ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

                                கண்ணை கவ்வாதே  கள்வா -6      தனது அறையில் வெறும் தரையில் கீழே படுத்திருந்தவன் தனது விரல்களில் டி என்ற எழுத்து பொறிக்கப்பட்ட மோதிரத்தை பார்த்திருந்தவனின் பார்வை அதில் நிலைத்திருந்தாலும் அவனின் யோசனை அந்த மோதிரம் தனது கைகளுக்கு வந்த நாளை பற்றி எண்ணி பார்த்துக் கொண்டிருந்தான்.   அன்றைய நாள் தங்களது […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250325_185619

கனவில் வரைந்த வண்ண நிலவே 17

அத்தியாயம் 17 காஞ்சிபுரத்தில் அம்மையப்பன் பட்டு ஆலை என்றால் தெரியாதவ ர்கள் இருக்க முடியாது.  சிறு குறு தொழில் செய்பவர்கள் இவர்கள் கடையில் தான் வந்து எல்லா பொ ருட்களையும் வாங்கி செல்வர். மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரத்திற்காக   பட்டு மட்டுமின்றி இதர வகை,  புட வைகளையும்,  எல்லா ஊர்களுக் கும்,ஏற்றுமதி செய்து வந்தனர், பர ம்பரை  தொழில் அவர்களுக்கு   சொந்தமாக தங்களுக்கென தறி ஆலை வைத்திருக்கிறார்கள்.   அம்மையப்பன் காமாட்சி தம்பதி யருக்கு ஒருமகள் இருந்தாள் அவ ள்

கனவில் வரைந்த வண்ண நிலவே 17 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

                               கண்ணை கவ்வாதே  கள்வா -5   கீழே வந்தவனின் பார்வையில் அனைவரும் டைனிங் ஹாலில் அவர்களின் வீட்டு பழக்கமாக இரவு உணவிற்காக அமர்ந்திருந்தனர். இது விசாலாட்சி பாட்டியின் அன்பு கட்டளை அதை இன்று வரை யாரும் தவறியது இல்லை.    ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்ற நாட்களை தவிர மற்ற நாட்களை போல் இன்றும்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 16

அத்தியாயம் 16  வண்ணமதி, மெதுவாக சட்டை யை கழட்டி கட்டில் மேல் வைத்தவ ள், பதட்டத்துடன் குளித்து முடித்து அவன்,  வாங்கி வந்த சல்வாரை அணிந்து கொண்டு வெளியே வந் தவள்,அவனிடம் சட்டையை நீட்டி யவள், தேங்க்ஸ் எல்லாத்துக்கும் என்றாள், அவனைப் பார்த்து   விஜய்யும் அவளை  ஆழ்ந்து பார் த்துக் கொண்டே சட்டையை வாங் கி வைத்துக் கொண்டு, ம்ம்.., தேங்க் ஸ், மட்டும் தானா.., வேற ஒன்னும் இல்லையா.. என்றான் மெதுவாய், மதி,அவன் அப்படி கேட்டதும்

வானவில் வரைந்த வண்ண நிலவே 16 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

                        கண்ணை கவ்வாதே கள்வா -3   மித்ரனை கண்ட தர்ஷினி பெரிதான அதிர்ச்சியில் இருந்தால் என்றால் மித்திரனும் தர்ஷனியை கண்டு மிகப்பெரிதாக அதிர்ந்து நின்றான் எல்லாம் சில நொடிகளிலே நடந்ததில் தெளிந்த மித்ரன் அவளை காண மற்ற அனைவரும் கீழே நின்று கொண்டிருக்க தர்ஷினி மட்டும் அடிப்பதற்காக பெஞ்ச் மேலே ஏறி நின்று கொண்டிருந்தவள் சுடிதாரின் ஷாலை இடுப்பில் கட்டியிருந்ததாள்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 15

