ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 34 தாய்மையின் பூரிப்பில் புது தாமரைப்பூவாய் மலர்ந்த முல்லையை பட்டு வேஷ்டி சட்டையில் கையை கட்டி நின்று இரசித்துக்கொண்டிருந்தான் வல்லவராயன்.  “மாப்பிள்ளை எல்லாரும் நலங்கு வச்சாச்சு நீங்க வந்து நலங்கு வைங்க” என்றார் நீலகண்டன். அவனோ முல்லையின் பக்கம் நின்ற நதியாவின் கையை பிடித்து வந்தவன் “முல்லை நதியாவுக்கு வளையல் போட்டு விடு” என்றவுடன் அங்கிருந்த பெண்கள் கூட்டம் “அட நமக்கு  கூட இந்த யோசனை தோணலையே” என்று பேசி சிரித்தனர். முல்லை நதியாவுக்கு வளையலை […]

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் இனிய ராட்சஷனே 16

அத்தியாயம் 16   தனக்கு இது போன்று வெளியில் சந்திப்பது பிடிக்கவில்லை என்று இளமதிக்கு தன் மாமனிடம் கூறவும் முடியவில்லை அதை உள்ளேயும் வைத்து கொள்ளவும் முடியவில்லை அவனுக்காக தன் மனதில் தோன்றிய எதையும் வெளியே சொல்லாமல் உள்ளேயே வைத்து பூட்டி கொண்டாள்.    மறுநாள் காலை இளமதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட கருப்பனும்  தன் வீட்டுக்கு சென்றான் அவன் வீட்டின் உள்ளே நுழைய மகனை வாசலிலேயே நிறுத்தி கேள்வி கேட்க ஆரம்பித்தார் சிவகாமி “எங்க

என் இனிய ராட்சஷனே 16 Read More »

என் இனிய ராட்சஷனே 15

அத்தியாயம் 15   “மாமா என்னை விடுங்க” என்று அவன் கைகளில் இருந்து துள்ளி குதித்து கீழே இறங்கினாள் இளமதி அவள் துள்ளி குதிக்கும் போது அவளின் நைட்டியின் உள்ளே இருந்த இரட்டை முயல் குட்டிகளும் அவளுடன் சேர்ந்து நடனமாட அவன் கண்களை அவளிடமிருந்து விலக்கவே முடியவில்லை.    “மாமா முதல்ல இங்கே இருந்து கிளம்புங்க” என்ற இளமதி அவன் பார்வை தன்னிடம் இல்லாமல் வேறு எங்கோ இருப்பதை கவனித்தவள் தன்னை கீழே குனிந்து பார்த்தாள் பதறி

என் இனிய ராட்சஷனே 15 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 33 பூங்கொடி கல்யாணம் ஆன புதிதில் தென்னரசுவிடம் “இந்த வீட்ல மாமியார் இருந்துருக்கணும் அவங்களும் இல்ல… அட உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா அவ கூட பேசிட்டு இருந்திருக்கலாம்… நீங்க வெளியே போன பிறகு நான் இந்த டிவியையும் போனையும் எவ்ளோ நேரம் பார்க்குறது” என்று சலித்துக்கொள்வாள். குமுதாவோ பூங்கொடி தங்களை ஏற்றுக்கொள்வாளோ என்று தயங்கிக்கொண்டே பூங்கொடியிடம் பேசினார். ஆனால் பூங்கொடி குமுதாவையும் அரசியையும் அவர்களது உறவுமுறையை பற்றி கேட்கவில்லை “அத்தை தியாவை பார்த்துக்கோங்க நான்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் இனிய ராட்சஷனே 14

அத்தியாயம் 14   கருப்பன் விசிலடித்துக் கொண்டே துள்ளலுடன் வீட்டின் உள்ளே வர அங்கே அவனுக்கு முன்பு வந்து அவனின் பெரிய அக்காவும் அவரின் மகள் நந்தினியும் காத்துக் கொண்டு இருந்தனர்.    கருப்பனின் துள்ளல் நடை உடனே தடைப்பட்டு நின்று போனது ஒரு கணம் அப்படியே தயங்கி எப்போதும் போல் நடந்து வந்து சோபாவில் பெரியப்பொண்ணுவின் முன் வந்து அமர்ந்தான் “என்ன அக்கா திடீர்னு வீட்டுக்கு வந்துருக்க எதாவது முக்கியமான விஷயமா” என்று கேட்க்கும் போதே

