காதல் தானடி என் மீது உனக்கு!-7&8 (விஷ்ணுப்ரியா)
காதல் தானடி என் மீதுனக்கு? [7] தன் இடது மணிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த செப்புக் காப்பைத் தொந்திரவாக எண்ணிக் கொண்டானோ? என்னவோ? அதைத் தன் வலது கையால் முழங்கைக்கு அருகே வரை மேலேற்றிய சரவணன், தன் பணியாளர்களை நோக்கினான். அவனுக்கென்று சொந்தமான அரிசி குடோனில் இருந்த அரிசி மூட்டைகள், குடோனுக்கு வெளியே கிடந்த லாரியில், அவனது பணியாளர்களால் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. ரொம்பவும் சுறுசுறுப்பாகத் தான் வேலை நடந்து கொண்டிருந்தாலும் கூட, முதலாளியான சரவணனுக்கு […]
காதல் தானடி என் மீது உனக்கு!-7&8 (விஷ்ணுப்ரியா) Read More »