பு இழுத்து சண்டை போடு வான். யாருமில்லா அவனிடம் மைனா ச ண்டை போடுவது அவனுக்கு அவ ளிடம் உரிமையும் காதலும் ஏற்பட் டது. ஆனால் தன் நிலையை எண் ணி காதலை மனதிலே பூட்டி வை த்துக் கொண்டான்.

பூஜைக்கேத்த பூ இவள் 24 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 23

அத்தியாயம் 23   இதைப் பார்த்த மீனாட்சிக்கு சந் தோஷம் தான் நினைத்தது நடந்து விட்டது அல்ல வா அழகம்மை திட்டியதை பொறுப்பெ டுத்தாமல் உள்ளே சென்று விட்டாள்    காமாட்சிக்கும் விசாலாட்சிக்கும் இவளின் சூழ்ச்சி தெரியாது என்ப தால் உண்மை என நம்பி விட்ட னர்    அடுத்த ஆறு மாதத்தில் தான் நி னைத் தது போலவே சிவகாமியை தன் அண்ணனுக்கு கட்டி வைத்  தாள். மீனாட்சி தானும் பெண்ணே ண்ன்றும் ஒரு பெண்

பூஜைக்கேத்த பூ இவள் 23 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 22

அத்தியாயம் 22உடனடியாக அவளை மீட்டு போ ர்வை சுற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விஷயம் ரத்தினத்திற்கு சொல்லப் பட்டது. ராதிகா செண்பகபாண்டி யை அழைத்தவள், செ…ண்பா செ ண்பா அ….ம்மா, அம்மா உன்னை விட்டு போக போறேன் டா க.. கண் …ணா, நீ…இங்க இங்க என பேச கஷ் டப்பட்டவள் இங்க இருக்க வேணா ம் இருந்தா உன்னையும் கொன்னு டுவாங்கப்பா. நீ தாத்தா கிட்ட போ யிடு நீ படிச்சு பெரிய ஆளா வர

பூஜைக்கேத்த பூ இவள் 22 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 21

அத்தியாயம் 21   ராதிகா அவர் பேசிய வார்த்தையி ல் அதி கமாக அடிபட்டு போனாள் ராதிகா அழுது கொண்டே இருந்தா ள்.சரியாக சாப்பிடுவதில்லை, இ தை கண்ட மீனாட்சி வன்மமாக சிரித்துக்கொண்டாள் .    எத்தனையோ முறை ரத்தினவேலி டம் தன் பக்கம் நியாயத்தை எடுத்  துக் கூற சென்றாள் ரத்தினவேலு காது கொடுத்து கேட்கவில்லை. அ ந்த அளவிற்கு ரத்தினவேலு காதி ல் தப்பு தப்பாக சொல்லி வைத்தி ருந்தாள் மீனாட்சி.   இந்த

பூஜைக்கேத்த பூ இவள் 21 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 20

அத்தியாயம் 20   அவள் அப்படி கூறியதும் ராஜபா ண்டி க்கு என்ன பேசுவது என்று தெரியவில் லை. சண்டை போட்டு க்கொண்டு சென்ற குடும்பம், ரத்ன வேல் என்ன சொல்லு வான் எப்படி அவர்களிடம் இறங்கி போவது என யோசித்தவர்,   ரத்தினவேல் வீட்டிற்கு வந்ததும் அவனி டம் இதைப் பற்றி பேசினா ர். சிறிது நேரம் யோசித்த ரத்தின வேலும் அவர்களாய் இறங்கி வந் தால் பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டான்.    அது

பூஜைக்கேத்த பூ இவள் 20 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 19

அத்தியாயம் 19   அவள் அதிர்ந்து நிற்பதை கண்ட ரத்ன வேலு, குருமூர்த்தியை கண் களால் போ என விரட்டி விட்டவர்,, ராதிகா அருகில் வந்து உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு புள் ள, உன் நெனப்பு என்ன கொல் லோ கொல்லுனு கொல்லுதுடி.   தூக்கமே வர மாட்டேங்குது.. உன் மடியி லே படுத்தா தான் தூக்கம் வரும் போலடி என கண்களை சிமி ட்டியவர் சீக்கிரம் உன் விருப்பத் தை சொல்லு.. வேண்டாம் என்று

பூஜைக்கேத்த பூ இவள் 19 Read More »

error: Content is protected !!
Scroll to Top