பூஜைக்கேத்த பூ இவள் 28
அத்தியாயம் 28 அன்று மில்லில் வேலை பார்த்துக் கொ ண்டிருந்தான் செண்பா. கண க்குப் பிள்ளை அருகே நின்று இரு ந்தார் அப்போது செண்பாவின் போன் ஒலித்த து. புது நம்பர் என்றதும் கண்களை சுரு க்கி பார்த்துவிட்டு போனை அட்டென்ட் செய்து காதி ல் வைத்து ஹலோ என்றா ன். அந்த பக்கம் சார் நான் செவ்வந்தி நண் பன் ஹரிஷ் பேசுறேன் என்ற தும் இவனு க்கு கோபம் சுர்ரென […]










