ATM Tamil Romantic Novels

Author name: Shaahithya Srinivasan

14 – இத இதமாய் கொன்றாயடி

14 – இத இதமாய் கொன்றாயடி

வேலாயுதமும் மந்தாகினியும் தலைப்பொங்கலுக்கு அழைக்க வந்தார்கள். வசந்தாவும் தமிழ்த் தம்பதிகளும் வந்தவர்களை வரவேற்று காபி கொடுத்து உபசரித்தனர். அவர்கள் அழைத்துவிட்டு விருந்தாடி விட்டு புறப்பட்டுச் சென்றனர்.

தமிழ் தம்பதியர் உள்ளுரில் இருந்த போதும் பொங்கலுக்கு இரண்டுநாட்கள் முன்னாடியே வேலாயுதம் வீட்டுக்குச் சென்றனர். இவர்களைக் கண்டதும் வீட்டில் இருந்த மந்தாகினி,”வாங்க… நீங்க வந்தால் சாப்பிடுவதற்கு பலகாரம் வேணுமே… அதான் உங்க மாமா டவுன் கடையிலே வாங்கிட்டு வர போயிருங்கிறாங்க…”

“ஏன்மா… நீ வீட்டில் ஏதும் பண்ணலயா…” என்றாள் மகிழ்.

அதற்கு மந்தாகினி,”நா அதிரசம்,முறுக்கு, சீடை எல்லாம் செய்திருக்கேன். இருந்தாலும் மனசு ஒப்பாம புது தினுசா பலகாரம் வாங்க டவுனுக்கு போயிருக்காங்க வந்திடுவாங்க… மாப்பிள்ளய கூட்டி போயி உன் ரூம்ல போயி ரெஸ்ட் எடுங்க…”

“சரி…” என்று சொல்லிவிட்டு உள்ளறைக்குச் சென்றாள். மந்தாகினி அப்போது தான் ஞாபகம் வந்தவளாக,”ரூம்ல மாப்பிள்ளகு மாத்துடைய வாங்கி வச்சிட்டு போயிருக்கிறாங்க உன் அப்பா… அத எடுத்து கொடுத்து மாப்பிள்ளய மாத்திக்க சொல்லு…”

மகிழும் அன்னை சொன்னப்படியே தமிழுக்கு புதுக் கைலியை எடுத்துக் கட்டிக்கச் சொன்னாள். அதற்குள் வேலாயுதமும் வந்துவிட்டார்.

அறைக்கே வந்து,”வாங்க மாப்பிள்ள… நீங்க வரதுக்குள்ள டவுனுக்கு போயிட்டு வந்திடனும் நனச்சேன்…அதங்காட்டி தாமசமாகிவிட்டது மன்னிக்கனும்…”

“அதுக்கெல்லாம் எதுக்கு மன்னிப்பு கேட்கறிங்க மாமா…”

“விடுப்பா… அவர் உன் மாப்ள தானே… மன்னிப்புங்கற பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு…”

“சரிம்மா… நா பட்டாசலைல இருக்கேன். நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க…” சொல்லிச் சென்றார்.

பொங்கல் நாள் விடியற்காலையில் இருவருமே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கொண்டனர். இவர்களுக்கே முன்னாலே மந்தாகினி குளித்து முடித்து வாசலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார்.

“ம்மா… ம்மா…” அழைத்தபடியே மகிழ் வந்தாள். புத்தாடை அணிந்து வந்த மகளை கண்ணாரக் கண்டு,”எம்படே கண்ணே பட்டு விடும் போல இருக்கு… அம்புட்டு அழகாக இருக்கே…” சொல்லி திருஷ்டி கழித்தார்.

“போம்மா… எமக்கு வெட்கமா இருக்கு…” வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னாள்.

“மாப்ள எங்க ஆளயே காணோம்…” மகிழை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே தோளில் ஒருகட்டு
கரும்பையும் மஞ்சள்கிழங்கையும் சுமந்து வந்தான்.

“என்ன மாப்ள… உம்மை ஆரு இத கொண்டு வர சொன்னது… உம்மை கொண்டு வர சொல்லிட்டு இந்த மனுசன் எங்க போனாரு…” தன் கணவரை நொடித்துக் கொண்டார்.

“நா செத்த காணலயா… எம்ம தலயா போட்டு உருட்டுவ…” திட்டியபடியே வந்துச் சேர்ந்தார் வேலாயுதம்.

மந்தாகினி “நா சும்மா ஒன்னும் வசவு பாடல… மருமகனய இதெல்லாம் கொண்டு வர சொல்லிட்டு நீரு எங்க போனிரூ…” கேட்டாள்.

அதற்கு தமிழ்,”அயித்த… நம்ம தோட்டத்துல இதெல்லாம் வெளைஞ்சது… அதான் கொண்டு வந்தேனு… மாமாவ வய்யாதிங்க…” என்றான். மருமகன் இப்படி சொன்னப் பிறகு மந்தாகினி அமைதியாகிவிட்டாள்.

பொங்கலும் கிழக்குப் பார்த்து பொங்கி வர எல்லோரும்,”பொங்லோ… பொங்கல்…” என வாழ்த்தி வரவேற்று
மகிழை புதுப்பானையில் புத்தரிசியை இடச் சொல்லி அவளும் அதே மாதிரியே செய்தாள். பொங்கலும் தயாராகிவிட்டது. மஞ்சகொம்பைக் கட்டி, படையல் போட்டனர். படையலும் போட்டு மந்தாகினி பரிமாற மூவரும் அமர்ந்து விருந்துண்டனர். பொங்கல் விழா இனிதாக நிறைவுப் பெற்றது.

மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு எத்தனையோ கவலைகள் இருந்தாலும் அங்கிருந்த நாட்களெல்லாம் அதையெல்லாம் மறந்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு தங்கள் வீட்டுக்கு கிளம்பினர். இதற்காகவும் நேரம் கிடைக்கும் பொழுது வந்து தங்கிவிட்டு போகவேண்டும் என நினைத்தனர்.

வீடு வந்தப்பிறகு கூடந்த போன் கால்வரும் வரை இருவரும் அதே சந்தோஷத்துடன் இருந்தனர். மகிழ் போன்அடிக்கவும் எண்களைப் பார்த்துவிட்டு அது தன்ராஜ் எண் என போன்காலைத் துண்டித்துவிட்டாள்.
துண்டித்த பிறகும் அவன் ஓயாமல் போன் பண்ணினான். ஒருகட்டத்தில் மகிழ் போனை அணைத்து வைத்துவிட்டாள்.

போனை அணைத்தது தெரிந்த பிறகு தமிழ் போனுக்கு முயற்சி செய்தான். மகிழ் மாதிரி அல்லாமல் முதல் தடவையே செய்த போது எடுத்துவிட்டான்.

தமிழ் எடுத்த எடுப்பிலயே,”இப்ப உமக்கு என்னடா வேணும் பரதேசிநாயே…” கோபத்துடன் பேசினான்.

“மருவாத… மருவாதய பேசு… வாடா போடா பேசின நல்லாயிருக்காது ஜாக்கிரதை…” என்றான்.

தமிழ்,“உமக்கெல்லாம் மருவாத ஒருகேடா…” இவனுக்கு மரியாதையெல்லாம் ஒருகேடு என நினைத்தவாறே பேசினான்.

அதே எத்தாளத்துடன் தன்ராஜிம்,”என்ன உனக்கும் உன் பொஞ்சாதிக்கும் பயம் அத்து போச்சுல… உனக்கு போன் பண்ணினா மருவாதயில்லாம பேசற… உன் பொஞ்சாதி என்னடா என் நம்பரை பார்த்து கட் பண்ணறா… என்ன தன்ராஜ கண்டு பயம் அத்து போச்சா…” மிரட்டினான்.

“ஆரு உம்ம கண்டு எமக்கு என்ன பயம்… உமக்கு வாங்கின அடியெல்லாம் பத்தாது… இன்னும் செமத்தியா வாங்கினா தான் அடங்குவ…”

தன்ராஜிம் வாய்க்கு வாய் பேசினான். ஒருகட்டத்தில் தமிழ் இவனை பொறுக்கமாட்டாமல்,”வாய மூடுடா…” சொல்லி போனை அணைத்து வைத்துவிட்டான்.

மகிழ் அறையை விட்டு வெளியே வந்து தன் கணவர் போனிலே யாருடன் இவ்வளவு சத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார் என அறியும் பொருட்டு,“ஆருங்க போன்ல இத்தன சத்தமா ஏசறிங்களே…”

அதற்கு தமிழும்,”வேற ஆரு… எல்லாம் அந்த வீணாப்போன தன்ராசு தான்… அவன தவிர ஆரு நமக்கு போன் பண்ணி இப்படி குடச்சல் கொடுக்கறது சொல்லு…” மிகுந்த எரிச்சலுடன் சொன்னான்.

“எமக்கு போன் பண்ணினான். நா எடுக்கவே இல்லிங்காட்டியும் உமக்கு போன் செய்திருக்கான். வாய்ய கொடுத்து வாங்கி கட்டிகிட்டான்ல… அவனுக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்…” மகிழ் சொன்னாள்.

அவள் இப்படி பேசவும் புண்ப்பட்ட மனதிற்கு புனுகு வைத்து தடவியது போல அவனுக்கு இருந்தது. அவன் சமாதானமாக அதுவே போதுமானதாக இருந்தது.

மூன்றுமாதம் கழித்து ஒருநாள் காலையில் மகிழ் வெறும் வயிற்றில் வாந்தி முற்றத்தில் எடுத்தாள். அடுத்த முறை வசந்தாவைப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்தவுடன் அவள் தள்ளாடிபடியே கீழே விழப் போனாள்.

