ஏகாந்த இரவில் வா தேவதா! – 18&19 (விஷ்ணுப்ரியா)
ஏகாந்த இரவில் வா தேவதா [18] மஞ்சத்தில் அமர்ந்திருந்த நந்தினிக்கோ, அவன் தொடுகை அவளது ஆத்மா உள்ளூற ஓர் அருவெறுப்பைக் கொடுக்கலானது. அவள் அருகே அமர்ந்திருப்பது… இருநூறு வருடங்களாக அவள் வன்மம் வைத்து காவு வாங்கக் காத்திருக்கும்.. அதே இராஜசிங்கன்!! அவளுக்கென்றிருந்த ஒரே உறவான அவள் கணவனை, அவளிடம் இருந்து பிரித்து, கணவன் காட்டிய உன்னத அன்பில் விளைந்த முத்தான வாரிசையும் அழித்த.. அவளது பரம எதிரி இராஜசிங்கன். சத்யாதித்தன் வேறு.. அரசன், ‘ஸ்ரீ விக்கிர இராஜசிங்கனி’ன் […]
ஏகாந்த இரவில் வா தேவதா! – 18&19 (விஷ்ணுப்ரியா) Read More »