ATM Tamil Romantic Novels

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 9

அத்தியாயம் 9  அருண், மிர்ணா தன்னை ரசிப்ப தை  கண்டு கொண்டவன்     திஸ் இஸ் மை காட் பியூட்டி தோணினா கால் பண்ணு, பேபி என்றவன் நீ ரொம்ப அழகா இருக்க.. உன் அழக ஆராதிக்க தெரியல, சில பேருக்கு என்கிட்ட இருந்தா டெய்லி கொண் டாடி இருப்பேன் என்று அங்கு நின்று கொண்டிருந்த விஜ ய், பார்த்து சொன்னவன் ம்ம்.. எனி வே பை பியூட்டி, என கண் சிமிட்டி விட்டு சென்று விட்டான். […]

வானவில் வரைந்த வண்ண நிலவே 9 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 8

அத்தியாயம் 8      செந்தில், வா.. மதி…மா உனக்கு பிடிச்ச, சிக்கன் பிரியாணி உங்க அம்மா பண்ணி… இருக்கா வந்து சாப்பிடு என்றார் மதியம் சிரித்தவ ள், சரிப்பா என்றவள் தனக்கு பிடி த்த உணவு ரசித்து உண்டாள். செந் தில், மதிமா… தரகர் கிட்ட இருந்து இன்னொரு வரன் வந்திருக்கு பாக் கட்டுமா என்றார்   மதி சட்டென அவரைப் பார்த்தவ ள், …ப்பா, முதல் இன்சிடென்ட்ல இருந்தே, நான் இன்னும் வெளில வரல,  அதனால

வானவில் வரைந்த வண்ண நிலவே 8 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 7

அத்தியாயம் 7 இங்கே,  நந்தவன காலணியில் கா லைப் பொழுது குதூகலமாக விடி ந்தது, குடும்பம் பழையபடி திரும்பி இருந்தது,காலையிலேயேஅரட்டை சேட்டை என அமோகமாக விடிந்து இருந்தது, செந்திலை அனைவரும் வந்து விசாரித்து விட்டு சென்றன ர்.       வேணி பெரிய பூசணிக்காயை எடுத்து சுற்றி திருஷ்டி கழித்தார் செந்தில் நாதனுக்கு ஞாயிற்றுக்கிழ மை,  அன்றைக்கு தடல் புடலாக சமையல் நடந்தது வீட்டில் மதி அம்மா எனக்கு ஒரு இடத்துல வேலை கிடைச்சிருக்கு இன்னையி லருந்து

வானவில் வரைந்த வண்ண நிலவே 7 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 6

அத்தியாயம் 6 விஜயிடம் அவன் அனுப்பிய ஆடி யோவை அவனுக்கு போட்டுக் காட் டினாள், அதை கேட்டவன்   அதை யே கோபத்துடன் பார்த்திருந்தான்  மதி,  அது..  சார் நாளைக்கு அவர் சொன்ன அட்ரஸுக்கு வர சொல்லி இருக்காரு சார். இல்லன்னா… என் அப்பாவ கொன்னுடுவேன்னு சொ ல்லி இருக்கார் என்றாள்.        அதை சொல்லும்போதே அவள் உடல் நடுங்கியது அதை விஜய்யும் பார்த்தான். விஜய் சிறிது நேரம் யோசித்தவன் யாருக்கோ கால் செய்தான் பிறகு 

வானவில் வரைந்த வண்ண நிலவே 6 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 5

அத்தியாயம் 5 திங்கள், காலை பொழுது விடிந்த து நந்தவனம் காலணியில் மதியி ன் வீடு களை இழந்து காணப்பட்  டது கவின் வீட்டில் இருந்து யாரும் ஆறுதல் சொல்ல வரவில்லை. கவின் மட்டும் தன் தாய்க்கு தெரி யாமல் வந்திருந்தான், மதி அழுத படி இருந்தாள். கவின் ஆறுதல் சொல்லிக்கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்தான்  கோர்ட்டில் விசாரணை தொடங்க ப்பட்டது, எதிர் தரப்பு வாதங்கள் வாக்குமூலம் வீடியோ என எல்லா மே,செந்திலுக்கு எதிராகவே இருந்த து, எவ்வளவு