வசந்தாப் பிடிக்கமுடியாமல் தடுமாறியபடியே,”ஏப்பா தம்பி… வந்து இவள கொஞ்சம் பிடி ராசா…” என சத்தம்ப் போட்டார்.

தங்கள் அறையில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் வசந்தா கத்திய சத்தம் கேட்டு முற்றத்துக்கு ஓடி வந்து மனைவியும் தாயையும் தாங்கிப் பிடித்தான். “பார்த்தும்மா… மொதல்லவே எம்மய கூப்பிட்டுருக்காமல…” தாயைக் கடிந்துக் கொண்டான்.

தமிழ் கைத் தாங்கலாகவே மனைவிக்கு முகம் கழுவ வைத்து பின்னர் தோள்களில் சாய்த்தப்படியே அவளை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தான். அதற்குள் வசந்தாவும் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தார். அதை கையில் வாங்கி குடிக்கும் அளவிற்கு அவளுக்கு சக்தியில்லை. அவள் கை நடுங்கவும் தமிழ் வெந்நீரை தன் கையால் வாங்கி குழந்தைக்கு புகட்டுவது போல கொஞ்ச கொஞ்சமாக புகட்டினான்.

பின்னர் வசந்தா நாடியைப் பார்த்து,”ஏய்யா ராசா… நம்ம கொலம் தலக்க போகுது…” மகிழ்ச்சியுடன் சொன்னார்.

தமிழ் ஓடிப் போய் சீனிடப்பாவை எடுத்து வந்து வசந்தாவிற்கும் மகிழுக்கும் ஊட்டினான். அதை மகிழ் வெட்கப்பட்டவாறே வாங்கிக் கொண்டாள்.

“நீயும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ… வாந்தியெல்லாம் எடுத்து சிரமப்பட்டுட்டா…” தமிழ் கூறி அவளை அணைத்தப்படியே தங்கள் அறைக்கு அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்து கழுத்து வரை போர்வையை போர்த்திவிட்டான்.

மகிழுக்கு முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே மசக்கை இருந்தது. மூன்றாம் மாதம் பிறந்தவுடன் தெளிந்து எப்பவும் போல அவள் வேலையைச் செய்தாள். ஆனால் மகிழ் வெளியே எங்கும் செல்வதில்லை. அவள் வெளியே வராததினால் தன்ராஜ் தன்னைக் கண்டு பயந்துவிட்டாள் என நினைத்துவிட்டான்.

மேலும் இரண்டு மாதங்கள் சென்ற பிறகு அவளுக்கு ஐந்து மாதங்களான பின்பு முதன்முதலில் தமிழ் மகிழைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அவள் சற்றே மேடிட்ட வயிறைப் பார்த்த எல்லோரும் வாயைப் பிளந்தார்கள். அவள் வெளியே வராததால், ஜனங்களும் தன்ராஜ்க்கும் அவளுக்கும் தன்ராஜ் சொன்னதை நம்பி அவர்கள் வீடு தேடி போய் பார்க்காததினால் அவள் கர்ப்பம் என தெரியவில்லை.

தமிழ் கோவிலில் மகிழ் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு பிராகரத்தைச் சுற்றி வந்தார்கள். மக்கள் அங்கங்கு நின்றுக் கொண்டு அவள் கர்ப்பத்துக்கு காரணம் தன்ராஜ் தான் என இவர்களைப் பற்றி தவறாகப் பேசினார்கள். அதுவும் இவர்கள் காதுப்படவே பேசினார்கள்.

மீண்டும் மகிழ் என்ன இப்படி பேசுகிறார்கள் என மனம் உடைந்து கண்ணீர்விட்டாள். இவளுடைய கண்ணீரைப் பார்த்து தமிழுக்கு ஜனங்களை வெட்டிப் போடும் ஆத்திரம் வந்தது.

அவர்களைப் பார்த்து,”ஆராவது மகிழப் பார்த்து வாய் மேல பல்ல போட்டு பேசினிங்கனு வய்யி… தொலச்சுப்புடுவேனு ஜாக்கிரத்த…” விரல் நீட்டி எச்சரித்தான்.

“அவ வயித்துல வளருது உம்ம வாரிசுனு தெரியுமா?…” கூட்டத்தில் ஒரு மூத்தப் பெண்மணிக் கேட்டார்.

“எம்ம வாரிசில்லாம ஆரு வாரிசுனு நீங்க நனச்சுட்டு இருங்கறிங்க?…” அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கேட்டான்.

எதிர்க்க நின்றுக் கேள்வி கேட்கப்பான் என தெரியாமல் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துத் தான் போனார் அந்த பெண்மணி. சிலமாதங்களுக்கு முன்னால் சிலர் தங்கள் வாய்க்கு வந்தை எல்லாம் ஜாடையாகப் பேசினார்கள். எதிரத்துப் பேசப் போன தமிழை வசந்தா தடுத்துவிட்டார்.

அன்றுப் போல இன்று வசந்தா கூட இல்லாதது தமிழுக்கு வசதியாகப் போய்விட்டது. இன்றைக்கு உடனே எதிர்த்தவர்களைப் பார்த்துக் கேள்விக் கேட்டான். யாரும் பதில் சொல்லவேயில்லை.

“ச்சை… கோவிலுகு வந்தால் கொஞ்சம் நிம்மதியாவது கிட்டும் என நனத்தால்… இங்க கூட நிம்மதியில்லாம போயிடுச்சு…” சொல்லி மகிழை அழைத்துக் கொண்டுச் சென்றான்.

வீடுப் போய் சேர்ந்தும் கூட கோபம் போகவில்லை. “என்ன மனிதர்களோ இவர்ரகளோ…” புலம்பினான்.

அதற்குள் இவர்கள் வந்தது தெரிந்து வசந்தா வயலில் திரும்பி வந்தார். இவன் புலம்பலைக் கேட்டு,”என்னடா… இந்த புலம்பற… ஆரய வய்யற…” என்றார்.

“எல்லாம் அந்த பெரிய பொட்டு வச்சுகிட்டு வருவாள அந்த சாந்தம்மாவ தான்… சாந்தம்மா… பேரு தான் சாந்தம்மா… பேரில இருக்கற சாந்தம்மா பேச்சுல இல்ல…” வைத்தான்.

“அவளா… என்ன பேசினா சொல்லு… நாக்க இழுத்து வச்சு அறுத்தடறேன்.”

“நானே நாக்க பிடுக்கிற மாதிரி தான் கேட்டுவிட்டு வந்தேன்.”

“அவ அப்படி தான் என்ன சொன்னா… அத முதல்ல சொல்லு…” எரிச்சலுடன் கேட்டார்.

சற்று நேரம் தமிழ் அமைதியாக இருந்தான். வசந்தா விடாமல் இவன் முகத்தைப் பார்க்கவும்,”இவ வயித்துல வளருது ஆரு குழந்தனு கேட்கறா… அத கேட்டதும் எம்மால தாங்க முடியல… என்ன தகிரியம் இருந்தா எம் பொஞ்சாதிய பார்த்து இந்த கேள்வி கேட்பா… அதான் அவள அங்கனகுள்ள வச்சு நாண்டு சாவற மாதிரி நாலு கேட்டனு…” என மூச்சிரைக்க கோபத்தில் கத்தினான்.

“நீ கேட்டது பத்தாது… இரு நா நாலு வார்த்தய கேட்டு வரேன்…” சேலையை இழுத்துச் சொருகிக் கொண்டுச் சண்டைக்குச் சென்றார்.

வசந்தா சண்டைப் போடுவாரா… இல்லை அவமானப்பட்டு திரும்புவாரா? இனி என்ன நடக்குமோ அடுத்த எபியில் பார்க்கலாம்.

14 – இத இதமாய் கொன்றாயடி Read More »

11 – இத இதமாய் கொன்றாயடி

11 – இத இதமாய் கொன்றாயடி

இரவு முழுவதும் தமிழ் தன்ராஜை எப்படி அவன் வாயால உண்மையை ஒத்துக்கொள்ள வைப்பது என்று சிந்தனை வயப்பட்டிருந்தான். அதற்கு நேர்மாறாக மகிழ் தமிழுக்கு இதுவரை என்னன்ன செய்தோமே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் ஒருசதவீதம் கூட நன்மை செய்த மாதிரியே தெரியவில்லை. அதை எண்ண வருத்தப்பட்டாள்.

விடிந்ததும் முதல் வேலையாக அவன் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,”இதுவரைக்கும் உமக்கு செஞ்சது பூரா தீங்கு தான். தயவு செஞ்சு எம்மை மன்னிச்சுடுங்க…” கதறி அழுதாள்.

தன் தவறை உணர்ந்து அழுபவளிடம் கோபத்தை காண்பிக்க முடியவில்லை. மாறாக அவளை எழுப்பி அணைத்து ஆறுதல் படுத்தினான். “ம்ம்ம்… சரி அழுகாதே… நீம் உம்ம தப்பை உணர்ந்து கதறி அழுகும் போது நா உம்மை மன்னிக்காம போகமுடியுமா…” லேசாக சிரித்துக் கொண்டுக் கேட்டான்.

‘நாம இவனுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்திருக்கோம். அதை எல்லாம் மறைத்துக் கொண்டு மன்னிச்சது மட்டுமில்லாமல் அதை சிரித்துக் கொண்டே சொல்கிறானே… இவன் என்ன மனிதன்’ என்று அவளால் எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை.

தமிழ் தன் வேலையைப் பார்க்க வயலுக்கு கிளம்பிவிட்டான். கரும்புத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க அவன் சிந்தனையோ முழுவதும் தன்ராஜை எப்படி உண்மையை ஒத்துக்கொள்ள வைப்பது என இருந்தது. மதியமாகியும் மகிழ்,”மாமாவோ…” அழைக்கும் வரைக்கும் தமிழ் அந்த சிந்தனையில் விடுபடவில்லை.

