ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

17.கல்லுக்குள் இதயம்     ஒரு வழியாக கதவை திறந்தவள் அவனை எழுப்ப உடல் அனலாக கொதித்தது.. நா தான் தப்பு பண்ணிட்டேன் உள்ள வாங்க…இப்போ தா காய்ச்சல் குறைஞ்சு இருந்துச்சு நானே அதிக படுத்திட்டேனே..மனசாட்சி ஏகப்பட்ட கேள்வி கேட்டது..   அவளோ வேந்தனை ஏற்க மனம் தடுமாறி நிற்க..,இவன் கொடுக்கும் ஏகப்பட்ட குழப்ப மனநிலையுடன் இருக்க அவளுக்கு யோசிக்க நேரமே தராமல் மூளை மனம் முழுவதும் அவனை பற்றியே நினைக்க வைத்து விட்டான்..   அவனோ […]

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

16.கல்       நிறை அவன் வீட்டிற்குள் ஒரு தயக்கத்தோடு வந்து நின்றாள்..உள்ள போகலாமா வேண்டாமா என்று நினைக்க…   இவள் வருவதை செக்யூரிட்டி கூறவும் மகிழ்ச்சியில் வந்து பார்க்க நிறை உள்ளே வெளியே என்று தயக்கத்தோடு நின்றாள்..அவனுக்கு தெரியும் அன்று நாம் தான் இவளை வேண்டாம் என்று விரட்டி விட்டோம்..இப்போ எனக்கு உடம்பு சரி இல்லன்னு வந்துருக்கா..நா தா இவளை சரியா புரிஞ்சுக்காம துரத்தி விட்ருக்கேன்.. தன்னை நினைத்தே கூசினான்..     உள்ள

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

15.கல்   வேந்தன் முகம் கோபத்தில் கடுகடு என்று இருந்தது.. காரில் அமைதியாக அமர்ந்து கொண்டாள் நிறை..ஏதாவது பேசினால் வாய் இடம் மாறி போய்விடும் என்று இருந்தாள்..அவள் வீட்டை தாண்டி கார் சென்று கொண்டிருந்தது..   வண்டிய நிறுத்துங்க…என்னோட வீடு தாண்டி போட்டுயிருக்கிங்க..   ஏன் என்கூட வர மாட்டியா..அவன் கூப்பிட்டதும் போய் பேச தெரியுதுல டி…நா என்ன புலியா..கடிச்சா திங்க போறேன்…பசிச்சாலும் உண்ண தின்கிற ஐடியா இப்போதைக்கு எனக்கு இல்லை..பேசாம வாய மூடிட்டு வா..  

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

14.கல்     என்ன இப்படி பண்றா ..போன் ஸ்விட்ச் ஆப் பண்ற அளவு என்ன நடந்துச்சு..இவன் தொடர்ந்து கால் செய்ய கடுப்பானவள் போனை அனைத்து விட்டாள்.. உருண்டு புரண்டு தூங்க மணி மூன்றாகி விட்டது வேந்தனுக்கு..   அடுத்த நாள் காலை ஆபிஸ் வந்தவள் தன் வேலையை மட்டும் இனி பார்க்கணும்..இனிமே அவர் கூப்பிட்டா வேற யரையாச்சும் அனுப்பி வைக்க வேண்டியதுதான்..அவனை தவிர்ப்பதை தவிர வேறு ஆப்ஷன் இல்லாமல் போய் விட்டது..     ஹாய்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

13.கல்   பயங்கர வேகத்தில் வேந்தன் பைக்கை ஒட்டி கொண்டு வந்தான்..   ஒழுங்கா ட்ரெஸ் போட்டு வர தெரியாத டி..அவன் தான் கேக்குறான்ல எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு சொன்னா என்னடி..     கண்ணை திறந்து நல்லா பாருங்க ..இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்..   எல்லாம் குறைய இல்ல டி..அதிகமாவே இருக்கு ஒத்துக்குறேன்….என்று அவன் முதுகில் மோதிய ரெட்டையர்களை சொல்ல..அவளோ..,     என் ட்ரெஸ் கோட் பத்தி பேசாதிங்க.. மதன் கிட்ட நா

