வானவில் வரைந்த வண்ண நிலவே 13
அத்தியாயம் 13 மறுநாள், காலை மதி வேலைக்கு வந்து விட்டாள் வந்தவள் நாச்சி க்கு, உணவை கொடுத்துவிட்டு அவரின் இரண்டு கால்களிலும் தைலம் தேய்த்துக் கொண்டிருந்தா ள் நாச்சி, மதியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். வெளியே சோபா வில் அவர்களை பார்த்தபடி அமர் ந்திருந்தான் விஜய் அப்போது, வாட்ச்மேன் வந்து மதி யை பார்க்க, யாரோ ஒருவர் வந்தி ருப்பதாக கூறினார் விஜய்க்கு, யாராக இருக்கும் என யோசித்தவன், வண்ணமதி உன்ன பார்க்க யாரோ…வெளியே வெயிட் பண்றாங்களாம் […]
வானவில் வரைந்த வண்ண நிலவே 13 Read More »