ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ 13

அத்தியாயம் 13 “எத்தனை புடவை எடுத்து வச்சிருக்கீங்க?” அவளது கோபம் புடவையை பார்த்ததும் கொஞ்சம் குறைந்துவிட்டது. ராயன் பொண்டாட்டியை சமாதானப்படுத்தும் தாரக மந்திரத்தை அறிந்திருப்பான் போலும். “எனக்கு வேண்டியவங்க புது பட்டுப்புடவை ஷோரூம்க்கு அழைப்பு கொடுத்திருந்தாங்க அவங்க கடைக்கு போயிருந்தேன் உனக்கு எடுக்கணும்னு தோணுச்சு எடுத்துட்டேன் அவங்களே ப்ளவுசஸும் தைச்சு கொடுக்குறேன்னு சொன்னாங்க ஓ.கேனு சொல்லி நான் சொன்ன அளவுல இரண்டு மணிநேரத்துல ப்ளவுஸும் தைச்சு கொடுத்துட்டாங்க… நான் புடவை எடுத்தது வீட்டுல யாருக்கும் தெரியாது உனக்கு […]

கடுவன் சூடிய பிச்சிப்பூ 13 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -12

12 பரத் திலோவின் தாலியைப் பிடுங்கவும் பதறிப் போய் தடுத்தாள் திலோத்தமா ஒரு கையால் தன் தாலியை இறுக பற்றி கொண்டு மறு கையால் பரத்தை தடுக்க பெரும் பாடு பட்டு போனாள்… அந்த மெல்லியவள்…   “பரத் என்ன பண்றிங்க விடுங்க பரத் ஐயோ தயவு செஞ்சு விடுங்க, விடுங்க சொல்றேன்ல??? “ என திலோவின் கெஞ்சல் கதறல் எதுவும் பரத்ன் செவியை எட்டியதாகவே தெரியவில்லை…    பரத் தம்பி என்ன காரியம் பண்றிங்க விடுங்க 

உயிர்வரை பாயாதே பைங்கிளி -12 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி-11

11    ஊருக்கு முன்பாக தன் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கிரிதரன் மீது கொலை வெறியுடன் பாய்ந்தான் பரத்..   அவனுக்கு இணையாக சண்டையில் குதித்தான் கிரிதரன்… ஒருவர் மாற்றி ஒருவர் விட்டு கொடுக்காமல் சண்டை மாயிந்தனர்… கூடியிருந்த பெரியவர்கள்  இருவரையும் விலக்கி விட  பெரும்  பாடுபட்டு போயினர்…   ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் சண்டை போட்டதின் பலன்…இவனுக்கு மூக்கு உடைந்தால் அவனுக்கு உதடு கிழிந்தது… அவன் சட்டை கிழிந்து இருந்தால் இவனுக்கு  வேட்டி அவிழ்ந்து

உயிர்வரை பாயாதே பைங்கிளி-11 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -10

10   நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து முகூர்த்தம் குறித்த நேரத்தில் மணமகள் மணமகன் அலகரத்தில் பரத்தும் திலோத்தமாவும் ஜோடி பதுமைகள் போல்  மணையில் அமர்ந்து இருக்க… அவர்களை வாழ்த்த வந்த கூட்டத்தை விட  திலோவின் திருமணம் நடைப் பெறுமா இல்லையா என வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் தான் அதிகம்…(அவ்ளோ ஆசை)   மணமகள் மணமகனை மணையில் அமர்த்தி கங்கணம் பூட்டுதல் வேள்வி வளர்த்து வேத மந்திரங்கள் ஓதுதல் என அனைத்துமே முறைப்படி நடந்தேறிட… கல்யாண

உயிர்வரை பாயாதே பைங்கிளி -10 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

      அத்தியாயம் – 6   வள்ளியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கலை நேராக சென்று நின்றது என்னவோ கிரவுண்டில் தான் அனைவரும் என்ன பார்க்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தால் அங்கே அழகர் ராகேஷ்யை மிரட்டி கொண்டிருந்தான்.     அருகில் நின்று இருந்தவளிடம் என்ன விஷயம் என்று கேட்க அதற்கு அவள் “ அந்த ராகேஷ் இருக்கான்ல இவரோட ஏரியா பொண்ணை லவ் பண்ணுறேன்னு சொல்லி ஏமாத்திட்டானாம் அதோட விடாம வீடியோ எடுத்து