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

12.கல்       ச்சை.., ரெண்டு மாசம் நிம்மதியா வேலைக்கு போய்ட்டு இருந்தேன்..இந்த காட்ஸில்லா பய இங்கேயும் வந்து என் உயிர வங்குறானே..அதுதான் அந்த வர்ஷா இருக்காளே என்ன எதுக்கு கூப்பிட்டு இருக்காரு.. இவனோட முடியல ஸ்ஸப்பா….என்று ஹோட்டல் வைட்டிங் ஹாலில் புலம்பி கொண்டிருந்தாள்..     இவள் புலம்புவதை தூரமாக நின்று பார்த்தவன்..,அவளும் வேந்தனையே பார்க்க இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் ரசித்தது என்பது மெய்.. வேந்தன் என்ன என்று கேட்கவும் ஒன்று மில்லை

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 18

அத்தியாயம் 18   காரியாப்பட்டியில் பெரிய குடும்ப ம் ராஜ பாண்டி அழகம்மை குடும்ப ம் இவர்களுக்கு நான்கு பிள்ளைக ள் முதலில் பிறந்தது  ஆண் பிள் ளை ரத்தினவேலு, அதன் பிறகு வரிசையாக மூன்று பெண் பிள் ளைகள் காமாட்சி, மீனாட்சி, விசா லாட்சி என பெயர் சூட்டினர்.   ரத்தினவேலு பத்தாம் வகுப்பு வ  ரை தா ன் படித்தார்.திறமை அதிக மாக இருந்ததால், இளம் வயதிலே யே எல்லா பொ றுப்புகளையும் ஏற்றுக்கொண்டு

பூஜைக்கேத்த பூ இவள் 18 Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

11.கல்       அப்போ மேடம் வேலைய விட்டு போக போறீங்களா..ரெசிக்னேஷைன் லெட்டரோட வந்துருக்கிங்க என்றான் நக்கலாக..,   ஆமா..எனக்கு வேலை செய்ய பிடிக்கல..என்று கூறி வேலைய விட்டு சென்று விட்டாள்…     தயவு செய்து கிளம்பு..என்னால முடியல..என்றான்..     இரண்டு மாதம் கழித்து    நிறை இன்னைக்கு நம்ம புது சேர்மன் வராங்க இனிமே இந்த ஆபிஸ் ஒர்க் எல்லாம் அவர் தான் பாக்க போறாராம்..ஓல்ட் ஸ்டாப் எல்லாம் நீக்கிட்டு நியூ

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

10.கல்     இளவேந்தணுடைய தொழிற்சாலையில் பழைய மிஷின்களை  அகற்றி விட்டு புதிய மிஷினை மாற்ற சொல்லி ஒரு மாதத்திற்கு மேல் ஆனது..ஆனால் அது அவனுடைய கவனத்துக்கு வர வில்லை..அவன் கூறியது போல் எதிலும் நடக்க வில்லை என்று கோபத்தில் இனி ஒரு தரம் எந்த இடத்திலும் இதுபோல் நடக்கக்கூடாது என்று  அனைவரையும் பிடித்து மிரட்டி மண்டகபிடி கொடுத்து அனுப்பி வைத்து விட்டான்..     நிறை அதெல்லாம் கணக்கில் கொள்ளாமல் வந்த வேலை முடிந்தது என்பதை

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

9.கல்           வெளியில் செல்ல எந்த வழியும் கிடைக்காத பட்சத்தில் இருவரும் ஒரே அறையில் தங்க வேண்டிய தாகி விட்டது….நிறை வேந்தனை கண்டு கொள்ளாமல் இல்லை..ஓர கண்ணால் அவன் போனை எடுத்து பார்ப்பது,அவன் அலைஅலையான கேசம் ட்ரிம் பண்ணி வைத்திருக்கும் தாடி மூக்கின் கீழே அவனுக்கு ஏற்றார் போல் வெட்டி வைத்த மீசை ,சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்..,வேந்தன் அடிக்கடி சிகரெட் பிடிக்கும் ஆள் இல்லை..ஏதாவது டென்ஷன் ஆக இருந்தால் மட்டுமே பிடிப்பான்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

error: Content is protected !!
Scroll to Top