என் இனிய ராட்சஷனே 14 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 32 பாத்திரங்களை சுத்தம் செய்து வந்தவளிடம் “என்ன இது எப்போ ராயன்கிட்ட பணம் கேட்ட என்னை அவமானப்படுத்துறதே உனக்கு வேலையா போச்சு டி” என்று தன்னிடம் உண்மையை மறைத்து விட்டாளென்று கன்னத்தில் அடித்து விட்டான். “என்னை சும்மா சும்மா அடிக்குறீங்க என்னை அடிச்சா யாரும் வரமாட்டாங்கனுதானே அடிக்குறீங்க” என்று இதழ் பிதுக்கி அழ ஆரம்பித்தாள் நதியா. பாலாஜிக்கு அவள் அழுததும் ஒருமாதிரி ஆகிவிட்டது. அதுவும் எனக்கு யாரும் இல்லைனு அடிக்குறீங்களா என்ற கேவலை கண்டதும் அவளது

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 31 கணவனின் மோக சிரிப்பை கண்டு மனைவிக்கு வெட்கம் வந்துவிட்டது. “போங்க மச்சான்” என்று அவன் மார்பில் கை வைத்து தள்ளி டவலுடன் குளியலறைக்குள் நுழைந்தாள் முல்லை. அவளுக்கு முன்னே குளியலறைக்குள் நுழைந்துவிட்டான் ராயன். “அச்சோ மச்சான் என்ன இது விளையாட்டு இன்னும் எல்லாரும் முழிச்சிருக்காங்க” என்று முல்லை சிணுங்கினாள். சிணுங்கியவளை சிவக்க வைத்தான் முத்தம்கொடுத்து. இருவரும் வெகுநாட்கள் கழித்து கொடுக்கும் முத்தம் அவனுக்கு அவள் இதழில் இருந்து பிரிந்து வரவே மனமில்லை. ஆனால் பெண்ணவள்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 30 மகன் அடித்து விட்ட அதிர்ச்சியில் எழுந்து நிற்க கூட முடியவில்லை ராஜமாணிக்கத்தால். “அப்பாஆஆ” என்று ஓடிவந்த அரசியை “உள்ளே போ அரசி” என்ற தென்னரசுவின்  சிம்மக்குரலில் பயந்து வீட்டுக்குள் ஓடியவள் “அம்மா அப்பாவை அண்ணா அடிக்குறாங்க” என்று தாயிடம் புகார் கூறினாள் அவளுக்கு தந்தையின் முழு பரிமாணமும் தெரியாமல் போய்விட்டதே! குமுதாவோ மகளுக்கு தன் கணவனின் போக்கிரித்தனம் தெரியக்கூடாதென அரசியை அறைக்குள் தள்ளி கதவை மூடிவிட்டார். குமுதா பக்கத்து ஊரில் நர்ஸாக இருந்தவர் அவரை எப்படியோ

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -22

  22    ஒரு தாய் தன் மகளை எந்த நிலையில் காணக்கூடாதோ அந்த நிலையில் தான் மேனகையை கண்டார்  தையல்நாயகி…   உடலில் ஒட்டு துணியின்றி சீராளனின் சட்டையை தொடைவரை போட்டு கொண்டு கண்ணீர் சிந்தியப்படி வெளியே வந்த மகளை கண்டு உயிரே போய் விட்டது என்றால்… அவள் பின்னேயே மேல் சட்டை எதுவும் இன்றி கசங்கிய தோற்றத்துடன் வந்த சீராளனை கண்டு பேரிடியே அவர் தலையில் வந்து விழுந்தது போல் நின்றார் தையல் நாயகி…

உயிர்வரை பாயாதே பைங்கிளி -22 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -21

21   திருமணத்திற்கு முந்தய நாள் இரவில்…   மேனகையை உறவுக்கார பெண்களின் பாதுகாப்பில் விட்டு திருமண வேலைகளை கவனித்தார் தையல் நாயகி… பஞ்சாட்சரமும் கிரிதரனும் மண்டபத்தில் இருந்து கல்யாண ஏற்பாடுகளை கவனித்து கொண்டாலும் வீட்டில் தங்கி இருக்கும் உறவினர்களை கவனித்து கொள்வது மேனகைக்கு மிச்சம் இருக்கும் நலங்கு சடங்குகளுக்கு  தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தையல் நாயகி கூடவே இருந்து கவனித்து கொண்டார்… ஒரே செல்வ மகள் அவள் திருமணத்தில் ஒரு குறை வராமல் நடத்திட வேண்டி

உயிர்வரை பாயாதே பைங்கிளி -21 Read More »

error: Content is protected !!
Scroll to Top