ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

பூஜைக்கேத்த பூ இவள் 18

அத்தியாயம் 18   காரியாப்பட்டியில் பெரிய குடும்ப ம் ராஜ பாண்டி அழகம்மை குடும்ப ம் இவர்களுக்கு நான்கு பிள்ளைக ள் முதலில் பிறந்தது  ஆண் பிள் ளை ரத்தினவேலு, அதன் பிறகு வரிசையாக மூன்று பெண் பிள் ளைகள் காமாட்சி, மீனாட்சி, விசா லாட்சி என பெயர் சூட்டினர்.   ரத்தினவேலு பத்தாம் வகுப்பு வ  ரை தா ன் படித்தார்.திறமை அதிக மாக இருந்ததால், இளம் வயதிலே யே எல்லா பொ றுப்புகளையும் ஏற்றுக்கொண்டு […]

பூஜைக்கேத்த பூ இவள் 18 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 17

அத்தியாயம் 17   செவ்வந்தி இடத்தை விட்டு நகர வில்லை அவள் செயலில் கோபம் கொண்ட செ ண்பகபாண்டி, எழுந் து அவளிடத்தில் வந்தவன் என் னடி சொன்ன பேச்ச கேட்க மாட்டி யோ திமிரு கூடி போச்சோ வாடி என்றான் அவள் கையைப் பிடித் து இழு த்து   செவ்வந்தி இதற்கு மேல் முடியாத  வள் கண்ணீருடன் அவன் காலில் விழுந்தவள்,ப்ளீஸ்.. என்னை மன் னிச்சிடுங்க வேற என்ன சொன் னாலும் நான் கேட்கிறே

பூஜைக்கேத்த பூ இவள் 17 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 16

அத்தியாயம் 16 அவள் அப்படி கூறியதும் செவ்வ ந்திக்கு  அவமானமாக இருந்தது கண்களில் இரு ந்து கண்ணீர் வடி ந்தது.உடனே கூட இருந்தவள் அவ னிடம் குழைந்து கொண்டே என் னை..யா அப்ப என்ன எல்லாம் மறந் திடுவியா என கேட்டாள்    செண்பக பாண்டி செவ்வந்தியை நக்க லாக பார்த்துக் கொண்டே அ து எப்படி மறக்க முடியும் எல்லா ரும் எப்படியோ அவளும் எனக்கு அப்படிதான் எனக்கு, வேணும் போது கண்டிப்பா உன்னை கூப்

பூஜைக்கேத்த பூ இவள் 16 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 15

அத்தியாயம் 15 இங்க தோப்பு வீட்டுக்கு அவள் கட்டிய புடவையுடன் வேறு எந்த அணிகலனும்  அணியாமல் அவ ளை அழைத்து வந்தான் செண்ப கபாண்டி.  முகம் இன்னும் கனிய வில்லை அவனுக்கு. இவளுக்கும் நெஞ்சம் முழுவதும் பாரம் ஏதோ குருட்டு தைரியத்தில் அவனோடு வந்துவிட்டா ள்.இரண் டு நாளைக்கே அவன் செயலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடம்பு எல்லாம் இன்னும் வலி எடு த்தது. வீட்டு வாசலுக்கு வந்தவுட ன் நின்றுவிட்டாள் செண்பகபாண்டி திரும்பி அவ ளை

பூஜைக்கேத்த பூ இவள் 15 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 14

அத்தியாயம் 14   இங்கு வீட்டுக்கு வந்த ரத்தினவேல் அமைதியாக அமர்ந்துவிட்டார். மீனாட்சி சிவகாமியும் வந்து நின் றனர் ரோஜா அறைக்குள் சென்று விட்டாள்.   விசாலாட்சி மற்றும் காமாட்சி எப் படி அண்ணாவை சமாதானம் செ ய்வது என தெரியாமல் அமர்ந்து கொண்டு இருந் தனர்.   சிவகாமி தான் தயங்கி என்னங்க நான் என்று ஆரம்பித்த அடுத்த நொடி பளார் என அடி வாங்கி இருந்தார்.   ரத்தினவேல் இனி ஒரு வார்த்தை என்கி

