ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 30

அத்தியாயம் 30 முந்தைய நாள் மதியம் வயலில் வேலை பார்த்துவிட்டு சாப்பிட அ மர்ந்தாள் மை னா.   அதே நேரம் பட்டு வேஷ்டி சட்டை யில் அங்கு வந்து கணக்குப் பிள் ளை இடம் பேசிக் கொண்டிருந்தா ன் காத்தா. ஆளே மாறி இருந்தான்.   கல்யாண கலை முகத்தில் தெரிந் தது மைனா இருக்கிறாள் என்று தெரிந்தும் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை    இவளுக்கு மனம் வலித்தது சிறிது நேர த்தில் சென்றுவிட்டான். […]

பூஜைக்கேத்த பூ இவள் 30 Read More »

நீயே என் சகி என்பேன்

4.சகி       சூர்யாவும் வருணும் பள்ளிக்காலத்திலிருந்து நண்பர்கள்..நந்தினிக்கு சிறு வயதில் இருந்தே சூர்யாவை பார்க்க வீட்டிற்கு வரும் வருண் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது..அது காதலாக மாறியது எப்போது என்று தெரியது..ஆரம்பத்தில் அவனும் நந்தினி சுட்டிப்பெண் என்பதால் பாசம் அதிகம் வைத்து அவளிடம் வம்பு வளர்ப்பான்..அதுவே வருனிடம் அதிகமாக ஈர்க்கப்பட்ட காரணம் ஆனது..பள்ளி முடிந்து கல்லூரி தொடங்கியதும் நந்தினி தோழிகள் அவனுடன் நெருங்க நினைக்க கடுமையாக கண்டித்தாள்..அவன் மேல் இருந்தது காதல் என்ற உணர்வை

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

3.சகி     டேய் அங்க பாருங்க அந்த சூர்யா வரான்..இவன் வாழ்க்கையில எந்த நல்லதும் நடக்க கூடாது டா..இவன் கட்டிக்க போற பொண்ண கட்டம் கட்டி தூங்கிட்டேன்..ஆனா அந்த துளசியை கல்யாணம் பண்ணிக்கிட்டானே..என்றான் சுந்தர்..இந்த கல்யாண வாழ்க்கையை அவன் வாழ கூடாது ..,வாழ விட மாட்டேன் என்று கூறியது சுந்தர் என்ற நச்சு பாம்பு ….சூர்யா கூடவே இருக்கும் ஒரு விஷ செடி..கூட்டத்தில் ஒருவன் அப்புறம் மச்சான் உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போலயே..,நல்ல சின்ன

நீயே என் சகி என்பேன் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 29

அத்தியாயம்  29 காத்தா அவன் இப்படி கஷ்டப்படு வதை பார்த்தவன், அண்ணே உங் கள இப்படி பாக்க கஷ்டமா இருக் குணே,நான் வே ணா சென்னைக்கு போய் அண்ணிய பாத்து பேசி கூட் டிட்டு வரவாணே என்றவனை வே ண்டாம் என ஒரே வார்த்தையில் முடித்து விட்டான். வாய் தான் அப்படி கூறியது. ஆ னால் மனமோ அவள் வேண்டும் என அடம் பிடித்தது. தினமும் வீட் டுக்குக்குள் வரும்போதெல்லாம் கண்கள் தானாக அவளை தான் தேடி

பூஜைக்கேத்த பூ இவள் 29 Read More »

நீயே என் சகி என்பேன்

சகி 2     சூர்யா தாய் காமாட்சி, தந்தை சங்கரலிங்கம் , தம்பி சந்திரசேகரன்  ,தங்கை நந்தினி திருமணத்திற்கு வந்த சொந்தங்கள் என அனைவரும் அதிர்ச்சியில் இருக்க தாலி கட்டிவிட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்டான்..     அவர்கள் திருமணம் முடிந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது..தாலி கட்டிய கையோடு சூரியதேவன் விட்டுட்டு போனவன் தான் இன்னும் வீட்டிற்கே வரவில்லை..   துளசி  கண்ணில் நீர் வற்றி போய் இருந்தது….என்று தான் கூற வேண்டும்..