மகிழ்,”மாமாவோ… மதியசாப்பாடு கொண்டு வந்திருக்கேன்… கைகால் அலம்பிட்டு வாங்க… சாப்பிடலாம்…”

தமிழோ மனதுக்குள் மகிழ் சாப்பாட்டுக் கூடையோ தன்னை தேடி வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டாலும், அதை மறைத்துக் கொண்டு,”ஏப்புள்ள… நா வீட்டுக்கு வந்திருப்பேனுல… இந்த கத்திரி வெயில்ல உம்ம ஆரு வர சொன்னா…” சொல்லிக் கொண்டே கைகால் அலம்பிட்டு துண்டால் துடைத்துக் கொண்டே வந்தான்.

“மாமன் பசியோடு வேல செய்யும் போது, எம்மால வீட்ல சும்மா இருக்கமுடியுமா? அதான் சாப்பாடை கட்டிக் கொண்டு வந்துட்டேன்…” என்றாள் மகிழ். அவள் பதிலில் அவன் அகமகிழ்ந்துப் போனான்.

அவள் அவன் மீது நேசம் கொண்டிருக்க வேண்டும் ஆசைப்பட்டான். தன் ஆசை நிறைவேறியதில் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தான். தான் கொடுத்த ஒரு நம்பிக்கையில் தன் கவலை எல்லாம் மறந்து, தன் மேல் அன்பு செலுத்துகிறாள்.

“ஏப்புள்ள… நா பசிச்சா சாப்பிட வீட்டுக்கு வந்துடப் போறேன். உமக்கு எதுக்கு வீணாக அலைச்சல்…”

“எம்மாமனுக்கு சாப்பாடு கட்டி வரது விட்டு போட்டு அதைவிட எமக்கு வேற வேல என்ன…” புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.

மகிழ் கேட்ட விதத்தில் தமிழும் சொக்கிப் போனான். ஆக மொத்தில் மகிழை இஞ்ச் பை இஞ்ச்காக இரசித்திருந்தான். அவன் பார்வையைக் கண்டு அவள் வெட்கக் கொண்டாள். அவள் வெட்கத்தைக் கண்டு ஈ மொய்த்த பலாப்பழம் போல அவன் பார்வை மொய்த்தது.

“ஏன் மாமா… இப்படி பார்க்கறிங்க…” என சிணுங்கியவாறே சொன்னாள். அவள் சிணுங்கிளில் போரில் யானைப்படையை சேனைப்படையை வெற்றிக் கொண்டதுப் போல் மீசையை முறுக்கிவிட்டான்.

“அம்மணி சிணுங்கியது போதும்… எமக்கு சாப்பாடு போடற எண்ணமில்ல…” என கிண்டலாக்க் கேட்டான்.

மேலும் வெட்கங்கொண்டவளாக தலையை குனிந்துக் கொண்டு உணவை பரிமாறினாள். ஆண் அன்னபட்சியை காண பேடை நாணம் கொண்டு நின்றது போல இருந்தது.

அவளை பார்வையால் பருகிக் கொண்டே உணவை புசித்தான். கை அலம்ப எழவும் அவனுக்கு முன்னால் அவள் எழுந்து கை அலம்ப சொம்பு நீரை நீட்டினாள். அவன் சிரித்துக் கொண்டே அவள் கைத் தொட்டு சொம்பை வாங்கினான். அவள் கையை உருவிக் கொண்டு,”அச்சோ மாமா…” சிணுங்கினாள். அவன் உரிமையாக அவள் இடுப்பில் சொருகியிருந்த முந்தானை சேலையை எடுத்து கைகளை துடைத்தான்.

பிறகு அவன் சாப்பிட்ட பாத்திரங்களை கூடையில் அடுக்கியவாறே,”நா வரேன் மாமா…” சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள். அவன் உல்லாசமாக விசிலடித்தபடியே சரி எனும் விதமாக தலையை ஆட்டினான்.

இப்பொழுது தமிழ் தொட்டால் மகிழ் வேண்டாம் என சொல்லமாட்டாள். ஆனால் தன்ராஜிக்கு ஒரு முடிவைக் கட்டிவிட்டு பிறகு மகிழோடு சந்தோஷமாக வாழவேண்டும் எனபதில் தமிழ் உறுதியாக இருந்தான்.

அவனின் உறுதியை உடைக்கும் விதமாக தன்ராஜ் மகிழிடம் அவள் கணவனைப் பற்றி தப்புத் தப்பாக சொன்னான். அவனை நம்பாமல்,”போதும் நிறுத்து… புளுகறதுக்கு ஒருஅளவு வேண்டாம். கேக்கறவ கேனச்சியா இருந்தா நீம் உம்ம இஷ்டத்துக்கு பேசிட்டு போவியா… ஆரு பார்த்து என்ன பேச்சு பேசற… நாக்கு இழுத்து வச்சு அறுத்திடுவே… ஜாக்கிரதை…” சத்தம் போட்டாள்.

உடனே தன்ராஜ் உசராகிவிட்டு பேச்சை மாற்றி பேசினான். முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு,”எனக்கு என்ன தெரியும். என் காதுபடவே ஊருக்குள்ளே உன் புருஷனை தப்பு தப்பாக பேசறாங்க… மனசு கேக்காம நா அத கேட்டு வந்து சொல்றேனு…” நடித்தான்.

“ஊருக்குள்ளே ஆயிரம் பேசுவாங்க… உமக்கு உம் அண்ணன பத்தி தெரியாதா… பேசறவங்க வாய் மேல நாலு போடு போட தெரியாதா…”

‘ஏதுடா வம்பா போச்சு… என்ன தான் தீடிரென்று உன் புருஷன் மேல பாசம் வந்துட்டாலும் அதுக்குனா இப்படியா.. உனக்கு பாசம் எல்லாம் வரக்கூடாதே… ஆபத்தாச்சே…’ அவனுடைய மைண்ட் வாய்ஸ்.

“என்ன பேச்சய காணோம்… நானா இருந்தா அவங்கள என்ன சேதினு கேட்டிருப்பே… நீ சும்மா விட்டுட்டு வந்தியா…”

‘இவ ஓவரா பேசறாளே… இவள கொஞ்சம் அடக்கி வக்கனுமே…’ நினைத்தவாறே,”இவ்வளவு நாளா உன் புருஷன் மேல் இல்லாத அக்கறை என்ன இப்ப தீடிரென்று வந்திருக்கு…”

மகிழ் ‘இப்படி மாட்டிக்கிட்டோமே… என்ன சொல்லி தப்பிப்பது’ என்று முழித்தாள். ‘ச்சே… இவனக் கண்டு நாம பயப்படுவதா…’ தைரியம் வரப் பெற்றவளா,”ஆமாம் எம் புருஷன ரொம்ப விரும்பறேனு… இத சொல்ல எமக்கு என்ன பயம்… ஆர கண்டு நா பயப்பட தேவையில்ல…” உண்மையை உரக்கச் சொன்னாள்.

தன்ராஜ் இனி நடிக்க தேவையில்லை முடிவு செய்து தன் முகத்திரையை கிழித்தான்.

‘எவ்வளவு தகிரியமிருந்தா இத என்கிட்டய சொல்லுவா…’ எண்ணியவாறே… “ஆர கண்டு உமக்கு பயமில்ல அப்படியா… ஆனா இந்த தன்ராஜை கண்டு பயப்படனுமே… ஏன்னா நா உன் மேல ஆசப்படறேனு… அதனால உன்ன எப்படியாவது அடச்சேன் தீருவேன்… நா உம் புருஷன பண்ற டார்சர்ல நீயே கதறிக்கிட்டு என்கிட்ட ஓடி வந்து வேற வழியில்லாம என்கூட படுப்ப பாரு… இது தன்ராஜின் சபதம்… எழுதி வச்சுக்கோ… நடக்குதா இல்லயா பாரு…” தைரியமாக சவால்விட்டான்.

“நீரும் எழுதி வச்சுக்கோ… அப்படி ஒன்னு நடக்க போறதில்ல… ஒருவேளை அப்படி நடக்கற மாதிரி இருந்தா நா உசுர விட்டுவேன தவிர உம்கூட படுப்பபேனு பகல் கனவு காணாதே…” பதிலுக்கு இவளும் சவால்விட்டாள்.

“அதையும் பார்க்கறேன்டி…” என்றான். “பாரு… பாரு…” பதிலுக்கு என்றாள் மகிழ்.

“வரேன்டி செல்லம்…” சிரித்துக் கொண்டே மகிழ் கன்னத்தைத் தட்டிச் சென்றான். “வராத… அப்படிய எங்காவது போயிடு…” கோபத்துடன் மகிழ் காற்றோடு கத்திக் கொண்டிருந்தாள்.

மகிழோ தன்ராஜை வாய்குள்ளே முணுமுணுவென்று திட்டிக் கொண்டிருந்தாள். தமிழ் வந்தது கூட அறியாமல் அவள் பாட்டிற்கு திட்டிக் கொண்டிருந்தாள்.

“என்ன மகிழ் ஆரை இப்படி வஞ்சுட்டிருக்கே…” கேட்டான்.”வேறு ஆரை வயப் போறேன்… அந்த தன்ராஜை தான்…”

“ஏன் ஏதாவது உம்மகிட்ட வம்பு பண்ணினான…”

“அப்படி வம்பு பண்ணியிருந்தா… நா சும்மா விட்டிருப்பேனா…”

“இப்படி வயறயே… அதான் கேட்டேன்.”

தமிழ் அப்படி கேட்டதும் மகிழ் மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள். “அவன் அப்படியா சொன்னான். இரு அவனை இரண்டு ஒன்னுல பார்க்கறேன்…”என வேஷ்டிய மடித்துக் கொண்டு சண்டைக்கு கிளம்பினான்.

