கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -18 கோவிலில் சுவாமி சன்னதியில் சாமியை கும்பிட்டுவிட்டு பிரியாவும் தர்ஷனாவும் அங்கிருக்கும் தூணின் அருகில் அமர்ந்து கொள்ள பிரியா மித்ரானிடம் “ நீயும் தர்ஷினியும் கோவில் பிரகாரத்தை சுத்திட்டு வாங்க நாங்க இங்க உட்கார்ந்து இருக்கோம்” என்று சொல்லி இருவருக்கும் தனிமை கொடுத்து அனுப்பி விட்டாள். சரி என்று கூறிவிட்டு அவன் முன்னே நடக்க தொடங்கி விட்டான் அங்கு தேங்கி நின்ற தர்ஷனியை பார்த்த அவளது
கண்ணை கவ்வாதே கள்வா Read More »
கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -18 கோவிலில் சுவாமி சன்னதியில் சாமியை கும்பிட்டுவிட்டு பிரியாவும் தர்ஷனாவும் அங்கிருக்கும் தூணின் அருகில் அமர்ந்து கொள்ள பிரியா மித்ரானிடம் “ நீயும் தர்ஷினியும் கோவில் பிரகாரத்தை சுத்திட்டு வாங்க நாங்க இங்க உட்கார்ந்து இருக்கோம்” என்று சொல்லி இருவருக்கும் தனிமை கொடுத்து அனுப்பி விட்டாள். சரி என்று கூறிவிட்டு அவன் முன்னே நடக்க தொடங்கி விட்டான் அங்கு தேங்கி நின்ற தர்ஷனியை பார்த்த அவளது
கண்ணை கவ்வாதே கள்வா Read More »
கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -17 தாத்தாவும் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருக்க சட்டென்று வெளியே ஹாலிற்கு வந்தவன் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேலையாளை அழைத்து அப்பாவையும் பெரியப்பாவையும் அண்ணன் குடும்பத்தையும் அழைத்து வருமாறு கூறியவன். “அம்மா” என்று அழைத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றான் அங்கு மிகவும் பரபரப்பாக காலை வேளையில் உணவுக்காக தயார் செய்து கொண்டிருந்த தனது அம்மாவையும் பெரியம்மாவையும் ஆளுக்கு ஒரு கையை பிடித்துக் அழைத்து சென்றான்.
கண்ணை கவ்வாதே கள்வா Read More »
கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -16 மித்ரன் தனது தாத்தா கூறிய தகவலில் கோபத்தின் உச்சத்தில் இருந்தான் அவர்கூறியதும் அவனது கோபத்திற்கு தூபம் போட்டது போல் ஆகி விட்டது. தர்ஷினி மீண்டும் திரும்பி வராததில் அவனுக்குள் ஏற்பட்ட ஏமாற்றமும் தன்னை கேட்காமல் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணமும் எந்த ஒரு பெண்ணின் வாசமும் படாமல் முனிவராக இத்தனை காலமும் இருந்தவன் தர்ஷியிடம் தனக்கு ஏற்பட்ட அந்த ஒரு நொடி ஈர்ப்பும்.
கண்ணை கவ்வாதே கள்வா Read More »
கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -14 தர்ஷனியின் மீது படர்ந்தவன் அவளின் துடிக்கும் உதடுகளை கண்டு தனது உதடுகளை வன்மையாக அதில் பதித்தான் அவள் அடித்தது திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வர ஆரஞ்சு சுளை போன்று உள்ள உதடுகளை சுவிங்கமாக சுவைக்க ஆரம்பித்தான். அதில் உதடுகள் சிவந்து ஒரு துளி ரத்தம் வர அதை ரசித்து தனது நாவால் துடைத்து எடுத்தான் கோபத்தில் அவன் இச்செயலை செய்து கொண்டிருக்கும் போதே தர்ஷினியின் கண்களில்
கண்ணை கவ்வாதே கள்வா Read More »
கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -15 அவசரமாக கீழே சென்றவர்களை தர்ம சங்கடமாக வரவேற்றனர் ஹாலில் அமர்ந்து இவர்களுக்காக காத்திருந்த பெரியவர்கள் தாத்தா மித்திரனை பார்த்து “சொல்லிட்டியா” என்று கேட்க அவன் கண்களாலேயே இல்லை என்றான். அப்பத்தா தர்ஷினியிடம் மெதுவாக வந்து “ஆத்தா உங்க பாட்டி தவறிட்டாங்க நம்ம எல்லோரும் உடனடியா உங்க வீட்டுக்கு போகணும் டா” என்று கூற அதைக் கேட்டவள் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க தொடங்கிவிட்டது.
கண்ணை கவ்வாதே கள்வா Read More »