ATM Tamil Romantic Novels

3.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்

3.கட்டி போட்டு காதல் செய்.   சென்னை…அண்ணா நகரில்..,   ஏங்க…எனக்குன்னு நீங்க ஏதாச்சும் பண்ணிருக்கிங்களா?என்று ரத்னவடிவு அழவும்..   என்ன என்னடி பண்ண சொல்ற.அதா உனக்காக இருபது வருசமா உன் புருஷனா மட்டும் தான இருக்கேன்..இன்னும் வேற என்ன பண்ணனும்..இப்போ எதுக்கு அழுது வைக்கிற..   நம்ம பையனுக்கு ஏதாச்சும் தொழில் தொடங்கி கொடுங்க..   ரத்னா ..அவனுக்கு நா கிட்டத்தட்ட பதினைந்து கோடி செலவு பண்ணி  ஆட்டோ மொபைல்ஸ் வச்சு கொடுத்தேன்..கைல அஞ்சு கோடி […]

3.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் Read More »

2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்

2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்     அந்த காலை வேளையில் தன் தங்க பாதங்கள் பதித்து அடி மேல் அடி வைத்து விநாயகர் கோவிலை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தாள்..23 வயது பருவ மங்கை திவ்யதர்ஷினி..இடை தாண்டிய பின்னல்.., தங்க நிறம் கொண்டவள்,பிரம்மன் நதியின் வளைவுகளை கொண்டு செய்த இடை என வர்ணித்து கொண்டே போகலாம்..வீட்டில் மட்டுமே அமைதி அமைதி …வாழ்க்கையை ரசித்து வாழ நினைக்கும் ஒரு பெண்.. அங்கே ஒருவன் தன்னால் வாழ்க்கையை வெறுத்து கொண்டிருக்கிறான்

2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் Read More »

கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்

1..கட்டி போட்டு காதல் செய்கிறாய்   காதல்     சென்னை போயஸ் கார்டன்….சண்முகம் பேலஸ்..   அதிகாலை ஆக்சிஜன் நிறைந்த காற்றை சுவாசித்து கொண்டே காதில் ஒரு ஆங்கில பாடலை இயர் பட்ஸ் ல் கேட்டு கொண்டு  ,கண்கள் பேசுமா என்று கேட்டால் பேசும் இவன் கண்களில் ஒரு கூர்மையும் முகத்தில் ஒரு கடினமும் கொண்ட ஒருவன் ஓடி கொண்டிருந்தான். சிறு வயதில் சொந்தமாக தொழில் நடத்தி பிசினஸ் டைகர் என்று அழைக்கப்படும் நிஷாந்த் சண்முகம்

கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் Read More »

உயிரை உரசாதே உறவே

ஹாய் பிரண்ட்ஸ் உயிரை உரசாதே உறவே முழு கதையும் போட்டு இருக்கேன் சூர்யா சரவணன் 1. உறவு ஐந்து கரத்தனை ஆனை முகத்தை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே என்ற பாடல் பூஜையறையில் ஒளிக்க விநாயகர் சிலை முன் தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். அவரது கணவர் சண்முகமோ நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர். சண்முகம் பட்டப் படிப்பை முடித்து அமுதவள்ளியின் ஊருக்கு வாத்தியாராக

உயிரை உரசாதே உறவே Read More »

உயிரை உரசாதே உறவே

3. உறவு அடுத்த நாள் காலையில் சந்தோஷ் சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பி நின்றவனிடம் “சந்தோஷ் இன்னிக்கு காலையில ராமு அண்ணா போன் பண்ணினாரு அவர் ஒரு வகையில் நமக்கு நெருங்கிய சொந்தமும் கூட எனக்கு அண்ணன் முறை அவர் பொண்ணு திவ்யா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்திட்டிருக்காராம். உன் ஜாதகம் அவங்க கிட்ட போயிருக்கு போல பொருத்தம் கூட பார்த்துட்டாராம் பத்து பொருத்தமும் சரியாய் இருக்குனு சொன்னாருப்பா நம்ம அளவுக்கு அவங்களுக்கு வசதியும் இருக்கு! பொண்ணு போட்டோ என்

உயிரை உரசாதே உறவே Read More »