மகிழ்,”இருங்க… இருங்க… இது சண்ட போடற நேரமில்ல… பொறுமையா இருந்து ஜெயிக்கனும்…” தடுத்தாள். தமிழும் வேறு வழியில்லாமல் உர்உரென்று பொருமிக் கொண்டிருந்தான்.

தன்ராஜ் அமைதியாக இருப்பானா… அவன் சித்து வேலையை ஆரம்பித்துவிட்டான். ஊருக்குள்ளே போய் மகிழுக்கு தனக்கும் தவறான தொடர்பு இருக்கிறது என வதந்தி பரப்பிவிட்டான். முதலில் நம்பாதவர்கள் ஒருவேளை அப்படியும் இருக்குமோ… என்று சந்தேகப்பட்டனர். காரணம் தமிழும் மகிழும் இணைந்து கூடத் தெரியாமல் இருவரும் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் இப்பவும் அப்படித் தான் இருக்கிறார்கள் என நினைத்தனர்.

ஊருக்குள்ளே இப்படி பேச்சு அடிபடுறது தெரியாமல் தமிழும் மகிழும் இருந்தனர். ஊரில் மகிழைப் பார்த்து அனைவரும் முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

மகிழ்,”அத்தாச்சி…” அண்ணி முறையாகும் ஒரு பெண்ணை அழைத்தாள். உடனே அப்பெண்ணோ,”நா உம்மகிட்டே நின்னு பேசினா எம்மயும் நடத்தை கெட்டவனு சொல்லிடுவாங்க… எமக்கு அந்த பேரு எதுக்கு…” வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டுப் போனாள்.

அப்பொழுது தான் ஊரில் தன் பேரை தாறுமாறாக சொல்லி கெடுத்து வைத்துள்ளான் என்பது புரிந்தது. என் மனுஷன் இவன். இவனுக்கு அடங்கி போகலைனா என்ன வேணுமால் சொல்லுவான். அதை இந்த ஊர்மக்களும் நம்பிடுவாங்களா…

‘இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த எம்ம நம்பாம… அசலூர்காரன் சொல்வதை கேட்டு நம்புகிறார்களே’ வெறுப்புடன் நினைத்தாள். அதே வெறுப்புடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். தனராஜிக்கும் மகிழுக்கும் இடையே உள்ள பிரச்சனை தெரியாத வசந்தா,”ஏன் மூஞ்சிய இப்படி தூக்கி வச்சிருக்கவ… ஆராவது ஏதாவது சொன்னாங்களா…” கேட்டாள்.

வசந்தா இப்படி கேட்கவும் கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்தது விட்டால் அழுதுவிடுவாள் போல…

“ஏன் ஆராவது ஏதாவது புரணி பேசினாங்களா சொல்லு… அவங்கள உண்டு இல்லனு பண்ணிடறேன்.” ஆத்திரப்பட்டார்.

“தனராஜ் தான் ஊருக்குள்ள எம்ம பத்தி இல்லாதயும் பொல்லாதயும் சொல்லியிருக்கான்…”

“அதயும் ஊர் நம்புமா… ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டுச்சாம்… அந்த கதயெல்லா இருக்கு… இந்த ஊரில பொறந்து வளர்தவ உம்ம பத்தி தெரியாத..” கோபத்தில் பொரிந்துத் தள்ளினார்.

இதை சொல்லவும் மகிழின் கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் வந்தது. தேம்பி தேம்பி அழுதாள். மருமகள் அழுவதைப் பார்க்க பிடிக்காமல்,”கிளம்பு… கேட்போம்…” மகிழ் கையைப் பிடித்தவாறே வசந்தா ஆவேசத்துடன் கிளம்பினார்.

இருவரும் ஊர் மந்தைக்கு வந்தார்கள். “எவடியவ எம் மருமகள பத்தி தப்பு தப்பாக பேசினது… பேசின நாக்கு இழுத்து வச்சு அறுத்தா சரியா போயிடும்…” ஆக்ரோஷத்துடன் கர்ஜித்தார்.

ஊர் மக்கள் கூடி கூடி தங்களுள்ளாகவே குசு குசுவென பேசிக் கொண்டனர். “தகிரியமிருந்தா சத்தமா பேசுங்க… அத விட்டுப் போட்டு உமக்குள்ள என்ன குசு குசுவென பேசிக்கறிங்க…”

அதில் ஒருபெண் தைரியம் வரப் பெற்றவளாக,”எமக்கு என்ன பயம்… நெருப்பில்லாத புகையாது… அதான் சம்மந்தப்பட்டவனே சொல்லும் போது உண்மயில்லாம இருக்குமா…”

ஆண்களும் பெண்களும் வரிசையாக அபத்தமாக பேசினர். “இந்த ஊரிலேய பொறந்து வளர்ந்தவ அவள பத்தி உங்களுக்கு தெரியாதா… ஏதோ ஒரு வெளியூர்காரன் பேச்ச கேட்டு எம்மருகள பத்தி பேசினிங்கனிங்க… பேசின வாய் புழுத்து போயிடும் நாபகம் வச்சுங்க…” வசந்தா சாபமிட்டார்.

“போதும் நிறுத்துங்க… நா நடத்தவ கொட்டவளாகவே இருந்துட்டு போறேன்.. வாங்க அத்த இனி இந்த ஊருக்கு சொல்லி புரிய வக்கமுடியாது…” கோபத்துடன் மாமியார் அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.

ஊர்மக்கள் எப்போது தான் உண்மையை புரிந்துக் கொள்வார்களோ…

11 – இத இதமாய் கொன்றாயடி Read More »

9 – இத இதமாய் கொன்றாயடி

  9 – இத இதமாய் கொன்றாயடி       வாசல் கதவைத் திறந்து விட்டு நிற்காமல் தன் அறைக்குள் சென்றாள். அதைப் பார்த்ததும் வெந்தபுண்ணில் வெந்நீரை ஊற்றியதுப் போல அடிவயிற்றில் கபகப என எரிந்தது.   அந்த எரிச்சல் தாங்காமல்,”ஏய் நில்லு… உழைச்சு கலைச்சு வரவனுக்கு சாப்பாடு கூட போடமாட்டியா…” கத்தினான்.   “சாப்பாடு தான… அங்கிருக்குது தட்டில் போட்டு எடுத்து கொட்டிக்கோ…” தூக்கம் கலைந்ததால் எரியும் கண்களை தேய்த்துவிட்டபடி கூறினாள்.    “என்னடி

9 – இத இதமாய் கொன்றாயடி Read More »

