எனக்கென வந்த தேவதையே 22
அத்தியாயம் 22 வஞ்சி, அவனிடம் அப்படி பேசி விட்டு அறைக்குள் சென்று கதறி அழுதாள். சிறு வயதில் இருந்து தன் மாமனோடு ஈஸ்வரை பார்க் கும்போது, ஒருவித இருப்பு. அந்த ஈர்ப்பு பெரியவளாய் ஆனதும் பிடித்தமாக மாறிப்போனது. ஓரக் கண்ணால் பலமுறை ரசித்தி ருக்கிறாள்.நேரடியாக பார்க்கபயம் தர்ஷிகா, அவனோடு சகஜமாக பேசுவது போல் தானும் பேச ஆசை தான்,ஆனால் அவனை பார்த்தா லே…. உடல் நடுக்கம் கொண்டு விடுகிறது. எந்த, அளவிற்கு அப்போது… அவ னை பிடித்ததோ […]
எனக்கென வந்த தேவதையே 22 Read More »