வானவில் வரைந்த வண்ண நிலவே 11
அத்தியாயம் 11 தில்லை நாச்சியின் உடல்நிலை சீக்கிரமாகவே தேறி வர ஆரம்பித்தி ருந்தது, மதி வந்ததிலிருந்து அவ ள் அவரை நன்றாக பார்த்துக் கொ ள்கிறாள் எந்த எந்த குறைவும் இ ன்றி நாச்சி, மதியின் உதவியுடன் சிறிது சிறிதாக நடக்க ஆரம்பித்து, இருந் தார் இங்கு, நந்தவனம் காலணியில் கா லையில் மதி வீட்டில் அவள், அம் மா வேணி, மதி, இன்னைக்கு கிருத்திகை மா கோவிலுக்கு போயிட்டு சாமி கும்பி ட்டு […]