அத்தியாயம் 15  விஜய், மதியை தேடிக் கொண்டு காரில் புறப்பட்டான் ஆட்களை வைத்தும் தேட சொன்னான்..  இர ண்டு மணி நேரம் ஆகியும் ஒரு தக வலும் இல்லை  இங்கே இங்கே அருணின் பார்ம் ஹ வுஸ்க்கு அழைத்து வரப்பட்டாள் வண்ணமதி, லேசான மயக்கத்தில் இருந்தாள் காலை வரும்போது, யா ரும் இடிப்பது போல் காரை கொண் டு வந்தது,மட்டும்தான் தெரியும். அ தன்  பிறகு, ஒரு அறையில், படுக் கையில் இருக்கிறாள்   ஒரு மணி நேரத்திற்கு

வானவில் வரைந்த வண்ண நிலவே 15 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 14

அத்தியாயம் 14  சொன்னது, போலவே வனமதி ஞா யிற்றுக்கிழமை, தன் காலனி பிள் ளைகளை நாச்சி வீட்டிற்கு அழை த்து வந்தாள்   வீட்டை பார்த்த பிள்ளைகள் ஆ வென.. வாயை  திறந்து ஆச்சர்யத் துடன் வீட்டை சுற்றி பார்த்தனர்   நாச்சிக்கு குட்டி களை பார்த்ததும் சந்தோஷமாகி விட்டார்.கயலும் ஹாலில் தான் இருந்தாள் விஜய் அமர்ந்திருந்தான்  விஜய், மதி பிள்ளை களோடு வரு வதை பார்த்தான்   கயலும், மதி இதெல்லாம் உங்க கா லனி பிள்ளைங்களா.. என்றாள்   மதி

வானவில் வரைந்த வண்ண நிலவே 14 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 13

அத்தியாயம் 13  மறுநாள், காலை மதி வேலைக்கு வந்து விட்டாள் வந்தவள் நாச்சி க்கு,  உணவை கொடுத்துவிட்டு அவரின் இரண்டு கால்களிலும் தைலம் தேய்த்துக் கொண்டிருந்தா ள்   நாச்சி,  மதியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். வெளியே சோபா வில் அவர்களை பார்த்தபடி அமர்  ந்திருந்தான் விஜய்  அப்போது,  வாட்ச்மேன் வந்து மதி யை பார்க்க, யாரோ ஒருவர் வந்தி ருப்பதாக கூறினார்   விஜய்க்கு, யாராக இருக்கும் என யோசித்தவன், வண்ணமதி உன்ன பார்க்க யாரோ…வெளியே வெயிட் பண்றாங்களாம்

வானவில் வரைந்த வண்ண நிலவே 13 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 12

அத்தியாயம் 12  வண்ணமதி, விஜய் வீட்டுக்கு வே லைக்கு, வந்து மூன்று மாதங்களு க்கு மேல் ஆகிவிட்டது. சொன்னது போலவே,  அவன்,  அவள் அப்பா வை லஞ்ச வழக்கில் இருந்து விடு தலை செய்து விட்டான் விஜயேந் திரன்  இதை அறிந்த வண்ணமதி மிகவும் மகிழ்ந்தாள். அன்று,  பிரியாணி செய்து எடுத்துக்கொண்டு நாச்சி வீட்டுக்கு வந்தாள்   நாச்சி அறையில் வண்ணமதி அம் மா… இந்தாங்க அம்மா பிரியாணி சாப்பிடுங்க, அம்மா செஞ்சு கொடு த்தாங்க என்றாள் சந்தோஷமாய் 

வானவில் வரைந்த வண்ண நிலவே 12 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 11

அத்தியாயம் 11 தில்லை நாச்சியின் உடல்நிலை  சீக்கிரமாகவே தேறி வர ஆரம்பித்தி ருந்தது, மதி வந்ததிலிருந்து    அவ ள் அவரை நன்றாக பார்த்துக் கொ ள்கிறாள் எந்த எந்த குறைவும் இ ன்றி   நாச்சி, மதியின் உதவியுடன் சிறிது சிறிதாக நடக்க ஆரம்பித்து,   இருந் தார்   இங்கு, நந்தவனம் காலணியில் கா லையில் மதி வீட்டில் அவள்,    அம் மா வேணி,   மதி, இன்னைக்கு கிருத்திகை மா கோவிலுக்கு போயிட்டு சாமி கும்பி ட்டு

வானவில் வரைந்த வண்ண நிலவே 11 Read More »

error: Content is protected !!
Scroll to Top