ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 14 “மச்சான் இது பொதுஇடம் இங்க வந்து” என்று அவள் சிணுங்கவும் “எனக்கு சொந்தமான இடம்” என்று அவளது இதழில் வழிந்த ஐஸ்கீரிம் தன் இதழுக்குள் போட்டுக்கொண்டான். “அச்சோ மச்சான் எச்சி” என்று மூக்கை சுருக்கினாள். “உன் எச்சி பட்டதாலதான் இந்த ஐஸ்கீரிம் டேஸ்ட்டா இருக்கு” என்றான் ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி. அவளின் சிவந்த முகம் அவனின் குறும்பு பேச்சால் செங்காந்தள் மலராக சிவந்துதான் போனது. கோமளோ எப்போதும் மதியம் குறட்டை விட்டு தூங்குபவர் இன்றோ தூங்காமல் […]

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 14 “மச்சான் இது பொதுஇடம் இங்க வந்து” என்று அவள் சிணுங்கவும் “எனக்கு சொந்தமான இடம்” என்று அவளது இதழில் வழிந்த ஐஸ்கீரிம் தன் இதழுக்குள் போட்டுக்கொண்டான். “அச்சோ மச்சான் எச்சி” என்று மூக்கை சுருக்கினாள். “உன் எச்சி பட்டதாலதான் இந்த ஐஸ்கீரிம் டேஸ்ட்டா இருக்கு” என்றான் ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி. அவளின் சிவந்த முகம் அவனின் குறும்பு பேச்சால் செங்காந்தள் மலராக சிவந்துதான் போனது. கோமளோ எப்போதும் மதியம் குறட்டை விட்டு தூங்குபவர் இன்றோ தூங்காமல்

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    அத்தியாயம் – 9     ராகேஷ் பின்னால் தன்னை துரத்திவருவதை பார்த்தவன் வேகமாக தனக்கு அருகில் இருக்கும் காரை எடுத்துக்கொண்டு சென்றவன் முதலில் தனது வீட்டிற்கு செல்லவே நினைத்தான்.     ஆனால் தான் இப்பொழுது இருக்கும் மனநிலையில் வீட்டிற்கு சென்றால் அதற்கு அப்புறம் ராஜேஷின் நிலைமை மிகவும் மோசமாக மாறிவிடும் .     அதுவும் தன்னை போட வந்தது தெரிந்து இந்நேரத்திற்கு ராமு என்ன செய்வானோ தெரியாது அதனால் தனது

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    அத்தியாயம் – 8   அவன் அவசரமாக கூறி வெளியே சென்றவுடன் அதுவரை அமைதியாக நின்று அவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்க மிகவும் பயமாக இருந்ததில்.      உடனே அவன் சுட்டிக்காட்டிய அறைக்கு சென்று கதவை தாள் போட்டுக்கொண்டு அங்கிருந்த மெத்தையில் அமர்ந்து கொண்டாள் அங்கிருந்த ரூமை சுற்றி பார்த்தவள் ரூம் மிகவும் சுத்தமாக இருப்பதை தான் முதலில் கவனித்தாள்.     தான்

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் உயிரே நீ விலகாதே 25

அத்தியாயம் 25  தேனுவின் மீது ஆத்திரம் கொண்ட தனம் கொண்டையை தூக்கி போ ட்டுக் கொண்டவர் கோபத்துடன் ப ங்கஜம் சொன்ன இடத்திற்கு விரை ந்தார்.   முதலில் நேராக மெயின் மார்க்கெ ட், இடத்திற்கு சென்று செழியன் பெ யரை சொல்லி விசாரித்தார். அங்குள்ள ஆட்கள் செழியனின் புதுக்கடையை காட்டினார்கள். அ ங்கு சென்று பார்த்தார் தனம்   அவர், எதிர்பார்த்ததை விட இந்த கடை பெரிதாக இருந்தது விழி விரி த்தார். பங்கஜம், சொன்னது உண் மையாகி

என் உயிரே நீ விலகாதே 25 Read More »

