ATM Tamil Romantic Novels

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 22

அத்தியாயம் 22 வஞ்சி,  அவனிடம் அப்படி பேசி விட்டு அறைக்குள் சென்று கதறி அழுதாள். சிறு வயதில் இருந்து தன் மாமனோடு ஈஸ்வரை பார்க் கும்போது, ஒருவித இருப்பு.  அந்த ஈர்ப்பு பெரியவளாய் ஆனதும் பிடித்தமாக மாறிப்போனது.   ஓரக் கண்ணால் பலமுறை ரசித்தி ருக்கிறாள்.நேரடியாக பார்க்கபயம் தர்ஷிகா,  அவனோடு சகஜமாக பேசுவது போல் தானும் பேச ஆசை தான்,ஆனால் அவனை பார்த்தா லே…. உடல் நடுக்கம் கொண்டு விடுகிறது.  எந்த, அளவிற்கு அப்போது…   அவ னை பிடித்ததோ […]

எனக்கென வந்த தேவதையே 22 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 21

அத்தியாயம் 21  ஈஸ்வர்,ஆகாஷ் இவ உன் பொண் ணா.., எனக்கு தெரியாம உனக்கு எப்படா.. கல்யாணம் ஆச்சு என் றான். ஆகாஷ் டேய், இவ வஞ்சியோட பொண்ணுடா, பேரு பிரதன்யா என்றான். இவன் பேசிக் கொண்டி ருக்கும் போதே… , பிரதன்யா தன் மழலை மொழியில்  …ப்பா…ப்பா,…பவூ ..த்தா…. த்தா என்றாள், தன் கையை நீட்டி விரித் து, அவள் பேசுவது அவ்வளவு அழகா இருந்தது.  ஈஸ்வரால் அவ ளை, விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.   ஆகாஷ், 

எனக்கென வந்த தேவதையே 21 Read More »

IMG_20250224_114948

எனக்கு என்ன வந்த தேவதையே 20

அத்தியாயம் 20 அன்று ஆகாஷ் வீட்டில் தான் இருந்தான் புவனா அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். வஞ்சி அனைவருக்கும் சமைத்துக் கொண்டு இருந்தாள்.  ஆகாஷ் டிவியில் செய்தியை பார்த்துக் கொண்டு கீழே அமர்ந்து விளையாடும் பிரதன்யாவையும் பார்த்துக் கொண்டு இருந்தான்.   குழந்தை,விளையாடிக் கொண்டி ருந்தபோது, அவள் பொம்மை ஒன்று, ஆகாஷின் காலடியில் விழுந்து விட்டது. பிரதன்யா தட்டி தவறி, தத்தி நடந்து வந்து   ப்பா… மும்மா.. த்தா.. என முதல் முறை கேட்டாள், டிவியில் கவன மாய் இருந்த

எனக்கு என்ன வந்த தேவதையே 20 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 19

அத்தியாயம் 19  எவ்வளவு, அதிர்ச்சியை தான் தாங்கும் அந்த குடும்பம் சுந்தரம் உடைந்து அமர்ந்து விட்டார். உடனே, கனகா என்னங்க என்று அருகில் வந்தார், சுந்தரம் கையை நீட்டி…தடுத்தவர்   வராதே என்றாரே, தவிர நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, கனகா என்னங்க.. என்னை.. மன்னிச்சிடு ங்க,ஏதோ அழகு மேல… இருந்த கோவத்துல இப்படி பண்ணிட்டே ன், என்று அழுதார்.  ஈஸ்வர், அம்மா நீங்களா? இப்படி பண்ணிங்க? உங்க கிட்ட நான் இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கலாமா? அவள அன்னைக்கு

எனக்கென வந்த தேவதையே 19 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 18

அத்தியாயம் 18  இங்கு, சென்னையில் வஞ்சிக்கு ஏழாம் மாதம் ஆரம்பித்திருந்தது வீட்டில் சில பேரை கொண்டு வளைகாப்பு நடத்தப்பட்டது. தாய்மையின் பூரிப்பில் அழகாய் இருந்தாள் வஞ்சி.   வஞ்சியின் தாயும் தந்தையும் வளைகாப்புக்கு வந்திருந்தனர்.  வஞ்சி ஒருநாள் அவர்களை அழைத்துப்பேசி அழுது சென்னை வரும்படி கேட்டிருந்தாள். அதன்ப டி, மூன்று மாதங்கள் வஞ்சியோடு இருந்துவிட்டு, வளைகாப்பு முடிந் ததும் கிளம்பி விட்டனர். ஊருக்கு வந்தவர்கள்  எதைப்பற் றியும் வெளியே சொல்லிக் கொள் ளவில்லை, இரு வாரங்கள் சென்றிருந்தது.   ஈஸ்வர்