வானவில் வரைந்த வண்ண நிலவே 5 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 4

அத்தியாயம் 4   அதன் பிறகு,  மதிக்கு அங்கு இரு கக பிடிக்கவில்லை உடனே தன் தோழிகளிடம் சொல்லிக் கொண்ட வள் அங்கிருந்து  சென்று விட்டா ள். அவள் சென்றாலும் சலசலப்பு தொடர்ந்தது இது விஜய் காதிற்கும் எட்டியது, அவளாக இருக்குமோ…? என யோசித்தவன்  பின் இது அவ னுக்கு தேவை தான், என்று  பார்ட் டில் பிஸியாகிவிட்டான். வீட்டுக்கு வந்த மதிக்கு ஏன் அங்கு சென்றோம் என ஆகிவிட்டது. கவினுக்கு வந்து விட்டேன் என மெசேஜ் செய்தவள்

வானவில் வரைந்த வண்ண நிலவே 4 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 3

அத்தியாயம் 3 மிருதுளா மதிக்கு போன் செய்தது  ம், மதி சொல்லுடி என்றாள். மிருது ளா, எனக்கு வர ஃப்ரைடே  ஈவினி ங், மகாபலிபுரத்தில் ஒரு ரெசார்ட்ல என்கேஜ்மென்ட் டி கண்டிப்பா நீ வரணும்,  நம்ம காலேஜ்,  ஃபிரண்ட்ஸ் எல்லா ரும் இன்வைட் பண்ணிஇருக்கேன் பயப்படாம வா டி அங்கிள் கிட்ட வேணா  நான் பேசி பர்மிஷன் வாங்குறேன் என்றாள்  மதியும் சரி டி எனிவே, கங்கிராஜு லேசன் டி என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு வீடு

வானவில் வரைந்த வண்ண நிலவே 3 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 2

அத்தியாயம் 2  இங்கே காஞ்சிபுரத்தில் இன்னொரு வீட்டில், ஜெய் பிரதாப், கல்பனா மகன் அருண் பிரதாப், கோவமாக இருந்தான். கல்பனா, என்னங்க… அருண், கோபமா.. இருக்கான் என் னன்னு… கேளுங்க என்று குழைந் தார்  48 வயதிலும் முகம் முழுவதும் மேக் கப்புடன் சீவ்லஸ்ப்ளவுஸ்,உடலை ஒட்டிய புடவை என அமர்ந்திருந்  தார்.   ஜெய் பிரதாப், என்ன அருண் ஏன் காலையிலேயே.. டென்ஷனா… இரு க்க என்றார்.  அருண், அவரை முறைத்தவன் கோவப்படாம என்ன பண்ண சொ ல்றீங்க?…,டாட்…

வானவில் வரைந்த வண்ண நிலவே 2 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 1

அத்தியாயம் 1 இரும்புகேட்டு வாசலில் நந்தவனம் காலனி என பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது, காஞ்சிபுரம் மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஒரு ஊரில் இந்த பெரிய காலனி இருக்கிறது, 40 குடும்பங்கள் இங்கே வசித்து வருகின்றனர்.  இங்கே,  சொந்த வீட்டில் வசிப்பவர் களும் உண்டு, வாடகை வீட்டில் வசிப்பவர்களும் உண்டு. அழகான காலனி அது, காலனி உள்ளேயே சின்ன கோவில் உண்டு,  சுற்றி மரங்கள் விளையாடும் இடம் என ரம்மியமாக இருந்தது. இதே, காலணியில் ஒரு வீட்டில்

வானவில் வரைந்த வண்ண நிலவே 1 Read More »

error: Content is protected !!
Scroll to Top