ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

பூஜைக்கேத்த பூ இவள் 8

அத்தியாயம் 8   இரண்டு நாட்கள் கழித்து மீனாட்சி யும் விசாலாட்சியும் கோவில் சென் று திரும்பி கொண்டு இருந்தனர். செண்பா கோவிலில் பங்குனி திரு விழா வருவதால் அங்கு தான் போ ட இருக்கும் கடைகளை பற்றி கோ வில் நிர்வாகத்திடம் பேச வந்திரு ந்தான்    இவன் பணம் செலுத்தி விட்டு வெ ளியே வரவும் இவர்கள் இருவரும் பேசுவது ஒன்றாக இருந்தது விசாலாட்சி,என்ன கா செவ்வந்தி க்கு வந்து பேசிட்டு போனாங்களே உனக்கு […]

பூஜைக்கேத்த பூ இவள் 8 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 7

அத்தியாயம் 7 ஹரிஷின் கைகள் இறுக்கமாக பற்றிக் கொண்டு நடப்பவளை பல்லை கடித்து கொண்டு பார்த்தா ன் செண்பக பாண் டியன் ஏன் இப் படி செய்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.    எப்போது அவளை வெறித்து அல் லது சாதாரணமாக பார்ப்பவன் கோவிலில் பார்த்ததிலிருந்து அவ ன் கண்கள் வேறு மாதிரியாக ரச னையாக பார்த்தது அதே நேரம் அவன் பின்னாடி இருந்து காத்தா சுரண்டி அண்ணே  அங்க கள்ளு விக்கு து என்றாலன் தலையை

பூஜைக்கேத்த பூ இவள் 7 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 6

அத்தியாயம் 6 இதேபோல் ஒவ்வொரு தடவையும் அவ னை பார்க்கும்போது எல்லாம் செவ்வந் திக்கு நல்லதாக அமை யவில்லை அவ ன் மேல் கெட்ட எ ண்ணத்தை வளர்த்துக் கொண்டா ள் அவனை பார்த்தாலே ஒது ங்கி போகும் அளவுக்கு வீட்டிலும் அவனைப் பற்றி தவறா கத்தா ன் சொல்லி இருந்தார்கள் முல்லை திரு மணம் முடிந்ததும் ஹாஸ்டல் போகிறேன்என்றவளை மீனாட்சி செவ்வந்தி இப்பதானே அவ கல்யாணம் முடிஞ்சது உடனே கிளம்பனுமா என கேட்டார் செவ்வந்தி ..ம்மாஆ

பூஜைக்கேத்த பூ இவள் 6 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 5

அத்தியாயம் 5 செண்பக பாண்டி கேட்டது போல் அடுத்த இரண்டு நாட்களில் செவ்  வந்தியின் முழு விவரமும் அவன் கையில், காத்தா மெட்ராஸ்லையே பெரிய காலே ஜாம்ணே அந்த புள்ள படி ச்சது,ஆணும் பெண்ணும் ரெண்டு பேரும் ஒண்ணா படிப்பாங்களாம், அம்மணி ஏதோ.. என யோசித்தவ ன், ஹான் கம்ப்யூட்டர் பத்தி படி ச்சிசாம் அடுத்து மேற்கொண்டு படிக் கப் போறதா பேச்சி , வீட்ல கல்யாணம் முடிஞ்சதும் சென்னை க்கு போறதா கேள் விப்பட்டேன். இப்ப

பூஜைக்கேத்த பூ இவள் 5 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 4

அத்தியாயம் 4மதுரை காரியாபட்டி கிராமம் செழி ப்பா ன ஊர் பொங்கல் வருவதால் வயலில் அறுவடை வழி நடந்து கொண்டிருந்தது இங்கு திரும்பி னாலும் பச்சை பசேல் என வயல், தோட்டம், ரோட்டில் இருப்பக் கம் தென்னை மற்றும் பல வகையான மரங்கள் பார்க்கவே ரம்யமாக இருந்தது அந்த, அந்தி வேலையில் வயலில் வே லை நடந்து கொண்டு இருந்த து அதே நேரம் புல்லட்டில் வேஷ்டி சட்டையில் மு றுக்கிவிட்ட மீசையு டன் தங்க காப்பும்