9-இத இத 9 – இத இதமாய் கொன்றாயடி வாசல் கதவைத் திறந்து விட்டு நிற்காமல் தன் அறைக்குள் சென்றாள். அதைப் பார்த்ததும் வெந்தபுண்ணில் வெந்நீரை ஊற்றியதுப் போல அடிவயிற்றில் கபகப என எரிந்தது. அந்த எரிச்சல் தாங்காமல்,”ஏய் நில்லு… உழைச்சு கலைச்சு வரவனுக்கு சாப்பாடு கூட போடமாட்டியா…” கத்தினான். “சாப்பாடு தான… அங்கிருக்குது தட்டில் போட்டு எடுத்து கொட்டிக்கோ…” தூக்கம் கலைந்ததால் எரியும் கண்களை தேய்த்துவிட்டபடி கூறினாள். “என்னடி திமிரா… உனக்கு இருக்கிற கொழுப்பு இந்த ஒலகத்தில் ஆருக்கும் இல்ல…” “ஆமாம்… கொழுப்பு அங்கங்க கொட்டிகிடக்குது… நீ வந்து அடக்கு…” உடலை ஒருமாதிரியாக ஆட்டினாள். அதைப் பார்ப்பதற்கு ஒரு ஐயிட்டம் டான்ஸர் ஆடியது போல இருந்தது. பேசிக் கொண்டே இவர்கள் அறைக்கு வந்திருந்தனர். அதைப் பார்த்தவனுக்கு மூடு வந்தது. உடனே அறைக் கதவை மூடி தாழ்பாள் போட்டவன் அடுத்து அவளை இழுத்துக் கட்டிப் பிடித்தான். அவன் தீடிரென்று கட்டிப் பிடிப்பான் என எதிர்பார்க்காமல் அவள் அவனிடம் இருந்து விடுபடத் திமிறினாள். அவள் திமிற திமிற அவனுக்கு அவளை அடக்கும் வெறி ஏறிக் கொண்டேப் போனது. வெறியோடு அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு ஊக்கோடு கிழிந்து வந்துவிட்டது. அவளுக்கு அவன் மீது புளித்த வாடை வீசியது. அந்த வாடை அவளுக்கு அடிவயிற்றல் இருந்து குமட்டிக் கொண்டு வந்தது. அப்பொழுது தான் அவன் குடித்திருக்கிறான் என புரிந்தது. அவள் வேண்டாம் என கை எடுத்துக் கும்பிட்டாள். அதை அவன் பொறுட்படுத்தாமல் கட்டிப் பிடித்தான். உதட்டோடு உதட்டை கவ்வி குல்பி ஐஸ்யை சாப்பிடுவது போல சப்பி சாப்பிட்டான். அவள் அவனிடமிருந்து விடுபட போராடினாள். அவன் உதட்டில் இருந்து அவளுடைய மெத்தனங்களுக்கு இடம் பெயர்ந்தான். ஒரு கையில் இடுப்பைப் இறுக்கி மறு கையால் அவள் உடைகளை களைந்தான். அதே வேகத்தில் அவனும் பிறந்தமேனியானான். அந்த கோலத்தில் அவர்கள் இருப்பது பார்க்கப் பிடிக்காமல் கண்கள் இறுக்க மூடிக் கொண்டாள். மூடிய கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டது. அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. மெத்தனங்களை இழுத்து கோவைப்பழம் போல கடித்து வைத்தான். இடுப்பை பிசைந்தான். மொத்தில் அவன் ஆடிய ஆட்டம் எல்லாம் சதிராட்டம் தான். அவளை அவன் கதற கதறக் கற்பழித்தான். ஆட்டம் எல்லாம் முடிந்த பின் ஓய்ந்துப் போய் போதையில் மயங்கி உறங்கிப் போனான். அவளோ வயிறு நோக வெகுநேரம் உடலை குறுக்கிக் கொண்டுப் படுத்திருந்தாள். விடிந்து அதிக நேரமாகி தான் தமிழ் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தான். அவள் ஒருப் போர்வையை மேனி முழுவதும் போர்த்தியிருந்தாள்.தன் மேல் ஆடைகளும் இல்லாமலிருக்க துணிகள் எங்கே என துழாவினான். அவள் துணிகளும் அவன் துணிகளும் களைந்து கட்டிலுக்கு அடியில் இருந்ததை பின்னர் தான் பார்த்தான். இரவு என்ன நடந்திருக்கும் யோசித்து யோசித்து அவள் சம்மதமில்லாமல் அவளை கற்பழித்திருக்கிறோம் புரிந்துக் கொண்டான். “சாரி சாரி… என்னை மன்னிச்சுக்கோ…” அவள் காலைத் தொடப் போனான். தொட வந்த காலை போர்வைக்குள் இழுத்துக் கொண்டாள். அதுமட்டும் இல்லாமல் போர்வையை கழுத்து வரை இழுத்து அணைத்தாள். அவன் காலைத் தொட்டு கும்பிட்டதை அவள் அவமானமாக உணர்ந்தாள். செய்வதை எல்லாம் செய்து விட்டு காலில் விழுந்தாள் சரியாகிவிடுமா… என எண்ணினாள். அவள் செயலைப் பார்த்ததும் அவனுக்கு நெஞ்சின் ஓரம் சுரீரென்று வலித்தது. அவனுக்கு கண்ணின் ஓரம் இருசொட்டுக்கள் கண்ணீர் துளிர்த்தது. அதை அவள் அறியாமல் கண்ணீரை துடைத்தான். இருந்த போதும் அவன் கண்ணீரை மறைப்பதை அவள் பார்த்து ‘இவன் குடித்துவிட்டு வந்து என் வாழ்க்கைய சீரழித்து மட்டுமில்லாமல் எதுக்கு இவ்வளவு வேதனைப் படுவானே…’ எண்ணி இவளுக்கு கோபமாக கோபம் வந்தது. பின்னர் அவன் தலையை குனிந்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். அவன் போன பிறகு அவள் தன் நிலையை நினைத்து அழுதாள். அழுது அழுது அவளுக்கு குளிர் காய்ச்சலே வந்துவிட்டது. குளிர் அதிகமாகி போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். வசந்தா காலையில் வெகுநேரம் கழித்து “என்ன இப்படி அடித்துப் போட்டதுப் போல இவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமே…” புலம்பிக் கொண்டே எழுந்து வெளியே வந்தார். பிறகு தான் வாசல் கதவு திறந்து இருந்ததைப் பார்த்தார். ‘தமிழ் இன்னும் வரலயா… இராவு முழுக்க வீட்டுக்கு வராம எங்க போயிட்டா… மகிழாவது இதை சுத்தம் செய்திருக்களாமே…’எண்ணியவாறே சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்துவிட்டு. சமையலறைக்கு சென்றாள். அங்கே காலையிலே சமையல் நடந்துக்கான அறிகுறியே இல்லை. சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்யாதது, விடிந்து இவ்வளவு நேமாகியும் ஒருவேலையும் செய்யாதது எல்லாம் மகிழை கண்டபிடி திட்டவேண்டும் என கோபத்தோடு வந்தார். அவள் இழுத்துப் போர்த்தியிருந்தைப் பார்த்தும் பதறிக் கொண்டு,”அய்யோ… என்னாச்சு…” அருகில் ஓடினார். அருகில் சென்றுப் பார்த்தும் வாயில் பல்தடம் பதிந்திருக்க, கை கால்களில் அங்கங்கு கண்ணிப் போய் இருக்க, தன் மகனால் ஏதோ விபரிதம் நடந்திருக்கிறது என்பதை வசந்தாவும் புரிந்துக் கொண்டார். தன் மகன் என்ன தான் கோபமாக இருந்தாலும் இவ்வளவு தூரம் தரம் இறங்கிப் போவான் என நினைத்துப் பார்க்க முடியவில்லை. வசந்தா தன் மகனா இப்படியா என நினைத்துப்இ பார்த்து நொந்துப் போனார்.சம்மந்தி வீட்டிற்கு தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வார்கள் அதை எண்ணியே எண்ணியே மிகவும் குழம்பிப் போனார். இதற்கு எல்லாம் காரணமான தன் மகனை கொல்லும் வெறியே வந்தது. இப்ப அவன் கண் முன்னால் இருந்தால் அடித்து துவைத்திருப்பார். அதைவிட தன் மருமகளை தேற்றும் வழி தான் முக்கியம். அதற்குள் மகிழ் மயக்கம் அடைந்துவிட்டாள். வசந்தா, “அம்மாடி இங்க கொஞ்சம் கண்ண திறந்து பாரு…” கன்னத்தை தட்டி எழுப்பினார். கண்களை இறுக்க மூடியவாறே ஏதோ அனத்திக் கொண்டிருந்தாள். காய்ச்சலின் வேகம் கூடிப் போனது. கைகால் எல்லாம் வெட்டி வெட்டி இழுத்தது. வசந்தாவும் கைகால எல்லாம் சூடு பறக்கத் தேய்த்தார். பிறகு மெல்ல மெல்ல உடல்நடுக்கம் குறைந்தது. காய்ச்சலும் குறைந்து அசதியில் அவள் கண்ணயர்ந்தாள். சிறிது நேரம் வசந்தா பக்கத்தில் உட்கார்ந்து அவள் தூங்குவதை அமைதியாகப் பார்த்துவிட்டு பின் சத்தமில்லாமல் கதவை சாற்றிவிட்டுப் போனார். வேலையாட்கள் எவரையும் அவர்கள் அறைப் பக்கம் செல்லவிடாமல் பார்த்துக் கொண்டார். சென்றுப் பார்த்தால் மகனின் குட்டு வெளிப்பட்டுவிடுமே… மதியம் போல அவளை எழு்ப்பி சூடாக ரச்சாதம் கொடுத்து,”இப்ப உடம்பு தேவலயா…” கேட்டார். அவரைப் பார்க்க வெட்கப்பட்டு தலையை குனிந்தவாறே,”ம்ம்ம்…” தலை அசைத்தாள். அவரும் பெருமூச்சுவிட்டு,”பொல்லாத நேரம் அவன் அப்படி நடந்துகிட்டான். மத்தபடி அவன் நல்லவன் தான்மா…” என மகன் செயலுக்கு சப்பைக்கட்டு கட்டினார். அதற்கு மகிழிடம் உதட்டோரம் கசந்த முறுவல் ஒன்று வெளிப்பட்டது. அவரும் எதுவும் சொல்வதற்கு இல்லை என நினைத்துக் கொண்டு,”இந்த காயமெல்லாம் ஆறும் வரை ரூம்குள்ளயே இரு… உடம்ப பார்த்துக்கோ…” சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். மகிழுக்கு ,’தவறு செய்யும் மகன்… அதை மூடி மறைக்கும் தாய்… இவங்க என்ன ஜென்மங்களோ…’ கசப்புடன் நினைத்தாள். நினைத்த நொடி அவர் இக்கட்டான நேரத்தில் எல்லாம் தன்னைக் காப்பாற்றினார் என நினைத்துப் பார்த்தாள். அதை எல்லாம் மனதில் வைத்துப் பொறுத்துக் கொண்டாள். மகிழ் தன் உடம்பில் உள்ள காயம் ஆறும் வரை அறையை விட்டு வெளியே வரவில்லை. தமிழும் அவள் முகத்தில் முழிக்க சங்கடப்பட்டுக் கொண்டு அவர்கள் இருக்கும் எட்டிப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரும் நான்கு நாட்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. ஐந்தாம் நாள் கருக்களையில் தலையோடு முழுக்கிக் கொண்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து பூஜை செய்தாள். தாலிக்கு குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக் கொண்டாள். மாமியாரும் காலிலும் கணவன் காலிலும் விழுந்து வணங்கினாள். மகிழ் காலில் விழுந்து வணங்கும் போது பதறிப் போய் சில அடிகள் விலகி நின்றான். இருந்தாலும்,”மாமா என்னைய வாழ்த்தாம விலகி விலகி போறிங்களே… இது நியாயமா…” கேட்டாள். தமிழ் தான் பண்ணிய காரியத்துக்கு காறி துப்பாமல் நேர்மாறாக விழுந்து வணங்குகிறாள் என எண்ணி கவலையானான். அதற்கு மேலே ஒரு படிப் போய் சூடாக காபி ஆற்றிக் கொண்டு வந்து கையில் கொடுத்து,”இந்தாங்க இப்ப காபிய குடிங்க… இன்னும் ஒருமணி நேரத்தில் டிபனை ரெடி பண்ணிறேன். செத்த நேரம் பொறுத்துங்க…” சொல்லிவிட்டு வெகு வேகமாக சமையலறைக்கு விரைந்தாள். வசந்தா மருமகள் மனம் மாறிவிட்டாள் என நினைத்து குலதெய்வத்திற்கு மஞ்சமுடிப்பு முடிஞ்சு வைக்க பூஜையறைக்குச் சென்றார். ஆனால் தமிழோ மரியாதை எல்லாம் பலமாக இருக்கிறது என்று இவளை விழி விரித்து அதிசயமாகப் பார்த்தான். ‘நான் செய்த காரியத்துக்கு இவள் எல்லாம் இப்படி நடந்துகிறவள இல்லயே… எல்லாம் நடிப்போ…’ மண்டையை போட்டுக் குடைந்தான். மகிழ் சொன்னதுப் போலவே விரைவாக டிபன் செய்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தாள். அதுவரை தமிழ் குளிக்கப் போகமால் தன் சிந்தனையில் மூழ்கியிருந்தான். அதைப் பார்த்ததும் மகிழோ,”என்னங்க மாமா… ஏதோ யோசிட்டு இருப்பிங்க போல இருக்குது…” கேட்டாள். அவள் கேட்டதும் எதும் அவன் காதில் விழுகவில்லை. மகிழோ திரும்ப திரும்ப அழைத்துப் பார்த்தாள். ஒருவழியாக அவன் திடுக்கிட்டு,”என்ன கேட்ட… ஏதோ யோசனையில் இருந்தேனு…” என கூறி சமாளித்தான். “சரி குளிச்சிட்டு வாங்க…” அனுப்பி வைத்தாள். தமிழ் குளித்து முடித்து ரெடியாகி வந்தான். மகிழ் சின்ன சிரிப்புடன் வகை வகை செய்து வைத்த பதார்தங்களை பரிமாறினாள். வயலுக்கு கிளம்பியவனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள். தமிழ்,’இந்த மாற்றம் நல்லதுக்குகா… இல்ல எல்லாம் நாடகமா… உண்மையா இருந்த நீ தப்பிச்ச…. அத விட்டுட்டு பழி வாங்கனும் எண்ணம் இருந்தா நீ தொலைஞ்ச… எவ்வளவு தூரத்துக்கு போவியோ போ…’ சிந்தனையுடன் மதியம் வரை வேலைச் செய்தான். மதியத்திற்கு பசித்தாலும் வீட்டுக்கு போகவும் எண்ணம் இல்லை. பசியோடு மிக களைப்பாக இருந்ததால் அங்கிருந்த மரத்துக்கு அடியில் கயிற்று கட்டிலில் படுத்து மரத்தடிக்கு காற்றுக்கும் ஏற்கனவே இருந்த களைப்புக்கும் நன்கு உறங்கிவிட்டான். மகிழோ அவன் வீடு வரவில்லை என்றதும் அவன் போனுக்கு போன் செய்தும் பார்த்தால் நல்ல தூக்கத்தில் இருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை. அவளோ போனை எடுக்கவில்லை என்றதும் சாப்பாட்டு கூடையோடு கிளம்பி நேராக வயலுக்கு வந்துவிட்டாள். அவள் வரும் நேரம் தமிழ் நன்றாக உறக்கத்தில் இருந்ததால்,”ஏங்க… ஏங்க…” என தோளைத் தட்டி எழுப்பினாள். ஒருவழியாக எழுந்த அவன் மகிழின் முகத்தைப் பார்த்து தன் முகம் சுளித்தான். அவள் ஒருநொடி சுணங்கி அதை அவன் கவனிக்கும் முன்பே தன்னை இயல்பாக வைத்து,”நீங்க மதியத்திற்கு வீட்டுக்கு வருவிங்கனு பார்த்தேனு… நீங்க வராதில் நானே கிளம்பி வந்துட்டேனு… கைகால் அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம்…” அவள் பேசுவது எரிச்சலாக வந்த போதும் அவளை நம்பாத பார்வையுடன் பார்த்துச் சென்றான். மகிழோ இலையை விரித்து அதில் மீன், ஆட்டுகறி கோழிகறி சாதம் வைத்து நிறைய கோழிகுழம்பு ஊற்றினாள். கைகால் அலம்பிட்டு வந்து அமைதியாக இலையின் முன்பு அமர்ந்தான். இலையில் வகை வகையாக உணவு பரிமாறப்பட்டு இருப்பதை பார்த்து சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். மகிழோ,”ஏங்க… என்ன இலைய பார்த்துகிட்டு இருக்கறிங்க… முதல்ல சாப்பிடுங்க…” என்றாள். ‘எதற்கு இந்த கரிசனம்…’ என்று நினைத்தவாறே அவள் கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக உண்டான். உண்டு முடித்ததும் இலையை மூடப் போனான். வேண்டாம் என்று தான் எடுத்துக் கொள்வதாக கூறினாள். கை கழுவி விட்டு வந்து பார்க்கும் போது மகிழ் அதே இலையில் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி திரும்பி உட்கார்ந்துக் கொண்டான். அவன் திரும்பி உட்கார்ந்தை அவள் குரோதமாகப் பார்த்தாள். நல்லவேளை அவன் அப்பார்வையை பார்க்கவில்லை. இரவும் வந்தது மதியம் சாப்பிட்டது செரிமானம் ஆகவில்லை என கூறிவிட்டு பட்டினியாகப் படுத்துவிட்டான். நடுஇரவில் கோழிகுழம்பை தன் வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டது. இளமை அவனை பாடாய்படுத்தி எடுத்துவிட்டது. இதை அவளும் வஞ்சகப் பார்வையோடு சிரித்தாள். இந்த பார்வைக்கும் சிரிப்புக்கும் என்ன அர்த்தம்…?மாய் கொன்றாயடி