பூஜைக்கேத்த பூ இவள் 14 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 13

அத்தியாயம் 13   செண்பா என்ன ரத்தினவேலு இது க்கே நெஞ்சை பிடிச்சுட்டா எப்படி இன்னும் கேளு என்றவன்,  உன் பொண்டாட்டி அ தான் என் அம்மா எப்படி இறந்தாங்கன் னு உனக்கு தெரியுமா என்றவன் மீனாட் சி சிவகாமியும் பார்த்தான்    இவருக்கும் மூச்சு அடைக்கும் நி லை, வி யர்த்துப் போய் நின்று இ ருந்தனர். உன் அன்பு தங்கச்சி வே ற மாதிரி சொல்லி இருப்பாங்களே.. என்றவன் குரல் உள் ளே போய்

பூஜைக்கேத்த பூ இவள் 13 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 12

அத்தியாயம் 12 அவன் அறையில் அழகோவிய மாய் படு த்திருந்தாள் செவ்வந்தி, பிடரியை வருடி க் கொண்டான். இதழில் சின்ன சிரிப்பு அவள் பேசியதை கூட மறந்திருந்தான் அவளை தன் வீட்டில் பார்த்ததும்  அவளைப் பார்த்துக் கொள்ள ஆளை போட்டவன் வீடு வந்து விட்டான்  மறுநாள் கண்விழித்து பார்த்த செவ்வந் திக்கு முதலில் இது எந்த இடம் என்று தெரியவில்லை, பின் இரவு நடந்ததை யோசித்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காலில் கட்டு போடப்பட்டிருந்தது. சுற்றிப் பார்த்தாள் அறையில்

பூஜைக்கேத்த பூ இவள் 12 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 11

அத்தியாயம் 11 அவன் அப்படி சொன்னதும் ரத்ன வேலு கோவம் கொண்டவராய் டேய்.. என வே ட்டியை மடித்து கட்டியவர் என்னடா நா னும் பார்த்துக்கொண்டே இருக்கேன். நக்கலாவே பதில் சொல்லிட்டு இருக்க என் வீட்டு பொண்ண கடத்திட்டு போன தும் இல்லாம, எகத்தாளம் பேசுவியோ சீவி புடுவேன் என்றார் விரலை நீட்டி எச் சரித்து,   உடனே செண்பகபாண்டி என்ன திரு ரத் தினவேல் பாண்டி உமக்கு கோபம் வேற வருதோ வரணும் இல்ல அதுக்கு

பூஜைக்கேத்த பூ இவள் 11 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 10

அத்தியாயம் 10   பவித்ரா, செவ்வந்தி உள்ளே இல்லை என்றதும் அதிர்ந்து கத்தி விட்டாள்    சத்தம் கேட்டு அனைவரும் கூடி விட்டன ர். விசாலாட்சி,  ரோஜா ராத்திரி செவ்வ ந்தி கூட தானே தூங்கின இப்ப நீ மட்டும் தான் இருக்க அவள எங்க என கேட்டார் சற்று அதட்டலாய்,   அவர் அதட்டலில் அழுத ரோஜா, அம்மா எனக்கு தெரியாதுமா அக்கா விடியற்கா லை வரை என் கூட தான் இங்க படுத்தி ருந்தா

பூஜைக்கேத்த பூ இவள் 10 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 9

அத்தியாயம் 9 இங்கே இவளை இழுத்துக் கொண் டு கரைக்கு வந்த மைனா என்ன செவ்வந்தி இப்படி பண்ணிட்ட யா ரு மேல கை ய வைச்சிருக்க தெரி யுமா நீ பண்ண காரியத்தால என் ன நடக்கும்னு எனக்கு ரொம்ப ப யமா இருக்கு.   இனி நீ நிச்சயம் முடிய வர வெளி யே வராதே என்றாள் மிரட்சியுடன்    செவ்வந்தி, கோபமாய்  மைனா வைமு றைத்தவள், என்னடி பேசு ற.. நான் ஏன்

பூஜைக்கேத்த பூ இவள் 9 Read More »

error: Content is protected !!
Scroll to Top