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் வினோதனே 18,19

அத்தியாயம் 18   நாளுக்கு நாள் அஜய்யின் மன உளச்சல் அதிகரிக்க அதிகரிக்க அவனால் ஒரு கட்டத்துக்க மேல் முடியாமல் வேல்முருகனை காண சென்றான்.    அவனை பார்த்த வேல்முருகன் “என்னாச்சு அஜய் ஏன் ரொம்ப டல்லா இருக்க எதாவது பிரச்சனையா” என்று கேட்டார் “ஆமா அங்கிள் நான் இதை எப்படி உங்க கிட்ட சொல்றதுன்னே தெரியலை அங்கிள் எனக்கு அவள் நியாபகமாவே இருக்கு என் மனசும் உடம்பும் அவளை மட்டும் தான் தேடி அலையுது” என்றான்

என் வினோதனே 18,19 Read More »

என் உயிரே நீ விலகாதே 23

அத்தியாயம் 23 என்னங்க அப்படி பாக்குறீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல பிடிச்சு விடவா என கேட்டா  ள். ஆதவன் முதலில் அதிர்ந்து பி ன் சிரித்தவன், ம்ம்..,பிடிச்சு விடு தே னு என படுத்துக் கொண்டான்     தேனு உள்ளே சென்றவள் தைலத் தை எடுத்துக் கொண்டு வந்து அவ ன் அருகில் அமர்ந்து தைலத்தை எடுத்து, கழுத்து நெற்றியில் தேய்த் து இதமாக பிடித்து விட்டாள். பின் கால்களில் தைலம் தேய்த்து அழுத் தி

என் உயிரே நீ விலகாதே 23 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 12 பூவில் வண்டு தேன் எடுப்பது போல பெண்ணவளின் இதழில் தேன் அமுதம் அருந்திக்கொண்டிருந்தான் வல்லவராயன். அவளுமே அவன் கொடுத்த முத்தத்தில் அதிர்ந்தாலும் அவன் மேல் கொண்ட காதலில் அவன் கொடுக்கும் முத்தத்தை ஏற்று அவனுக்கு இயைந்துக் கொண்டிருந்தாள். அவள் துவண்டு விழும் நேரம் அவளை விட்டு விலகி அவளை அணைத்துக்கொண்டு அவளது கண்களை பார்த்தான். அவள் கண்கள் லேசாய் கலங்கியிருக்கவும் “கஷ்டப்படுத்திட்டேனா கொடி?” என அவளது விழி நீரை விரலால் துடைத்துவிட்டான். “இ.இல்ல சின்னய்யா” என்று

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் உயிரே நீ விலகாதே 22

அத்தியாயம் 22  ஆதவன் மறுநாள் சீக்கிரமே எழுந் தவன் கடைக்கு சென்று விட்டான் காலை எழுந்த தனம் ஆதவனை தேடினார். அவன் இல்லை ஃபோன் பண்ணிப் பார்த்தார் அவன் எடுக் கவும் இல்லை  உதயனிடம் ஏம்பா உதயா ஆதவன பார்த்த காலையிலேயே என்கிட்ட சொல்லாம,எங்கேயும் போக  மாட் டான். நேத்து நைட்டும் என் கையா ல சாப்பிடவும் இல்ல இன்னைக்கும் காலைல எதுவும் சொல்லிக்காம போயிட்டான் உன் கிட்ட ஏதாச்சும் சொன்னானா என கேட்டார்   உதயன் இல்லம்மா

என் உயிரே நீ விலகாதே 22 Read More »

என் வினோதனே 17

அத்தியாயம் 17    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதை போல மல்லிகா தொலைந்து போன பின் அவளை தேடி அலைந்து கொண்டிருந்தான் அஜய் என்ற கிறுக்கன்.    அங்கிருந்தவர்கள் தங்கள் யாருக்கும் எதுவும் தெரியாது என்று கூறியவுடன் அஜய்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை  ரோசி அவன் தன் கழுத்தை பிடித்து நெறித்ததில் இருமிக் கொண்டே அமர்ந்திருக்க அவரை பார்த்தவன் “அவள் இங்கே வந்தா எனக்கு போன் பண்ணுங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென

என் வினோதனே 17 Read More »

error: Content is protected !!
Scroll to Top