9-இத இத 9 – இத இதமாய் கொன்றாயடி வாசல் கதவைத் திறந்து விட்டு நிற்காமல் தன் அறைக்குள் சென்றாள். அதைப் பார்த்ததும் வெந்தபுண்ணில் வெந்நீரை ஊற்றியதுப் போல அடிவயிற்றில் கபகப என எரிந்தது. அந்த எரிச்சல் தாங்காமல்,”ஏய் நில்லு… உழைச்சு கலைச்சு வரவனுக்கு சாப்பாடு கூட போடமாட்டியா…” கத்தினான். “சாப்பாடு தான… அங்கிருக்குது தட்டில் போட்டு எடுத்து கொட்டிக்கோ…” தூக்கம் கலைந்ததால் எரியும் கண்களை தேய்த்துவிட்டபடி கூறினாள். “என்னடி திமிரா… உனக்கு இருக்கிற கொழுப்பு இந்த ஒலகத்தில் ஆருக்கும் இல்ல…” “ஆமாம்… கொழுப்பு அங்கங்க கொட்டிகிடக்குது… நீ வந்து அடக்கு…” உடலை ஒருமாதிரியாக ஆட்டினாள். அதைப் பார்ப்பதற்கு ஒரு ஐயிட்டம் டான்ஸர் ஆடியது போல இருந்தது. பேசிக் கொண்டே இவர்கள் அறைக்கு வந்திருந்தனர். அதைப் பார்த்தவனுக்கு மூடு வந்தது. உடனே அறைக் கதவை மூடி தாழ்பாள் போட்டவன் அடுத்து அவளை இழுத்துக் கட்டிப் பிடித்தான். அவன் தீடிரென்று கட்டிப் பிடிப்பான் என எதிர்பார்க்காமல் அவள் அவனிடம் இருந்து விடுபடத் திமிறினாள். அவள் திமிற திமிற அவனுக்கு அவளை அடக்கும் வெறி ஏறிக் கொண்டேப் போனது. வெறியோடு அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்திற்கு ஊக்கோடு கிழிந்து வந்துவிட்டது. அவளுக்கு அவன் மீது புளித்த வாடை வீசியது. அந்த வாடை அவளுக்கு அடிவயிற்றல் இருந்து குமட்டிக் கொண்டு வந்தது. அப்பொழுது தான் அவன் குடித்திருக்கிறான் என புரிந்தது. அவள் வேண்டாம் என கை எடுத்துக் கும்பிட்டாள். அதை அவன் பொறுட்படுத்தாமல் கட்டிப் பிடித்தான். உதட்டோடு உதட்டை கவ்வி குல்பி ஐஸ்யை சாப்பிடுவது போல சப்பி சாப்பிட்டான். அவள் அவனிடமிருந்து விடுபட போராடினாள். அவன் உதட்டில் இருந்து அவளுடைய மெத்தனங்களுக்கு இடம் பெயர்ந்தான். ஒரு கையில் இடுப்பைப் இறுக்கி மறு கையால் அவள் உடைகளை களைந்தான். அதே வேகத்தில் அவனும் பிறந்தமேனியானான். அந்த கோலத்தில் அவர்கள் இருப்பது பார்க்கப் பிடிக்காமல் கண்கள் இறுக்க மூடிக் கொண்டாள். மூடிய கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டது. அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. மெத்தனங்களை இழுத்து கோவைப்பழம் போல கடித்து வைத்தான். இடுப்பை பிசைந்தான். மொத்தில் அவன் ஆடிய ஆட்டம் எல்லாம் சதிராட்டம் தான். அவளை அவன் கதற கதறக் கற்பழித்தான். ஆட்டம் எல்லாம் முடிந்த பின் ஓய்ந்துப் போய் போதையில் மயங்கி உறங்கிப் போனான். அவளோ வயிறு நோக வெகுநேரம் உடலை குறுக்கிக் கொண்டுப் படுத்திருந்தாள். விடிந்து அதிக நேரமாகி தான் தமிழ் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தான். அவள் ஒருப் போர்வையை மேனி முழுவதும் போர்த்தியிருந்தாள்.தன் மேல் ஆடைகளும் இல்லாமலிருக்க துணிகள் எங்கே என துழாவினான். அவள் துணிகளும் அவன் துணிகளும் களைந்து கட்டிலுக்கு அடியில் இருந்ததை பின்னர் தான் பார்த்தான். இரவு என்ன நடந்திருக்கும் யோசித்து யோசித்து அவள் சம்மதமில்லாமல் அவளை கற்பழித்திருக்கிறோம் புரிந்துக் கொண்டான். “சாரி சாரி… என்னை மன்னிச்சுக்கோ…” அவள் காலைத் தொடப் போனான். தொட வந்த காலை போர்வைக்குள் இழுத்துக் கொண்டாள். அதுமட்டும் இல்லாமல் போர்வையை கழுத்து வரை இழுத்து அணைத்தாள். அவன் காலைத் தொட்டு கும்பிட்டதை அவள் அவமானமாக உணர்ந்தாள். செய்வதை எல்லாம் செய்து விட்டு காலில் விழுந்தாள் சரியாகிவிடுமா… என எண்ணினாள். அவள் செயலைப் பார்த்ததும் அவனுக்கு நெஞ்சின் ஓரம் சுரீரென்று வலித்தது. அவனுக்கு கண்ணின் ஓரம் இருசொட்டுக்கள் கண்ணீர் துளிர்த்தது. அதை அவள் அறியாமல் கண்ணீரை துடைத்தான். இருந்த போதும் அவன் கண்ணீரை மறைப்பதை அவள் பார்த்து ‘இவன் குடித்துவிட்டு வந்து என் வாழ்க்கைய சீரழித்து மட்டுமில்லாமல் எதுக்கு இவ்வளவு வேதனைப் படுவானே…’ எண்ணி இவளுக்கு கோபமாக கோபம் வந்தது. பின்னர் அவன் தலையை குனிந்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். அவன் போன பிறகு அவள் தன் நிலையை நினைத்து அழுதாள். அழுது அழுது அவளுக்கு குளிர் காய்ச்சலே வந்துவிட்டது. குளிர் அதிகமாகி போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். வசந்தா காலையில் வெகுநேரம் கழித்து “என்ன இப்படி அடித்துப் போட்டதுப் போல இவ்வளவு நேரம் தூங்கிவிட்டோமே…” புலம்பிக் கொண்டே எழுந்து வெளியே வந்தார். பிறகு தான் வாசல் கதவு திறந்து இருந்ததைப் பார்த்தார். ‘தமிழ் இன்னும் வரலயா… இராவு முழுக்க வீட்டுக்கு வராம எங்க போயிட்டா… மகிழாவது இதை சுத்தம் செய்திருக்களாமே…’எண்ணியவாறே சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்துவிட்டு. சமையலறைக்கு சென்றாள். அங்கே காலையிலே சமையல் நடந்துக்கான அறிகுறியே இல்லை. சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்யாதது, விடிந்து இவ்வளவு நேமாகியும் ஒருவேலையும் செய்யாதது எல்லாம் மகிழை கண்டபிடி திட்டவேண்டும் என கோபத்தோடு வந்தார். அவள் இழுத்துப் போர்த்தியிருந்தைப் பார்த்தும் பதறிக் கொண்டு,”அய்யோ… என்னாச்சு…” அருகில் ஓடினார். அருகில் சென்றுப் பார்த்தும் வாயில் பல்தடம் பதிந்திருக்க, கை கால்களில் அங்கங்கு கண்ணிப் போய் இருக்க, தன் மகனால் ஏதோ விபரிதம் நடந்திருக்கிறது என்பதை வசந்தாவும் புரிந்துக் கொண்டார். தன் மகன் என்ன தான் கோபமாக இருந்தாலும் இவ்வளவு தூரம் தரம் இறங்கிப் போவான் என நினைத்துப் பார்க்க முடியவில்லை. வசந்தா தன் மகனா இப்படியா என நினைத்துப்இ பார்த்து நொந்துப் போனார்.