ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 27

அத்தியாயம் 27 குழந்தை பிறந்ததும் இருவரும் நலம் எ ன தெரிந்து கொண்டவன் வந்தவர்களு க்கு பெரிய தொகை யாக கொடுத்து அனுப்பினான்.   மறுநாள் காலை  வண்டியை வர வைத்து மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தான் காத்தாவுக்கு சந் தோஷம் தாங்க முடியவில்லை. தா ன்  சித்தப்பா ஆகிவிட்டேன் என ஊரையே சுற்றி வந்துவிட்டான்.   மறுநாள் அவளை பார்த்துக்கொ ள்ள ஒ ரு வயதான அம்மா நியமி க்கப்பட்டார் இவன் அந்த அறையி ல் […]

பூஜைக்கேத்த பூ இவள் 27 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 26

அத்தியாயம் 26 மைனா காத்தாவிடம் உங்ககிட்ட மன் னி..ப் என முடிக்கும் முன்னே சீறிப்பாய் ந்து புல்லட் ஒன்று இரு வருக்கும் இடை யே வந்து நின்றது. வேகமாக வந்து நின் றதில் மைனா பயந்து,..ம்மா என அலறிவிட்டாள் காத்தாவும் சற்று பயந்துவிட் டான் . செண்பா,காத்தாவை முறைத்தவ ன் நான் உனக்கு என்ன சோலி கொடுத்தேன் நீ இங்க என்ன வெட் டியா நின்னுட்டு இருக்க என கேட் டான் அழுத்தமாக கண்களில் கோ பத்துடன்

பூஜைக்கேத்த பூ இவள் 26 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 25

அத்தியாயம் 25 அவன் கண்களால் கலங்குவதை கண் டு  செண்பா இப்ப சொல்லப் போறியா இல் ல நான் உன்னை கொல்லவா என்றான். அந்த இட மே அதிர   அவன் அப்படி  கேட்டதும் காத்தா அவ னை இறுக அணைத்து கொ ண்டு அழுதான்.அவன் அழுவதை கண்ட செண்பா க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது   ஏலே… இப்ப நீ என்னன்னு சொல்ல போ றி..யா இல்ல நான் போகவா என்றான்   காத்தா அவனை

பூஜைக்கேத்த பூ இவள் 25 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 24

அத்தியாயம் 24மைனா வேகமாக நடந்து வருவ தை பார்த்த காத்தாவுக்கு முகத்தில் ஆயிரம் வாட் ஸ் பல்பு எரிந்தது. அவள்மேல் அவனுக்கு ஒரு நேசம் உண்டு அவளின் துடுக்குத்த  னம் மிகவும் பிடிக்கும்.அவனும் அவளி டம் வம்பு இழுத்து சண்டை போடு வான். யாருமில்லா அவனிடம் மைனா ச ண்டை போடுவது அவனுக்கு அவ ளிடம் உரிமையும் காதலும் ஏற்பட் டது. ஆனால் தன் நிலையை எண் ணி காதலை மனதிலே பூட்டி வை த்துக் கொண்டான்.

பூஜைக்கேத்த பூ இவள் 24 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 23

அத்தியாயம் 23   இதைப் பார்த்த மீனாட்சிக்கு சந் தோஷம் தான் நினைத்தது நடந்து விட்டது அல்ல வா அழகம்மை திட்டியதை பொறுப்பெ டுத்தாமல் உள்ளே சென்று விட்டாள்    காமாட்சிக்கும் விசாலாட்சிக்கும் இவளின் சூழ்ச்சி தெரியாது என்ப தால் உண்மை என நம்பி விட்ட னர்    அடுத்த ஆறு மாதத்தில் தான் நி னைத் தது போலவே சிவகாமியை தன் அண்ணனுக்கு கட்டி வைத்  தாள். மீனாட்சி தானும் பெண்ணே ண்ன்றும் ஒரு பெண்