தீயை தீண்டாதே தென்றலே -10

10 வழி எங்கும் பச்சைப் பசேல் என்று மரகதக் கம்பளம் போர்த்தியது போலப் பச்சை பயிர்கள். அதன் நடுவே ஓடும் வயல் நீர்நிலைகளில் நண்டுகளைப் பிடிக்க வெள்ளை நிறக் கொக்குகள். மரங்கள், மலைகள், வண்ணக் கிளிகள், குயில்கள் எனக் காண்பதற்கு இனிய காட்சிகளை எல்லாம் கடந்து வந்தது அந்த உயரக கார்.   சன்ஷேடைத் திறந்து வைத்துக் கொண்டு, கார் சீட்டின் மீது கம்பீரமாக அமர்ந்து வந்த பத்ரியைப் பார்த்து வயலில் வேலை செய்தவர்கள் வாயைப் பிளந்தனர்.

தீயை தீண்டாதே தென்றலே -10 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -9

9 இன்று… பெத்த மகனுக்கு இந்த உலகத்துல எந்த ஒரு தகப்பனும் தர முடியாத தீரா ரணத்தை நீங்க எனக்கு கொடுத்துட்டீங்க… அன்னைக்கு உங்க கண்ணுக்கு தெரியாத மகன் பாசம் இப்போ திடீர்னு எங்கிருந்து முளைச்சுதுன்னு தெரியல என்ற பத்ரியின் குற்றச்சாட்டில், ஆதிரன் இதயத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்… உங்களால் என்னோட ஒரு கேள்விக்காவது பதில் சொல்ல முடியுமா…?? ம்ஹும்… முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும்… எப்படி சொல்ல முடியும்… நீங்கள் தூக்கி சுமக்கிற ‘சக்ரவர்த்தி’

தீயை தீண்டாதே தென்றலே -9 Read More »

தீயை தீண்டாதே தென்றலே -8

8 மகன் தன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் அனுவின் முகம் வாடி விட்டது…   “இதுக்குத்தான் சொன்னேன் ஹனி… அவனை இந்த நேரத்துல தொந்திரவு பண்ணாதன்னு… நீ கேட்டால்தான…” என்றான் ஆதிரன்.   “அதுகில்லைங்க பத்ரி… வீட்டை விட்டு வெளியே போனதிலிருந்து ஒரு ஃபோன் கூட பண்ணி பேசணும்னு அவனுக்கு தோணலையே… என்ன கோவம் இருந்தாலும் என்கிட்ட கூடவா பேசக் கூடாது… எனக்கு உங்களையும் அவனையும் விட்டா யாருங்க இருக்கா… எல்லாம் என் தப்புதான்… அவன் போறேன்னு

தீயை தீண்டாதே தென்றலே -8 Read More »

உயிரை உரசாதே உறவே

2. உறவு    “இந்த பொண்ணோட கண்ணு நம்மள சைட் அடிக்குது எச்சிரிக்கையா இருடா சந்தோஷ்” என்று தனக்குள் பேசிக்கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.   சிற்பிகாவுக்கோ இன்று தான் யார் முகத்தில் விழித்தோம் என் கனவுக்காதலனை பார்த்துவிட்டேன் என்ற பிரம்ம சாபம் விபோச்சனம் கிடைச்சது போல மகிழ்ச்சியடைந்தாள். இனி எப்படி அவனிடம் தன் காதலை சொல்வது என்று நெற்றியை நீவி யோசித்துக்கொண்டிருந்தாள்.   திலீப்போ “சிற்பி உன் கவுண்டர்க்கு ஆள் வந்திருக்கு பாரு” என்று அடித்தொண்டையில்

உயிரை உரசாதே உறவே Read More »

உயிரை உரசாதே உறவே

1. உறவு      ஐந்து கரத்தனை ஆனை முகத்தை   இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை    நந்தி மகன்தனை ஞானக்   கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே    என்ற பாடல் பூஜையறையில் ஒளிக்க விநாயகர் சிலை முன்  தீபாராதனை காட்டிக்கொண்டிருந்தார் அமுதவள்ளி. பரம்பரை பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். அவரது கணவர் சண்முகமோ நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர். சண்முகம் பட்டப் படிப்பை முடித்து அமுதவள்ளியின் ஊருக்கு வாத்தியாராக வந்தவரிடம் காதல் ஏற்பட்டு இருவரும் கோவில்,

உயிரை உரசாதே உறவே Read More »

error: Content is protected !!
Scroll to Top