ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

என் உயிரே நீ விலகாதே 26

அத்தியாயம் 26  அவன், அப்படி கேட்டதும் தனம் அது வந்து கண்களை விரித்து பத ட்டப் பட்டவர் அது அதவா? நான் உனக்கு, அப்புறமா சொல்லணும் னு இருந்தேன் யா என்றார் ஆதவன்,  இன்னும் எப்ப சொல்ல லாம் இருந்தீங்க, தனம், ஹான் அ து.., உனக்கு பொண்ணு பார்த்து இ ருக்கேன்ஆதவா அப்ப பொண்ணு வீட்ல கேப்பாங்க இல்ல அப்ப சொ ல்லலாம்னு இருந்தேன் பா என்றார் தடுமாறி  ஆதவன், சரி அப்போ எனக்கு பொ […]

என் உயிரே நீ விலகாதே 26 Read More »

என் உயிரே நீ விலகாதே 25

அத்தியாயம் 25  தேனுவின் மீது ஆத்திரம் கொண்ட தனம் கொண்டையை தூக்கி போ ட்டுக் கொண்டவர் கோபத்துடன் ப ங்கஜம் சொன்ன இடத்திற்கு விரை ந்தார்.   முதலில் நேராக மெயின் மார்க்கெ ட், இடத்திற்கு சென்று செழியன் பெ யரை சொல்லி விசாரித்தார். அங்குள்ள ஆட்கள் செழியனின் புதுக்கடையை காட்டினார்கள். அ ங்கு சென்று பார்த்தார் தனம்   அவர், எதிர்பார்த்ததை விட இந்த கடை பெரிதாக இருந்தது விழி விரி த்தார். பங்கஜம், சொன்னது உண் மையாகி

என் உயிரே நீ விலகாதே 25 Read More »

என் உயிரே நீ விலகாதே 24

அத்தியாயம் 24  காலை,  தேனு எழுந்தவள் மன  நி றைவுடன் கடவுளை        வேண்டிக் கொண்டு அவர்களுக்கு     சமைக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு   எழுந் த ஆதவன் அவளை சீண்டி வம்பு இழுத்து இன்னொரு கூடலை நடத் தியவன் மீசையை முறுக்கியபடி வெளியே வந்தான்   தேனு, போங்க….., மாமா இப்பதான் குளிச்சேன் என்றாள். ஆதவன் இந் த மாமனுக்காக இன்னொரு முறை குளி டி, தப்பில்லை என கன்னத்தி ல் முத்தமிட்டான்   தேனு,

என் உயிரே நீ விலகாதே 24 Read More »

என் உயிரே நீ விலகாதே 23

அத்தியாயம் 23 என்னங்க அப்படி பாக்குறீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல பிடிச்சு விடவா என கேட்டா  ள். ஆதவன் முதலில் அதிர்ந்து பி ன் சிரித்தவன், ம்ம்..,பிடிச்சு விடு தே னு என படுத்துக் கொண்டான்     தேனு உள்ளே சென்றவள் தைலத் தை எடுத்துக் கொண்டு வந்து அவ ன் அருகில் அமர்ந்து தைலத்தை எடுத்து, கழுத்து நெற்றியில் தேய்த் து இதமாக பிடித்து விட்டாள். பின் கால்களில் தைலம் தேய்த்து அழுத் தி

என் உயிரே நீ விலகாதே 23 Read More »

என் உயிரே நீ விலகாதே 22

அத்தியாயம் 22  ஆதவன் மறுநாள் சீக்கிரமே எழுந் தவன் கடைக்கு சென்று விட்டான் காலை எழுந்த தனம் ஆதவனை தேடினார். அவன் இல்லை ஃபோன் பண்ணிப் பார்த்தார் அவன் எடுக் கவும் இல்லை  உதயனிடம் ஏம்பா உதயா ஆதவன பார்த்த காலையிலேயே என்கிட்ட சொல்லாம,எங்கேயும் போக  மாட் டான். நேத்து நைட்டும் என் கையா ல சாப்பிடவும் இல்ல இன்னைக்கும் காலைல எதுவும் சொல்லிக்காம போயிட்டான் உன் கிட்ட ஏதாச்சும் சொன்னானா என கேட்டார்   உதயன் இல்லம்மா

என் உயிரே நீ விலகாதே 22 Read More »