சம்மந்தி வீட்டிற்கு தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வார்கள் அதை எண்ணியே எண்ணியே மிகவும் குழம்பிப் போனார். இதற்கு எல்லாம் காரணமான தன் மகனை கொல்லும் வெறியே வந்தது. இப்ப அவன் கண் முன்னால் இருந்தால் அடித்து துவைத்திருப்பார். அதைவிட தன் மருமகளை தேற்றும் வழி தான் முக்கியம். அதற்குள் மகிழ் மயக்கம் அடைந்துவிட்டாள். வசந்தா, “அம்மாடி இங்க கொஞ்சம் கண்ண திறந்து பாரு…” கன்னத்தை தட்டி எழுப்பினார். கண்களை இறுக்க மூடியவாறே ஏதோ அனத்திக் கொண்டிருந்தாள். காய்ச்சலின் வேகம் கூடிப் போனது. கைகால் எல்லாம் வெட்டி வெட்டி இழுத்தது. வசந்தாவும் கைகால எல்லாம் சூடு பறக்கத் தேய்த்தார். பிறகு மெல்ல மெல்ல உடல்நடுக்கம் குறைந்தது. காய்ச்சலும் குறைந்து அசதியில் அவள் கண்ணயர்ந்தாள். சிறிது நேரம் வசந்தா பக்கத்தில் உட்கார்ந்து அவள் தூங்குவதை அமைதியாகப் பார்த்துவிட்டு பின் சத்தமில்லாமல் கதவை சாற்றிவிட்டுப் போனார். வேலையாட்கள் எவரையும் அவர்கள் அறைப் பக்கம் செல்லவிடாமல் பார்த்துக் கொண்டார். சென்றுப் பார்த்தால் மகனின் குட்டு வெளிப்பட்டுவிடுமே… மதியம் போல அவளை எழு்ப்பி சூடாக ரச்சாதம் கொடுத்து,”இப்ப உடம்பு தேவலயா…” கேட்டார். அவரைப் பார்க்க வெட்கப்பட்டு தலையை குனிந்தவாறே,”ம்ம்ம்…” தலை அசைத்தாள். அவரும் பெருமூச்சுவிட்டு,”பொல்லாத நேரம் அவன் அப்படி நடந்துகிட்டான். மத்தபடி அவன் நல்லவன் தான்மா…” என மகன் செயலுக்கு சப்பைக்கட்டு கட்டினார். அதற்கு மகிழிடம் உதட்டோரம் கசந்த முறுவல் ஒன்று வெளிப்பட்டது. அவரும் எதுவும் சொல்வதற்கு இல்லை என நினைத்துக் கொண்டு,”இந்த காயமெல்லாம் ஆறும் வரை ரூம்குள்ளயே இரு… உடம்ப பார்த்துக்கோ…” சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். மகிழுக்கு ,’தவறு செய்யும் மகன்… அதை மூடி மறைக்கும் தாய்… இவங்க என்ன ஜென்மங்களோ…’ கசப்புடன் நினைத்தாள். நினைத்த நொடி அவர் இக்கட்டான நேரத்தில் எல்லாம் தன்னைக் காப்பாற்றினார் என நினைத்துப் பார்த்தாள். அதை எல்லாம் மனதில் வைத்துப் பொறுத்துக் கொண்டாள். மகிழ் தன் உடம்பில் உள்ள காயம் ஆறும் வரை அறையை விட்டு வெளியே வரவில்லை. தமிழும் அவள் முகத்தில் முழிக்க சங்கடப்பட்டுக் கொண்டு அவர்கள் இருக்கும் எட்டிப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரும் நான்கு நாட்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. ஐந்தாம் நாள் கருக்களையில் தலையோடு முழுக்கிக் கொண்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து பூஜை செய்தாள். தாலிக்கு குங்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக் கொண்டாள். மாமியாரும் காலிலும் கணவன் காலிலும் விழுந்து வணங்கினாள். மகிழ் காலில் விழுந்து வணங்கும் போது பதறிப் போய் சில அடிகள் விலகி நின்றான். இருந்தாலும்,”மாமா என்னைய வாழ்த்தாம விலகி விலகி போறிங்களே… இது நியாயமா…” கேட்டாள். தமிழ் தான் பண்ணிய காரியத்துக்கு காறி துப்பாமல் நேர்மாறாக விழுந்து வணங்குகிறாள் என எண்ணி கவலையானான். அதற்கு மேலே ஒரு படிப் போய் சூடாக காபி ஆற்றிக் கொண்டு வந்து கையில் கொடுத்து,”இந்தாங்க இப்ப காபிய குடிங்க… இன்னும் ஒருமணி நேரத்தில் டிபனை ரெடி பண்ணிறேன். செத்த நேரம் பொறுத்துங்க…” சொல்லிவிட்டு வெகு வேகமாக சமையலறைக்கு விரைந்தாள். வசந்தா மருமகள் மனம் மாறிவிட்டாள் என நினைத்து குலதெய்வத்திற்கு மஞ்சமுடிப்பு முடிஞ்சு வைக்க பூஜையறைக்குச் சென்றார். ஆனால் தமிழோ மரியாதை எல்லாம் பலமாக இருக்கிறது என்று இவளை விழி விரித்து அதிசயமாகப் பார்த்தான். ‘நான் செய்த காரியத்துக்கு இவள் எல்லாம் இப்படி நடந்துகிறவள இல்லயே… எல்லாம் நடிப்போ…’ மண்டையை போட்டுக் குடைந்தான். மகிழ் சொன்னதுப் போலவே விரைவாக டிபன் செய்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தாள். அதுவரை தமிழ் குளிக்கப் போகமால் தன் சிந்தனையில் மூழ்கியிருந்தான். அதைப் பார்த்ததும் மகிழோ,”என்னங்க மாமா… ஏதோ யோசிட்டு இருப்பிங்க போல இருக்குது…” கேட்டாள். அவள் கேட்டதும் எதும் அவன் காதில் விழுகவில்லை. மகிழோ திரும்ப திரும்ப அழைத்துப் பார்த்தாள். ஒருவழியாக அவன் திடுக்கிட்டு,”என்ன கேட்ட… ஏதோ யோசனையில் இருந்தேனு…” என கூறி சமாளித்தான். “சரி குளிச்சிட்டு வாங்க…” அனுப்பி வைத்தாள். தமிழ் குளித்து முடித்து ரெடியாகி வந்தான். மகிழ் சின்ன சிரிப்புடன் வகை வகை செய்து வைத்த பதார்தங்களை பரிமாறினாள். வயலுக்கு கிளம்பியவனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள். தமிழ்,’இந்த மாற்றம் நல்லதுக்குகா… இல்ல எல்லாம் நாடகமா… உண்மையா இருந்த நீ தப்பிச்ச…. அத விட்டுட்டு பழி வாங்கனும் எண்ணம் இருந்தா நீ தொலைஞ்ச… எவ்வளவு தூரத்துக்கு போவியோ போ…’ சிந்தனையுடன் மதியம் வரை வேலைச் செய்தான். மதியத்திற்கு பசித்தாலும் வீட்டுக்கு போகவும் எண்ணம் இல்லை. பசியோடு மிக களைப்பாக இருந்ததால் அங்கிருந்த மரத்துக்கு அடியில் கயிற்று கட்டிலில் படுத்து மரத்தடிக்கு காற்றுக்கும் ஏற்கனவே இருந்த களைப்புக்கும் நன்கு உறங்கிவிட்டான். மகிழோ அவன் வீடு வரவில்லை என்றதும் அவன் போனுக்கு போன் செய்தும் பார்த்தால் நல்ல தூக்கத்தில் இருந்ததால் அழைப்பை ஏற்கவில்லை. அவளோ போனை எடுக்கவில்லை என்றதும் சாப்பாட்டு கூடையோடு கிளம்பி நேராக வயலுக்கு வந்துவிட்டாள். அவள் வரும் நேரம் தமிழ் நன்றாக உறக்கத்தில் இருந்ததால்,”ஏங்க… ஏங்க…” என தோளைத் தட்டி எழுப்பினாள். ஒருவழியாக எழுந்த அவன் மகிழின் முகத்தைப் பார்த்து தன் முகம் சுளித்தான். அவள் ஒருநொடி சுணங்கி அதை அவன் கவனிக்கும் முன்பே தன்னை இயல்பாக வைத்து,”நீங்க மதியத்திற்கு வீட்டுக்கு வருவிங்கனு பார்த்தேனு… நீங்க வராதில் நானே கிளம்பி வந்துட்டேனு… கைகால் அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம்…” அவள் பேசுவது எரிச்சலாக வந்த போதும் அவளை நம்பாத பார்வையுடன் பார்த்துச் சென்றான். மகிழோ இலையை விரித்து அதில் மீன், ஆட்டுகறி கோழிகறி சாதம் வைத்து நிறைய கோழிகுழம்பு ஊற்றினாள். கைகால் அலம்பிட்டு வந்து அமைதியாக இலையின் முன்பு அமர்ந்தான். இலையில் வகை வகையாக உணவு பரிமாறப்பட்டு இருப்பதை பார்த்து சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். மகிழோ,”ஏங்க… என்ன இலைய பார்த்துகிட்டு இருக்கறிங்க… முதல்ல சாப்பிடுங்க…” என்றாள். ‘எதற்கு இந்த கரிசனம்…’ என்று நினைத்தவாறே அவள் கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக உண்டான். உண்டு முடித்ததும் இலையை மூடப் போனான். வேண்டாம் என்று தான் எடுத்துக் கொள்வதாக கூறினாள். கை கழுவி விட்டு வந்து பார்க்கும் போது மகிழ் அதே இலையில் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி திரும்பி உட்கார்ந்துக் கொண்டான். அவன் திரும்பி உட்கார்ந்தை அவள் குரோதமாகப் பார்த்தாள். நல்லவேளை அவன் அப்பார்வையை பார்க்கவில்லை. இரவும் வந்தது மதியம் சாப்பிட்டது செரிமானம் ஆகவில்லை என கூறிவிட்டு பட்டினியாகப் படுத்துவிட்டான். நடுஇரவில் கோழிகுழம்பை தன் வேலையை காண்பிக்க ஆரம்பித்துவிட்டது. இளமை அவனை பாடாய்படுத்தி எடுத்துவிட்டது. இதை அவளும் வஞ்சகப் பார்வையோடு சிரித்தாள். இந்த பார்வைக்கும் சிரிப்புக்கும் என்ன அர்த்தம்…?மாய் கொன்றாயடி Read More »