நீயே என் சகி என்பேன் Read More »

நீயே என் சகி என்பேன்

சகி..   ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பவனம் என்று பொறிக்கப்பட்ட  கோட்டை போல் உள்ள வீட்டில் அந்த வீட்டின் மூத்த பேரன் சூரியதேவனுக்கும் அவன் அத்தை மகள் ரம்யாவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது..       சூரிய தேவன் ..,பெயருக்கு ஏற்றார் போல சுட்டெரிக்கும் சூரியன் தான்..திடகாத்திரமான வலிவு உடைய ஆண்மகன்.., திராவிட நிறத்தில் ஆறடி உடற்கட்டில்,  அளவான உடல் அமைப்பு மாநிறம் கோவத்தில் கரும்பச்சை நிறமாக மாறி நிற்க ,  கண்கள் சிவக்க, 

நீயே என் சகி என்பேன் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 28

அத்தியாயம் 28   அன்று மில்லில் வேலை பார்த்துக் கொ ண்டிருந்தான் செண்பா. கண க்குப் பிள்ளை அருகே நின்று இரு ந்தார்    அப்போது செண்பாவின் போன் ஒலித்த து. புது நம்பர் என்றதும் கண்களை சுரு க்கி பார்த்துவிட்டு போனை அட்டென்ட் செய்து காதி ல் வைத்து ஹலோ என்றா ன்.   அந்த பக்கம் சார் நான் செவ்வந்தி நண் பன் ஹரிஷ் பேசுறேன் என்ற தும் இவனு க்கு கோபம் சுர்ரென

பூஜைக்கேத்த பூ இவள் 28 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 27

அத்தியாயம் 27 குழந்தை பிறந்ததும் இருவரும் நலம் எ ன தெரிந்து கொண்டவன் வந்தவர்களு க்கு பெரிய தொகை யாக கொடுத்து அனுப்பினான்.   மறுநாள் காலை  வண்டியை வர வைத்து மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தான் காத்தாவுக்கு சந் தோஷம் தாங்க முடியவில்லை. தா ன்  சித்தப்பா ஆகிவிட்டேன் என ஊரையே சுற்றி வந்துவிட்டான்.   மறுநாள் அவளை பார்த்துக்கொ ள்ள ஒ ரு வயதான அம்மா நியமி க்கப்பட்டார் இவன் அந்த அறையி ல்

பூஜைக்கேத்த பூ இவள் 27 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 26

அத்தியாயம் 26 மைனா காத்தாவிடம் உங்ககிட்ட மன் னி..ப் என முடிக்கும் முன்னே சீறிப்பாய் ந்து புல்லட் ஒன்று இரு வருக்கும் இடை யே வந்து நின்றது. வேகமாக வந்து நின் றதில் மைனா பயந்து,..ம்மா என அலறிவிட்டாள் காத்தாவும் சற்று பயந்துவிட் டான் . செண்பா,காத்தாவை முறைத்தவ ன் நான் உனக்கு என்ன சோலி கொடுத்தேன் நீ இங்க என்ன வெட் டியா நின்னுட்டு இருக்க என கேட் டான் அழுத்தமாக கண்களில் கோ பத்துடன்

பூஜைக்கேத்த பூ இவள் 26 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 25

அத்தியாயம் 25 அவன் கண்களால் கலங்குவதை கண் டு  செண்பா இப்ப சொல்லப் போறியா இல் ல நான் உன்னை கொல்லவா என்றான். அந்த இட மே அதிர   அவன் அப்படி  கேட்டதும் காத்தா அவ னை இறுக அணைத்து கொ ண்டு அழுதான்.அவன் அழுவதை கண்ட செண்பா க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது   ஏலே… இப்ப நீ என்னன்னு சொல்ல போ றி..யா இல்ல நான் போகவா என்றான்   காத்தா அவனை

பூஜைக்கேத்த பூ இவள் 25 Read More »

error: Content is protected !!
Scroll to Top