சந்தித்த வேளை 32
அத்தியாயம் 32 திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்க ளே, இருந்த நிலையில் பாதி வேலை முடி ந்திருந்தது. வந்தனா விற்கு ஒரு வாரமாக நலங்கு வைக் கப்படும் பங்க்ஷன் நடந்து கொண் டிருந்தது.அன்று ஆதவின் அத்தை ஒருவர் வந்தனாவிற்கு நலங்கு ஏற் பாடுகளை செய்திருந்தார். ஆதவால் வரமுடியவில்லை மதிய த்திற்கு மேல் தான் வீட்டிற்கு வந்தா ன். நலங்கு வைக்க வந்தவர்கள் செ ன்றிருந்தனர். ஹாலில் ஒரு வ யது குழந்தை அமர்ந்தபடி விளை யாடிக் […]