பூஜைக்கேத்த பூ இவள் 4 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 3

அத்தியாயம் 3   தன் மகள் இருக்கும் நிலையை பார்த்த மீனாட்சி,  விசாலம் அங்க பாருடி நம்ப செவ்வந்தி கால்ல செருப்பு கூட இல்லா ம புள்ள தாச்சி பொண்ணு காட்டுல போ ய் விறகு தூக்கிட்டு வரா, ஐயோ! இத கேட்க யாரும் இல்லையா என் பொண் ணு இவ்வளவு கஷ்டப்படுறாளே கடவு ளே என்றவர் அவளிடம் சென்றார்    இருவரும் வருவதைப் பார்த்த செவ்வந் தி எதுவும் கூறாமல் அப்படியே நின்றாள்   மீனாட்சி

பூஜைக்கேத்த பூ இவள் 3 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 2

அத்தியாயம் 2 அவனின் தாத்தாவுக்கு நெஞ்சு வலி என் றதும் பதறி துடித்தவன் காத்தவராய னை கூட்டிக்கொ ண் டு வீடு வந்தான். சொன்னது போல வே நெஞ்சை பிடித்து க்கொ ண்டு கீழே விழுந்து இருந்தார். அவரை பார்த்ததும் தாத்தா என அழைத் தவன் அவரை தூக்கி கொண்டு மருத்து வமனைக்கு ஓடினான்    சரியான நேரத்திற்கு அழைத்துச் போன தால் உயிர் தப்பியது, பெரு  மூச்சு விட்ட வன் அவர் அருகில் அமர்ந்து கொண்டா

பூஜைக்கேத்த பூ இவள் 2 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 1

அத்தியாயம் 1 மதுரை காரியாபட்டி கிராமம் சிறிய கிரா மம் அது 200 குடும்பங்களைக் கொண்ட து எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என பயிர்கள்,மரங்கள், குளிர்ந்த காற்று, சாலையோரம் அடர்ந்த மரங்கள் அதை ஒட்டிய கண்மாய் என அழகான ஊர்.   அதே நேரம் ஒரு 24 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மூச்சு வாங்க தோப்பு வீட்டு க்கு தோப்பு வீட்டை நோக்கி வேகமாக ஓடி வந்தவள்,தன் மார்பில் கை வைத்து மூச்சு வாங்கியவள்,எச்சில்

பூஜைக்கேத்த பூ இவள் 1 Read More »

சந்தித்த வேளை 42

இறுதி அத்தியாயம்  42 ஆறு மாதங்கள் கடந்து இருந்தது பிரதாப் மிகவும் சந்தோஷமாக சுற் றி வந்தான் ஆ ம்  இன்று வந்தனா வுக்கு ஐந்தாவது மாத வளைகாப்பு வீட்டில் தான் நடந்தது ஹனிமூன், சென்று வந்து அடுத்த இரண் டு வாரங்களிலேயே வந்த னா கருவுற்று இருந்தாள். இதைக் கேட்டு அனைவருக்கும்  மகிழ்ச்சி விஷயம் கேட்ட ஆதம்  வீட்டுக்கே சென்று துள்ளாத குறையாக அவ ளை அனைத்து ரொம்ப சந்தோஷ மா,  இருக்கு. எனக்கு மருமகளை

சந்தித்த வேளை 42 Read More »

சந்தித்த வேளை 41

அத்தியாயம் 41   அன்று காலை உணவை அனைவ ரும் ஒ ன்றாக அமர்ந்து சாப்பிட்ட னர். ஆதவ் அம்மா அக்கா எங்க ச த்தத்தையே காணோம்.அவங்க வீ ட்டுக்கு அவங்க வீட்டுக்கு போயிட் டாங்களா என்ன கேட்டான். குந்த வை பரிமாறியதை சாப்பிட்டுக் கொண்டே   கல்பனா, இல்ல டா அவங்க ரெண் டு பேரும் ஹனிமூன் ட்ரிப் போயிரு க்காங்க என் றார்.அதைக் கேட்ட  ஆதவ் என்ன…ம்மா?! சொல்றீங்க அக்கா என்கிட்ட இதை பத்தி

சந்தித்த வேளை 41 Read More »

error: Content is protected !!
Scroll to Top