எனக்கென வந்த தேவதையே 18 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 17

அத்தியாயம் 17  வஞ்சி, வீட்டிற்கு வந்ததும் அழுது கொண்டே இருந்தாள். ஆகாஷ் அவர் அழுகையை பார்த்து பிடிக் காமல்,வஞ்சி….ப்ளீஸ்..அழுகை நிறுத்துரியா?   வயித்துல பிள்ளையை வெச்சிக் கிட்டு, இப்படியே…, அழுதுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்.மனசுல இருக்குற பாரத்தை  யார்கிட்டயாச் சும், சொல்லு. இல்ல கதறி அழுதிடு இப்படியே அழுதுகிட்டே,  இருந்தா.. உனக்கும் உன் பிள்ளைக்கு தான் ஆபத்து.  ப்ளீஸ்… வஞ்சி… உன் பிரண்டா நினைச்சு.. என்கிட்ட சொல்லலாம் ல என்றான்.   அப்போதும், வஞ்சி அழுதாலே… தவிர எதுவும் சொல்லவில்லை. 

எனக்கென வந்த தேவதையே 17 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 16

அத்தியாயம்16  வஞ்சி இரவு 9:30 மணி அளவில் சென்னை பேருந்து நிலையம் வந்து இறங்கினாள். ஆகாஷ் சொன்னது போலவே தன் தாயுடன் நின்று கொண்டிருந்தான்.   வஞ்சியை கண்டதும் கை அசைத் தவன், அவளிடம் சென்று, அவள் பையை வாங்கிக்கொண்டு வாங்க இளவஞ்சி வீட்டுக்கு போகலாம். என்றவன் தன் தாயை அவளிடம் அறிமுகம் செய்து வைத்தான்.  வீட்டிலேயே புவனாவிடம் சொல்லி அழைத்து வந்ததால் புவனமாவும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை   ஆகாஷ், வண்டியை ஓட்டிக்கொ ண்டே, வஞ்சி யாருடைய நம்பர்

எனக்கென வந்த தேவதையே 16 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 15

அத்தியாயம் 15 காலை, கதிரவன் யாருக்காகவும் காத்திராமல் தன் கடமையை செய்ய கிழக்கே வந்து விட்டான். காலை 7:00 மணிக்கு சுந்தரமூர்த்தி ஹாலில் வந்து அமர்ந்தார்.   சுந்தரம், வஞ்சி, வஞ்சி மா…, டீ எடுத்துட்டு வாடா  என்றார்.   யாரும் வரவில்லை, சிறிது நேரம் பொறுத்து வேலையாள், வந்து டீயை கொடுத்தார், சுந்தரத்திடம் வேலையாளை கேள்வியாக பார்த்த சுந்தரம், வஞ்சி.. எங்கே? நீ ஏன்? டீ கொண்டு வர என்றார் அதட்டலாய்   வேலையாள்,தயங்கியவர் அது.. வந்து.. தெரியாதுங்கயா….என முடிக்கும்

எனக்கென வந்த தேவதையே 15 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 14

அத்தியாயம் 14  அன்று சுந்தரமூர்த்தி வீட்டில் இல்லை மாட்டுத் தீவனம் வாங்கும் விஷயமாக பக்கத்து ஊரு வரை சென்று இருந்தார். ஞாயிற்றுக்கிழ மை, என்பதால் மற்றவர்கள் வீட்டில் தான் இருந்தனர்.  பகல், நேரத்தில் ஒரு  11மணி அள வில், பாட்டிக்கு பால் கொடுப்பது வழக்கம், இன்று வஞ்சி வீட்டில் இருந்ததால், அவள் தான்  பால் கொண்டு சென்றாள்.  அப்போது, திடீரென ஓடி வந்த மாதங்கி, வஞ்சி கையில் இருந்த பாலை தட்டிவிட்டார்,அவர் தட்டி விட்டதில், வஞ்சி ஏன்

எனக்கென வந்த தேவதையே 14 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 13

அத்தியாயம் 13 அன்று, எப்போதும்போல் பள்ளி க்கு கிளம்பி கொண்டு இருந்தாள் வஞ்சி. பள்ளிக்கு போக தாமதமா கி கொண்டு இருந்தது, அதிகநேரம் உறங்கி விட்டதால். ஈஸ்வர் கீழே இன்னும் வரவில்லை  வஞ்சி, அவன் அறையும் மணியை யும், மாறி, மாறி பார்ப்பத்தை… பார்த்த, சுந்தரம் வஞ்சி என்னமா ஸ்கூலுக்கு, லேட் ஆகிட்டா.. நீ வேணா.. போம்மா.. நான் சொல்லி க்கிறேன் அவன்கிட்ட என்றார் .  வஞ்சி, மாமா.. அது.. வந்து அவர் இன்னும் சாப்பிடல என்றாள்.

எனக்கென வந்த தேவதையே 13 Read More »

error: Content is protected !!
Scroll to Top