10 – இத இதமாய் கொன்றாயடி

  10 – இத இதமாய் கொன்றாயடி         தமிழ் இளமை முறுக்கை அடக்கப்படாதபட்டுப் போனான். தமிழுக்கு மகிழ் மேல் மனதின் ஓரம் கொஞ்சம் காதல் பிறந்தது. காதலில் அவனுக்கு அவளைக் கட்டியணைக்க வேண்டும் போலவும், அவளை கண்டபிடி கலைத்து கசக்க வேண்டும் போல இருந்தது. விடிந்த பின்னால் குளிக்க கூட இல்லாமல் அவன் வயலுக்கு கிளம்பிவிட்டான். மகிழ் வழக்கம் போல் எழுந்து குளித்து முடித்து அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்தாள்.

10 – இத இதமாய் கொன்றாயடி Read More »

இத இதமாய் கொன்றாயடி – 8

8 – இத இதமாய் கொன்றாயடி   அறைந்த கன்னத்தை நீவிவிட்டபடி,”பங்காளி…… யாரு எம்ம அடிச்சது எம் பெரிப்பா மவன் அடிச்சது நா அதை எல்லாம் அடிச்சதுக்கு எல்லாம் பெரிசா எடுத்துக்கமாட்டே… உம் பொஞ்சாதிக்கறது சொல்ல… அவள் கண்காணிச்சுட்டு சொல்லு… அவ்வளவு தான சொல்லுவேன்… நா வரேன்…” அவன் மனதை குழப்பும் வேலையை செய்ய ஆரம்பித்தான். ‘ச்சே… அவள் அப்படியெல்லாம் இல்ல… இவன் தான் கண்டபடி உளறிகிட்டு இருக்கான்…’ என தன்ராஜ் சொல்வதை நம்பாமல் அசட்டையாக விட்டுவிட்டு

இத இதமாய் கொன்றாயடி – 8 Read More »

இத இதமாய் கொன்றாயடி 7

7 – இத இதமாய் கொன்றாயடி   தமிழ் அவ்வளவு எளிதில் வீடு ஙரவில்லை. அலன் வயலுக்கு போய் அங்கிருக்கும் அவன் மோட்டர் போட்டு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஆட்கள் ஙந்தவுடன் வேலையை பிரித்துக் கொடுத்து மேற்பார்வை பார்த்து விட்டு வர நண்பகல் ஆகிவிட்டது. அதற்குள் மகிழ் வீட்டார் மறுவீட்டுக்கு அழைக்க வந்திருந்தனர். வசந்தாவும் இவர்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு,”வாங்க சம்மந்தி… எல்லோரும் வாங்க…” என அழைத்தார். அதற்குள் மகிமும் வந்து,”வாங்க…” அழைத்துவிட்டு,’நீங்கதான கண்ணாலம் பண்ண வச்சிங்க…

இத இதமாய் கொன்றாயடி 7 Read More »

6 – இத இதமாய் கொன்றாயடி

  6 – இத இதமாய் கொன்றாயடி          அதற்குப் பிறகு இரண்டு பேர் மனதில் பகை வளர்ந்துக் கொண்டே போனது. பார்க்கும் இடத்தில் எதிரியாய் பாவித்து சண்டைப் போட்டனர். இவர்கள் இப்படி இருக்கும் போது இவர்களுக்கு திருமணமா… விதி நினைத்தால் நடக்காமல் போய்விடுமா…   ஊராரை திரட்டிக் கொண்டு வசந்தா பெண் பார்க்க வந்திருந்தார். தமிழ் யாருக்கோ வந்த விருந்து என உட்கார்ந்திருந்தான். மகிழ்விழியை கூடத்திற்கு அழைத்து வந்தனர். அவளும் தமிழை

6 – இத இதமாய் கொன்றாயடி Read More »

5-இத இதமாய் கொன்றாயடி

    5 – இத இதமாய் கொன்றாயடி       மகிழுக்கு அப்போது வயது பதினான்கு. அவள் அப்போ ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மதியத்தில் இருந்து அடிவயிற்றில் ஒரே வலி. நேரம் நேரமாக கடுமையாக இருந்தது. இருந்தும் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள். பள்ளி முடிந்ததும் முதல் ஆளாக கிளம்பினாள். அவள்  தெருவில் வருகையில் அடிவயிற்றில் இழுத்துப் பிடித்த மாதிரி ஒரு சுருக்கென வலி. கால் வழியாக கொட கொடனு ஒரே இரத்தம்.

5-இத இதமாய் கொன்றாயடி Read More »

4 இத இதமாய் கொன்றாயடி

  4 – இத இதமாய் கொன்றாயடி             வசந்தா சொன்னதும்,”முடியாதம்மா… அவளை எல்லாம கட்டிக்க முடியாது. அவள கண்ணாலம் பண்ணிக்கற நேரம் நல்ல பாழுங்கிணற பார்த்து விழுந்து சாவலாம்…”   வசந்தா,”அப்படி எல்லாம் சொல்லாதப்பா… நா சொல்றத செத்த கேளுப்பா…” வர என்ன சொல்ல வருகிறார் என கேட்காமல் அவரின் பேச்சை இடைமறித்து,”நீ அவள் பத்தி எதுவும் சொல்லாதம்மா… நா கேட்கற மூடில்ல…”    அவரும் எவ்வளவோ கேட்டுப்

4 இத இதமாய் கொன்றாயடி Read More »

error: Content is protected !!
Scroll to Top