பூஜைக்கேத்த பூ இவள் 23 Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

21.கல்லுக்குள் இதயம்..       ஒரு வாரம் சென்ற தேனிலவு பயணம்..மூன்று வாரமாக நீடிக்கப்பட்டு ஹனிமூன் கதறும் அளவு இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்து கரைந்து சென்னை வந்து சேர்ந்தனர்.. தொடர்ந்து நடத்திய தாக்குதல் விளைவு நிறை நாற்பது நாளிலே கருவுற்றாள்..வேந்தன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை..ராஜேந்திரனும் கற்பகமும் பாட்டியும் மனதார வாழ்த்தினர்..   ஏட்டி நிறை இங்க வா..மூணு மாசம் அவன்கிட்ட போக கூடாது சரியா..   அது வந்து பாட்டிமா..   நீ இனிமே

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

    20.கல்லுக்குள் இதயம்   நிறை வேந்தனை கட்டி கொண்டு ஆபிஸ் போகனுமா அத்தான்..     எனக்கும் ஆசைதான் ஆனா நேத்து போகலல..,இன்னைக்கும் போகலனா என்ன நம்மள நம்பி இன்வெஸ்ட் பன்னிருக்க மத்தவங்க நிலமை என்ன ஆகுறது..   அப்போ உங்களுக்கு வேலை தான் முக்கியமா..நா இல்லையா..எனக்கு உங்க கூடவே இருக்கனும் போல இருக்கு..   இங்க வாயேன்..என்று அவள் தோளில் இரண்டு பக்கமும் கைகளை வைத்து..,எனக்கும் அப்படித்தான் இருக்கு நிலா..நமக்குள்ள நடந்தது எல்லாம்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 22

அத்தியாயம் 22உடனடியாக அவளை மீட்டு போ ர்வை சுற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விஷயம் ரத்தினத்திற்கு சொல்லப் பட்டது. ராதிகா செண்பகபாண்டி யை அழைத்தவள், செ…ண்பா செ ண்பா அ….ம்மா, அம்மா உன்னை விட்டு போக போறேன் டா க.. கண் …ணா, நீ…இங்க இங்க என பேச கஷ் டப்பட்டவள் இங்க இருக்க வேணா ம் இருந்தா உன்னையும் கொன்னு டுவாங்கப்பா. நீ தாத்தா கிட்ட போ யிடு நீ படிச்சு பெரிய ஆளா வர

பூஜைக்கேத்த பூ இவள் 22 Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

19.கல்லுக்கள் இதயம்   இளவேந்தன் நிறை வீடு தேடி வந்து விட்டான்..என்கிட்ட கேக்காம கொள்ளாம  இவ பாட்டுக்கு வந்துட்ரா…இவளை என்ன செய்றேன்னு பாரு..   வேந்தன் கதவை தட்ட..,நிலா கதவை தொற டி..மாட்டேன் நீங்க வந்த வழியே போங்க..கதவை தொற டி..இப்போ நீ தொறக்கல என்ன பண்ணுவேன்னு தெரியாது..,கத்தவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நிறைக்கு போன் செய்து டோஸ் விட..,…நிறை வந்து கதவை திறந்தாள்..வேந்தன் அவளை தள்ளி விட்டு வீட்டுக்குள் வந்து அவளை இறுக அணைத்து கொண்டான்..ஏன்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

18.கல்லுக்குள் இதயம்       காலை வேந்தன் அணைப்பில் நல்ல தூக்கம் நிலாவுக்கு..இரவு அத்தனை முறை கூடிய பின்பு வராத வெட்கம் காலை அவன் முகம் பார்க்கும் போது வந்தது..அவன் தூக்கம் கலையாமல் ஒரு முத்தம் இட்டவள்.., குளியலறை சென்று குளித்து விட்டு அவன் டவலுடன் நின்று ஆடை தேட அவன் கபோர்ட்டில் அவளுக்கு தேவையான அனைத்து ஆடைகளும் இருந்தது..பொண்டாட்டி மேல ரொம்ப லவ்வு தான் போல..,அதெல்லாம் வேந்தன் அவளுக்காக இந்த இரண்டு மாத பிரிவில்

கல்லுக்குள் இதயம் வைத்தாய் Read More »

error: Content is protected !!
Scroll to Top