என் உயிரே நீ விலகாதே 24

அத்தியாயம் 24  காலை,  தேனு எழுந்தவள் மன  நி றைவுடன் கடவுளை        வேண்டிக் கொண்டு அவர்களுக்கு     சமைக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு   எழுந் த ஆதவன் அவளை சீண்டி வம்பு இழுத்து இன்னொரு கூடலை நடத் தியவன் மீசையை முறுக்கியபடி வெளியே வந்தான்   தேனு, போங்க….., மாமா இப்பதான் குளிச்சேன் என்றாள். ஆதவன் இந் த மாமனுக்காக இன்னொரு முறை குளி டி, தப்பில்லை என கன்னத்தி ல் முத்தமிட்டான்   தேனு,

என் உயிரே நீ விலகாதே 24 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    அத்தியாயம் – 7    மதுரையின் சித்திரை திருவிழாவின் முக்கியமான நாளே மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணமாகும் ஊரெங்கும் அலங்காரமாகவும் மேல தாளங்களும் வானவேடிக்கைகளும் கொண்டு ஊரே ஜெகஜோதியாய் ஜொலித்துக் கொண்டு இருந்தது.     கோவிலின் மண்டபத்தில் திருக்கல்யாணத்திற்கு உண்டான அனைத்து அலங்காரங்களும் செய்து பூ தோரணங்களாலும் மேல வாத்தியங்கள் முழங்க மக்கள் கூட்டத்தின் நடுவே கம்பிரமாக தனது உமாபதியுடன் அமர்ந்து பக்தர்களுக்கு தனது திருமணத்தை அருள்பாலிக்கும் வகையில் காட்சியளித்துக் கொண்டிருந்தாள் மதுரையை ஆளும்

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ 13

அத்தியாயம் 13 “எத்தனை புடவை எடுத்து வச்சிருக்கீங்க?” அவளது கோபம் புடவையை பார்த்ததும் கொஞ்சம் குறைந்துவிட்டது. ராயன் பொண்டாட்டியை சமாதானப்படுத்தும் தாரக மந்திரத்தை அறிந்திருப்பான் போலும். “எனக்கு வேண்டியவங்க புது பட்டுப்புடவை ஷோரூம்க்கு அழைப்பு கொடுத்திருந்தாங்க அவங்க கடைக்கு போயிருந்தேன் உனக்கு எடுக்கணும்னு தோணுச்சு எடுத்துட்டேன் அவங்களே ப்ளவுசஸும் தைச்சு கொடுக்குறேன்னு சொன்னாங்க ஓ.கேனு சொல்லி நான் சொன்ன அளவுல இரண்டு மணிநேரத்துல ப்ளவுஸும் தைச்சு கொடுத்துட்டாங்க… நான் புடவை எடுத்தது வீட்டுல யாருக்கும் தெரியாது உனக்கு

கடுவன் சூடிய பிச்சிப்பூ 13 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -12

12 பரத் திலோவின் தாலியைப் பிடுங்கவும் பதறிப் போய் தடுத்தாள் திலோத்தமா ஒரு கையால் தன் தாலியை இறுக பற்றி கொண்டு மறு கையால் பரத்தை தடுக்க பெரும் பாடு பட்டு போனாள்… அந்த மெல்லியவள்…   “பரத் என்ன பண்றிங்க விடுங்க பரத் ஐயோ தயவு செஞ்சு விடுங்க, விடுங்க சொல்றேன்ல??? “ என திலோவின் கெஞ்சல் கதறல் எதுவும் பரத்ன் செவியை எட்டியதாகவே தெரியவில்லை…    பரத் தம்பி என்ன காரியம் பண்றிங்க விடுங்க 

உயிர்வரை பாயாதே பைங்கிளி -12 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி-11

11    ஊருக்கு முன்பாக தன் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கிரிதரன் மீது கொலை வெறியுடன் பாய்ந்தான் பரத்..   அவனுக்கு இணையாக சண்டையில் குதித்தான் கிரிதரன்… ஒருவர் மாற்றி ஒருவர் விட்டு கொடுக்காமல் சண்டை மாயிந்தனர்… கூடியிருந்த பெரியவர்கள்  இருவரையும் விலக்கி விட  பெரும்  பாடுபட்டு போயினர்…   ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் சண்டை போட்டதின் பலன்…இவனுக்கு மூக்கு உடைந்தால் அவனுக்கு உதடு கிழிந்தது… அவன் சட்டை கிழிந்து இருந்தால் இவனுக்கு  வேட்டி அவிழ்ந்து

உயிர்வரை பாயாதே பைங்கிளி-11 Read More »

error: Content is protected !!
Scroll to Top