ராவணன் தேடிய சீதை 15
அத்தியாயம் 15 அவன் பேசியதை கேட்ட அனு கோபத்துடன் அவனின் அருகில் வந்தவள் வில்லாளன் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டாள். “பாவி என் வாழ்க்கையை தான் கெடுத்த இப்போ என் அப்பாவையும் மிரட்டி கொல்ல பார்க்குறியா உன்னை சும்மா விட மாட்டேன் உன் மேலே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன் டா” என்றாள். “என்னன்னு கம்ப்ள்னைட் கொடுப்ப செல்லம் என் புருஷன் என்னை கெடுத்து எனக்கு பிள்ளையை கொடுத்துட்டான்னா இதோ பாரு” என்று […]
ராவணன் தேடிய சீதை 15 Read More »