என் உயிரே நீ விலகாதே 21

அத்தியாயம் 21 தேன்மதுரா  சரியில்லையே  சரி கட் டின புருஷனாவது சந்தோஷமா வெச்சிக்குவானு  உங்களை நம்பி வந்தேன். ஆனா நீங்களும் நீ எனக் கு முக்கியமில்லடி,கடைசிவர உன  க்கு, ஆதரவு யாரும் இல்லனு  சொ  ல்லிட்டீங்க. உங்க அம்மா என்ன அத்தனை தட வ பட்டம் மரம்னு சொல்லும்போது அமைதியா தான இருந்தீங்க நான் பட்ட மரமாக இருக்கும் போது இவ ன் எப்படி உங்க பிள்ளை ஆவான் சொல்லுங்க   சாதாரண புடவை பிரச்சினையை பெரிய பிரச்சினையாக்கின

என் உயிரே நீ விலகாதே 21 Read More »

என் உயிரே நீ விலகாதே 20

அத்தியாயம் 20  தேனு அவனை அப்படி கேட்டதும் ஆதவன் இல்லடி இனி யாரும் என க்கு வேணாம் எல்லாரும் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன் தேனு எனக்கு நீயும் என் பிள்ளையை மட்டும் போதும் தேனு தேன்மதுரா,  என்ன விளையாடுறீ ங்களா? அம்மாவுக்காக என்ன அ வரே வீட்டை விட்டு அனுப்புவாரா ம். நான் நியாயம் கேட்டா எனக்கு அம்மா தான்,  முக்கியம்னு சொல் வாராம், அடிப்பாராம்? ஆனா இவர் வந்ததும் கூப்பிட்டதும் நான் இவர் கூட எதுவுமே பேசாம

என் உயிரே நீ விலகாதே 20 Read More »

என் உயிரே நீ விலகாதே 19

அத்தியாயம் 19  ஆதவன் படுத்திருந்ததை கவனிக் காத தனம் இன்னும் பேசினார் அந் த பஞ்ச பரதேசிக்கு 2,000 ரூபா புட வையாம், அதான் பிடுங்கிகிட்டே ன் எனக்கு எடுப்பா இருக்கு இல்ல அது, அவளுக்கு யார் ஆதரவும் இ ல்லைன்னு தெரியும் அவ அம்மா வே இவள வீட்ட விட்டு அனுப்பி ட்டாளாம் இந்த  தனத்து கிட்ட வச் சிக்கிட்டா அவ்வளவுதான்  இப்ப என் புள்ள என் கைக்குள்ள வே இருப்பான்ல என்றார் சிரித்து, பங்கஜம்,

என் உயிரே நீ விலகாதே 19 Read More »

என் உயிரே நீ விலகாதே 18

அத்தியாயம் 18  கதிரவனும் உதயனும் பேசி விட்டு சென்ற பின் ஆதவன் இருதலைக் கொல்லியாய் தவித்தான் ஆனால் தேனோடு வாழ ஆசை நிறையவே இருந்தது. ஆயுத பூஜை கடையில் சாமி கும்பிட்டான் ஆதவன்   அதே நேரம் புதுக்கடைக்கு பூஜை போட்டு விட்டான்.  பெயர் மட்டும் வைக்கவில்லை. முதல் முறை தன த்திடம்,  கடை வாங்கிய விஷயத் தை கூறவில்லை. விஜயதசமி அன்று தனம் கேட்ட த ன் பெயரில் பக்கத்தில் உள்ள கோ விலுக்கு அழைத்து சென்றான்

என் உயிரே நீ விலகாதே 18 Read More »

என் உயிரே நீ விலகாதே 17

அத்தியாயம் 17  அன்று, ஆதவன் கடையில் அமர்  ந்திருந்தான். மறுநாள் ஆயுத பூ ஜை என்பதால் மார்கெட் முழுதும் சற்று கூட்டமாக இருந்தது கடையை கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது ஒரு கார் வந்thu கடையை தாண்டி நின்றது   ஆதவன் சத்தம் கேட்டு யார் என்று எட்டிப் பார்த்தான். முதலில் ஆராத னா கையில் பையுடன் இறங்கினா ள். பின்னாடியே குழந்தையுடன் இறங்கினாள் தேனு அதைப் பார்த்து ஆதவனுக்கு கண் கள் விரிந்தது  இருவரையும் பார்த் து, 

என் உயிரே நீ விலகாதே 17 Read More »

error: Content is protected !!
Scroll to Top